Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கார்த்தி சிதம்பரத்தை ஒரு நாள் சி.பி.ஐ. காவலில் விசாரிக்க கோர்ட் அனுமதி
Page 1 of 1 • Share
கார்த்தி சிதம்பரத்தை ஒரு நாள் சி.பி.ஐ. காவலில் விசாரிக்க கோர்ட் அனுமதி
புதுடில்லி;
சென்னையில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் டில்லி
பட்டியாலா சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார்.
அவரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு சிறப்பு
கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் சட்டவிரோதமாக அந்திய முதலீடு
செய்ய கார்த்தி சிதம்பரம் உதவியதாக எழுந்த புகாரில் சி.பி.ஐ.
அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
கார்த்தி சிதம்பரத்தின் ரூ.90 லட்சம் மதிப்பிலான வங்கி
கணக்குகள் மற்றும் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் நீதிமன்ற அனுமதியோடு
லண்டன் சென்று இன்று சென்னை திரும்பிய கார்த்தி சிதம்பரத்தை
சி.பி.ஐ. அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் கைது செய்து
உடனடியாக டில்லி கொண்டு சென்றனர்.
டில்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் மாலை வரை விசாரணை நடத்திய
பின்னர் பாட்டியாலா சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவரை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்
என்று சி.பி.ஐ. தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது கார்த்தி சிதம்பரம் சார்பில் மூத்த வழக்கறிஞர்
அபிஷேக் சிங்வி ஆஜரானார், 22 மணி நேரத்திற்கும் மேலாக கார்த்தி
சிதம்பரத்தை சிபிஐ விசாரித்து வருகிறது.அவரை கைது செய்ய
எந்த முகாந்திரமும் இல்லை.
கைது செய்யப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது. நீதிமன்ற
உத்தரவுப்படியே அவர் வெளிநாட்டிற்கு சென்று வந்தார்.நாட்டை
விட்டு ஓடிப்போகும் நபர் இல்லை.
பாஸ்போர்ட்டை ஓப்படைக்க தயார். என்றார்.
சி.பி.ஐ. வழக்கறிஞர், வாதிடுகையில், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில்
எஸ்.பி.ஐ.ஒப்புதல் பெற்று தர கார்த்தி சிதம்பரம் லஞ்சம்
பெற்றுள்ளார். இது தொடர்பாக நடத்திய விசாரணையின் போது
மழுப்பலான தகவல்களை அளித்தார் விசாரணைக்கு
ஒத்துழைக்கவில்லை ஆதாரங்களுக்கு தவறான தகவல்களை
அளித்ததால் விசாரணை முடிய கால தாமதமானது. என்றார்.
இருதரப்பிலும் காரசார வாதம் நடந்தது. இறுதியில் கார்த்தி
சிதம்பரத்தை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.
பாட்டியாலா கோர்ட் அனுமதி அளித்தது.
-
----------------------------------------------
தினமலர்
சென்னையில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் டில்லி
பட்டியாலா சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார்.
அவரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு சிறப்பு
கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் சட்டவிரோதமாக அந்திய முதலீடு
செய்ய கார்த்தி சிதம்பரம் உதவியதாக எழுந்த புகாரில் சி.பி.ஐ.
அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
கார்த்தி சிதம்பரத்தின் ரூ.90 லட்சம் மதிப்பிலான வங்கி
கணக்குகள் மற்றும் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் நீதிமன்ற அனுமதியோடு
லண்டன் சென்று இன்று சென்னை திரும்பிய கார்த்தி சிதம்பரத்தை
சி.பி.ஐ. அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் கைது செய்து
உடனடியாக டில்லி கொண்டு சென்றனர்.
டில்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் மாலை வரை விசாரணை நடத்திய
பின்னர் பாட்டியாலா சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவரை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்
என்று சி.பி.ஐ. தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது கார்த்தி சிதம்பரம் சார்பில் மூத்த வழக்கறிஞர்
அபிஷேக் சிங்வி ஆஜரானார், 22 மணி நேரத்திற்கும் மேலாக கார்த்தி
சிதம்பரத்தை சிபிஐ விசாரித்து வருகிறது.அவரை கைது செய்ய
எந்த முகாந்திரமும் இல்லை.
கைது செய்யப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது. நீதிமன்ற
உத்தரவுப்படியே அவர் வெளிநாட்டிற்கு சென்று வந்தார்.நாட்டை
விட்டு ஓடிப்போகும் நபர் இல்லை.
பாஸ்போர்ட்டை ஓப்படைக்க தயார். என்றார்.
சி.பி.ஐ. வழக்கறிஞர், வாதிடுகையில், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில்
எஸ்.பி.ஐ.ஒப்புதல் பெற்று தர கார்த்தி சிதம்பரம் லஞ்சம்
பெற்றுள்ளார். இது தொடர்பாக நடத்திய விசாரணையின் போது
மழுப்பலான தகவல்களை அளித்தார் விசாரணைக்கு
ஒத்துழைக்கவில்லை ஆதாரங்களுக்கு தவறான தகவல்களை
அளித்ததால் விசாரணை முடிய கால தாமதமானது. என்றார்.
இருதரப்பிலும் காரசார வாதம் நடந்தது. இறுதியில் கார்த்தி
சிதம்பரத்தை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.
பாட்டியாலா கோர்ட் அனுமதி அளித்தது.
-
----------------------------------------------
தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» 6 முஸ்லீம் நாடுகளுக்கு தடை விவகாரம்: டிரம்ப் உத்தரவுக்கு கோர்ட் அனுமதி
» நாய்களின் காவலில் பதுக்கப்பட்டிருந்த ரூ.2.89 கோடி பறிமுதல்
» இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம்
» தென்னாப்பிரிக்க அதிபர் மீது 783 ஊழல் வழக்குகள்: மீண்டும் விசாரிக்க உத்தரவு
» "மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்"
» நாய்களின் காவலில் பதுக்கப்பட்டிருந்த ரூ.2.89 கோடி பறிமுதல்
» இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம்
» தென்னாப்பிரிக்க அதிபர் மீது 783 ஊழல் வழக்குகள்: மீண்டும் விசாரிக்க உத்தரவு
» "மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்"
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|