தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆவடியில் ராணுவ உடை தொழிற்சாலை மூடப்படாது: மத்திய அரசு அறிவிப்பால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி

View previous topic View next topic Go down

ஆவடியில் ராணுவ உடை தொழிற்சாலை மூடப்படாது: மத்திய அரசு அறிவிப்பால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி Empty ஆவடியில் ராணுவ உடை தொழிற்சாலை மூடப்படாது: மத்திய அரசு அறிவிப்பால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி

Post by rammalar Fri Mar 16, 2018 4:31 pm

ஆவடியில் ராணுவ உடை தொழிற்சாலை மூடப்படாது: மத்திய அரசு அறிவிப்பால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி Dkn_Daily_News_2018_750652551652


ஆவடி:

ஆவடியில் உள்ள படைத்துறை உடை தொழிற்சாலை (ஓ.சி.எப்) கடந்த
1961ம் ஆண்டில் காமராஜர் ஆட்சி காலத்தில் அப்போது மத்திய
ராணுவ துறை அமைச்சராக இருந்த கிருஷ்ண மேனன் முயற்சியால்
துவங்கப்பட்டது.

இந்த தொழிற்சாலையில் ராணுவத்தில் பணியாற்றும் அதிகாரிகள்,
வீரர்களுக்கு அனைத்து வகையான சீருடைகள், கோட், மேற்கூரை
(டென்ட்), பாராசூட், ஷு உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன.

இங்கு 811 பெண்கள் உள்பட 2121 தொழிலாளர்கள் பணியாற்றி
வருகின்றனர். 200க்கு மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களும்,
150க்கு மேற்பட்ட பயிற்சி பழகுனரும் வேலை செய்து வருகின்றனர்

.இந்த தொழிற்சாலையை வரும் ஏப்ரல் மாதத்தில் மூடப் போவதாக
மத்திய அரசு முடிவு செய்தது.

இதனால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்
ஏற்பட்டு உள்ளது. இதைக் கண்டித்து, கடந்த ஒன்றரை மாதமாக
தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆவடி
நகராட்சி அலுவலகம் அருகே உண்ணாவிரதம் நடைபெற்றது.
இதில் அரசியல் கட்சி தலைவர்கள் கி.வீரமணி, திருமாவளவன்,
பாலகிருஷ்ணன், வேல்முருகன், பூவை.ஜெகன்மூர்த்தி, திமுக
செயலாளர் ஆவடி சா.மு.நாசர், தமாகா மாவட்ட தலைவர்
விக்டரி மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு
கண்டனம் தெரிவித்தனர்

.இதனிைடயே தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்று,
ஆவடி உடை தொழிற்சாலையை தனியாருக்கு வழங்க மாட்டோம்.
பணியாளர்களை மாற்ற மாட்டோம்.

மேலும், இத்தொழிற்சாலைக்கு வழங்க வேண்டிய 3 ஆயிரம்
கோடியை வழங்குவதாகவும் மத்திய பாதுகாப்பு துறை
அறிவித்துள்ளது.இதைத் தொடர்ந்து, ஏற்கனவே அறிவித்திருந்த
ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தை தொழிலாளர்கள்
தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளனர்.

மேலும் தொழிற்சாலை மூடப்படாது என்று மத்திய அரசு
அறிவித்துள்ளதால் அதில் பணியாற்றும் தொழிலாளர்கள்
மகிழ்ச்சியில் உள்ளனர்.
-
-------------------------------------
தினகரன்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
» தொடர்ந்து புழக்கத்தில் 'ரூ.50, ரூ.100 நோட்டுகள்இருக்கும்: மத்திய அரசு அறிவிப்பு
» கோஹினூர் வைரத்தை மீட்க இயலாது: மத்திய அரசு
» 5,292 பேராசிரியர் பணியிடங்கள் காலி: மத்திய அரசு
» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'

Permissions in this forum:
You cannot reply to topics in this forum