தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வேட்புமனு தாக்கலில் வீரப்பன் உறவினர் ஏற்படுத்திய பரபரப்பு

View previous topic View next topic Go down

வேட்புமனு தாக்கலில் வீரப்பன் உறவினர் ஏற்படுத்திய பரபரப்பு Empty வேட்புமனு தாக்கலில் வீரப்பன் உறவினர் ஏற்படுத்திய பரபரப்பு

Post by rammalar Wed Nov 29, 2017 5:41 pm

சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட ‘டெபாசிட்’
கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.10 ஆயிரமும்,
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு
ரூ.5 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் வீரப்பன் உறவினரான அக்னி ஸ்ரீராமச்சந்திரன்
தேர்தல் நடத்தும் அதிகாரி கே.வேலுச்சாமியிடம், வேட்புமனுவுடன்
தனது வங்கி ‘கிரெடிட்’ கார்ட்டையும் வழங்கினார். அதில் இருந்து
‘டெபாசிட்’ தொகைக்கான கட்டணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்
என்று தெரிவித்தார்.

அந்த வசதி இல்லாததால் அவருடைய கோரிக்கையை தேர்தல்
நடத்தும் அதிகாரி கே.வேலுச்சாமி நிராகரித்தார். இதனால் அங்கு
சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அக்னி ராமச்சந்திரன்
‘டெபாசிட்’ தொகையான ரூ.10 ஆயிரத்தை பணமாக செலுத்தினார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘நாட்டில் எல்லாமே ‘டிஜிட்டல்’
மணியாகி வருகிறது. எனவே வேட்புமனுவையும் டிஜிட்டல் மயமாக்க
வேண்டும். கடந்த முறையும் நான் இதே கோரிக்கையை முன்
வைத்திருந்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை’ என்றார்.

வேட்புமனுத்தாக்கல் செய்த பின்னர் அக்னி ஸ்ரீராமசந்திரன் மண்டல
அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து தனது பிரசாரத்தை தொடங்கினார்.
வீரப்பன், மறைந்த விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன்
ஆகியோரது உருவப்படங்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அக்னி ஸ்ரீராமச்சந்திரன் செயல்பாடுகள் தேர்தல் நடத்தை விதிகளை
மீறியதாக கூறப்படுகிறது. எனவே அவர் மீது போலீசார் நடவடிக்கை
எடுப்பார்கள் என்று தெரிகிறது.
-
----------------------------------------------
தினத்தந்தி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
» ஸ்மார்ட்போன் உலகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய ஆண்டிராய்டு- லாலிபாப்
» வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்: இதுவரை 2,100-க்கும் மேல் மனுக்கள் அளிப்பு
» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
» நீ வந்த பரபரப்பு -முஹம்மத் ஸர்பான்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum