Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மகாத்மா காந்தி இடத்தில் பிரதமர் மோடி
Page 1 of 1 • Share
மகாத்மா காந்தி இடத்தில் பிரதமர் மோடி
[img][/img]
புதுடில்லி:
காதி கிராம தொழிற்சாலை கமிஷனர் அலுவலகம் வெளியிட்ட
காலண்டர் மற்றும் டைரியில், மகாத்மா காந்தி படத்திற்கு பதில்,
பிரதமர் மோடி படம் இடம் பெற்றுள்ளது.
பிரதமர் படம்:
இந்த கமிஷனர் அலுவலகம் வருடந்தோறும் காலண்டர் மற்றும்
டைரி வெளியிடுவது வழக்கம். இந்த காலண்டரில், மகாத்மா காந்தி
ராட்டையில் நூல் நூற்றுவது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருக்கும்.
கடந்த 1920 ம் ஆண்டு ஆங்கிலேயர்களின் பொருட்களுக்கு எதிர்ப்பு
தெரிவிக்கும் வகையில், மகாத்மா காந்தி நடத்திய சுதேசி
போராட்டத்தை கவுரவிக்கும் வகையில் மகாத்மா படம் இடம்
பெற்றிருக்கும்.
தற்போது, அந்த படத்திற்கு பதில் பிரதமர் மோடி படம் இடம்பெற்றுள்ளது.
பிரதமர் மோடி ராட்டையில் நூல் நூற்றுவது போல் படம் இடம்பெற்றுள்ளது.
வழக்கமானது:
இது தொடர்பாக காதி கிராம தொழில் கமிஷன் தலைவர்
குமார் சக்சேனா கூறுகையில், இது சாதாரணமான நடவடிக்கை தான்.
கடந்த காலங்களிலும் இதுபோல் இடம்பெற்றுள்ளது.
காதி அமைப்பு காந்தியின் கொள்கைகள், திட்டங்கள் அடிப்படையாக
வைத்து செயல்படுகிறது. இந்த அமைப்பின் உயிர்நாடியே மகாத்மாதான்.
எனவே, மகாத்மா காந்தியை புறக்கணிப்பு என்ற கேள்விக்கே இடமில்லை.
பிரதமர் மோடியும் கடந்த பல நாட்களாக காதி உடையை அணிகிறார்.
வெளிநாட்டினர் மத்தியில் இதனை பிரபலப்படுத்தியுள்ளதுடன், காதியின்
தூதர்போன்று செயல்படுகிறார் எனக்கூறினார்.
-
------------------------------------------------
தினமலர்
_________________
புதுடில்லி:
காதி கிராம தொழிற்சாலை கமிஷனர் அலுவலகம் வெளியிட்ட
காலண்டர் மற்றும் டைரியில், மகாத்மா காந்தி படத்திற்கு பதில்,
பிரதமர் மோடி படம் இடம் பெற்றுள்ளது.
பிரதமர் படம்:
இந்த கமிஷனர் அலுவலகம் வருடந்தோறும் காலண்டர் மற்றும்
டைரி வெளியிடுவது வழக்கம். இந்த காலண்டரில், மகாத்மா காந்தி
ராட்டையில் நூல் நூற்றுவது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருக்கும்.
கடந்த 1920 ம் ஆண்டு ஆங்கிலேயர்களின் பொருட்களுக்கு எதிர்ப்பு
தெரிவிக்கும் வகையில், மகாத்மா காந்தி நடத்திய சுதேசி
போராட்டத்தை கவுரவிக்கும் வகையில் மகாத்மா படம் இடம்
பெற்றிருக்கும்.
தற்போது, அந்த படத்திற்கு பதில் பிரதமர் மோடி படம் இடம்பெற்றுள்ளது.
பிரதமர் மோடி ராட்டையில் நூல் நூற்றுவது போல் படம் இடம்பெற்றுள்ளது.
வழக்கமானது:
இது தொடர்பாக காதி கிராம தொழில் கமிஷன் தலைவர்
குமார் சக்சேனா கூறுகையில், இது சாதாரணமான நடவடிக்கை தான்.
கடந்த காலங்களிலும் இதுபோல் இடம்பெற்றுள்ளது.
காதி அமைப்பு காந்தியின் கொள்கைகள், திட்டங்கள் அடிப்படையாக
வைத்து செயல்படுகிறது. இந்த அமைப்பின் உயிர்நாடியே மகாத்மாதான்.
எனவே, மகாத்மா காந்தியை புறக்கணிப்பு என்ற கேள்விக்கே இடமில்லை.
பிரதமர் மோடியும் கடந்த பல நாட்களாக காதி உடையை அணிகிறார்.
வெளிநாட்டினர் மத்தியில் இதனை பிரபலப்படுத்தியுள்ளதுடன், காதியின்
தூதர்போன்று செயல்படுகிறார் எனக்கூறினார்.
-
------------------------------------------------
தினமலர்
_________________
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» மகாத்மா காந்தி தங்கியிருந்த திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் அருங்காட்சியகமாக மாற்றப்படுமா?
» பிரதமர் மோடி 29 ஆம் தேதி சென்னை வருகை
» கலாம் மணிமண்டபத்தை திறந்துவைத்தார் பிரதமர் மோடி
» ராமானுஜரின் தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்
» மகாத்மா காந்தி கொலை வழக்கு பாகம் - 3
» பிரதமர் மோடி 29 ஆம் தேதி சென்னை வருகை
» கலாம் மணிமண்டபத்தை திறந்துவைத்தார் பிரதமர் மோடி
» ராமானுஜரின் தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்
» மகாத்மா காந்தி கொலை வழக்கு பாகம் - 3
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|