தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு "கேவியட்' மனு

View previous topic View next topic Go down

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு "கேவியட்' மனு Empty உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு "கேவியட்' மனு

Post by rammalar Mon Jan 23, 2017 9:49 am



ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசின் அவசரச் சட்டத்தை
எதிர்த்து யாராவது வழக்குத் தொடுத்தால் அதை விசாரிக்கும்
போது தமிழக அரசின் கருத்தை அறியாமல் எந்த உத்தரவும்
பிறப்பிக்கக் கூடாது என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மாநில
அரசு "கேவியட்' மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தும் பொருட்டு
அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின்
அனுமதியின் பேரில் வழங்கப்பட்ட மத்திய அரசின் மிருக வதைத்
தடுப்புச் சட்டத்துக்கான மாநில அரசின் சட்டத் திருத்தத்திற்கு
தமிழக ஆளுநர் சனிக்கிழமை ஒப்புதல் அளித்தார்.

இதைத் தொடர்ந்து, அவசரச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
இதையடுத்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான
ஏற்பாடுகள் பல இடங்களிலும் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே, ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு காணப்பட
வேண்டும் என்று தமிழகத்தின் சென்னை உள்பட பல்வேறு
பகுதிகளிலும் மாணவர்களும், இளைஞர்களும் தொடர் போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழக அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டத்தை
எதிர்த்து "பீட்டா' போன்ற விலங்குகள் நல அமைப்புகள் உச்ச
நீதிமன்றத்தை நாடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில்
சனிக்கிழமை கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு பிறப்பித்துள்ள
அவசரச் சட்டத்துக்கு எதிராக யாரேனும் வழக்குத் தொடுத்தால்
தமிழக அரசின் கருத்தை கேட்டறியாமல் உத்தரவு ஏதும் பிறப்பிக்க
கூடாது என்று கோரப்பட்டுள்ளது.

இத்தகவலை தமிழக அரசின் வழக்குரைஞர் யோகேஷ் கண்ணா
உறுதிப்படுத்தினார்.
-
-----------------------------------
தினமணி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு; மம்தா பேனர்ஜி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!!
» கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட ஆயுள் கால தடை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல்
» உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு இன்று தாக்கல்: பொதுப்பணித் துறை செயலர் டெல்லி விரைந்தார்
» மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது?
» ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதற்கான அரசு டெண்டரை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum