Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அரசியல் கட்சிகளுக்கு நிதி: சுப்ரீம் கோர்ட் ‛நோட்டீஸ்'
Page 1 of 1 • Share
அரசியல் கட்சிகளுக்கு நிதி: சுப்ரீம் கோர்ட் ‛நோட்டீஸ்'
புதுடில்லி:
அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் விவகாரம் தொடர்பாக,
மத்திய அரசு அமல்படுத்தி உள்ள, புதிய சட்டத்திருத்தத்தை
எதிர்த்து, அரசு சாரா தொண்டு நிறுவனம் சார்பில், சுப்ரீம்
கோர்ட்டில், பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது;
இதற்கு பதிலளிக்கும்படி, மத்திய அரசு, தேர்தல் கமிஷனுக்கு
சுப்ரீம் கோர்ட், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.
அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுதல், நிதி திரட்டுதல்
தொடர்பாக, சில விதிகளை தளர்த்தி, சட்டத்திருத்த மசோதா,
பார்லி.,யில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, அந்த மசோதா,
சட்ட வடிவம் பெற்றுள்ளது.
இதன்படி, அரசியல் கட்சிகளுக்கு, கார்ப்பரேட் நிறுவனங்கள்
நிதி வழங்குவதில், முன்பிருந்த விதிகள் தளர்த்தப்பட்டு உள்ளன.
பத்திரங்களாக நன்கொடைகள் பெறும் அரசியல் கட்சிகள்,
அதற்கான நிதி ஆதாரத்தை, காண்பிக்க வேண்டிய அவசியம்
இல்லை என்ற நடைமுறையும், அமலில் உள்ளது. இந்த சட்டத்
திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசு சாரா தொண்டு
நிறுவனத்தின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில், பொதுநல மனு
தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த மனுவை, பிரபல வழக்கறிஞர், பிரசாந்த் பூஷண் தாக்கல்
செய்தார்.
இம்மனுவை விசாரித்த, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி,
தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இது குறித்து விளக்கம்
அளிக்கும்படி, மத்திய அரசு மற்றும் தேர்தல் கமிஷனுக்கு
, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.
-
----------------
தினமலர்
அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் விவகாரம் தொடர்பாக,
மத்திய அரசு அமல்படுத்தி உள்ள, புதிய சட்டத்திருத்தத்தை
எதிர்த்து, அரசு சாரா தொண்டு நிறுவனம் சார்பில், சுப்ரீம்
கோர்ட்டில், பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது;
இதற்கு பதிலளிக்கும்படி, மத்திய அரசு, தேர்தல் கமிஷனுக்கு
சுப்ரீம் கோர்ட், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.
அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுதல், நிதி திரட்டுதல்
தொடர்பாக, சில விதிகளை தளர்த்தி, சட்டத்திருத்த மசோதா,
பார்லி.,யில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, அந்த மசோதா,
சட்ட வடிவம் பெற்றுள்ளது.
இதன்படி, அரசியல் கட்சிகளுக்கு, கார்ப்பரேட் நிறுவனங்கள்
நிதி வழங்குவதில், முன்பிருந்த விதிகள் தளர்த்தப்பட்டு உள்ளன.
பத்திரங்களாக நன்கொடைகள் பெறும் அரசியல் கட்சிகள்,
அதற்கான நிதி ஆதாரத்தை, காண்பிக்க வேண்டிய அவசியம்
இல்லை என்ற நடைமுறையும், அமலில் உள்ளது. இந்த சட்டத்
திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசு சாரா தொண்டு
நிறுவனத்தின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில், பொதுநல மனு
தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த மனுவை, பிரபல வழக்கறிஞர், பிரசாந்த் பூஷண் தாக்கல்
செய்தார்.
இம்மனுவை விசாரித்த, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி,
தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இது குறித்து விளக்கம்
அளிக்கும்படி, மத்திய அரசு மற்றும் தேர்தல் கமிஷனுக்கு
, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.
-
----------------
தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» நெடுஞ்சாலை மதுக்கடைகளை மூட சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» எது தேச விரோத செயல்?; சுப்ரீம் கோர்ட் விளக்கம்
» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
» வராக்கடன் வசூல்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி
» ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு எதிராக ‘பீட்டா’ மனு தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
» எது தேச விரோத செயல்?; சுப்ரீம் கோர்ட் விளக்கம்
» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
» வராக்கடன் வசூல்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி
» ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு எதிராக ‘பீட்டா’ மனு தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|