தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு இன்று தாக்கல்: பொதுப்பணித் துறை செயலர் டெல்லி விரைந்தார்

View previous topic View next topic Go down

உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு இன்று தாக்கல்: பொதுப்பணித் துறை செயலர் டெல்லி விரைந்தார் Empty உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு இன்று தாக்கல்: பொதுப்பணித் துறை செயலர் டெல்லி விரைந்தார்

Post by rammalar Sat Mar 31, 2018 2:00 pm

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு
வழக்கு தாக்கல் செய்வதற்காக, தமிழக அதிகாரிகள் நேற்று
டெல்லி சென்றனர்

உச்ச நீதிமன்றம் அளித்த 6 வார கெடுவுக்கு முன்னதாக,
தமிழக அரசு பிப்.22-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமர் மோடியை
வலியுறுத்தி தீர்மானம் போட்டது.

தொடர்ந்து, மார்ச்.15-ல் நடந்த சட்டப்பேரவை சிறப்பு அமர்வில்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைப் பது குறித்து சிறப்பு
தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை வலியுறுத்தி கடந்த
18 நாட்களாக நாடாளுமன்றமும் முடக்கப்பட்டது. அதிமுக
எம்பிக்கள் போராட்டம் நடத்திப் பார்த்தனர்.

இதற்கும் பிரதமர் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், முதல்வர் கே.பழனிசாமி தலைமையில்
மார்ச் 29-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில்,
நாளை சனிக்கிழமை, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு
எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவெடுக்கப் பட்டது.

இதுதொடர்பாக நேற்று தமி ழக அமைச்சர் டி.ஜெயக்குமார்
கூறும்போது, ‘‘உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்பது தெளிவாக உள்ளது.
தீர்ப்பில் மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு
என்பதுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இதை எந்த வகையிலும் மாற்றக்கூடாது என்பதுதான்
எங்கள் நிலைப்பாடு. எனவே, மத்திய அரசு இவற்றை அமைக்காதது
குறித்து முறையிட உள்ளோம்’’ என்றார்.

இந்நிலையில், நேற்று இரவு, தமிழக அரசின் பொதுப்பணித்
துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில்நுட்பக்குழு
தலைவர் ஆர்.சுப்பிரமணியன் டெல்லி புறப்பட்டனர்.

இன்று காலை உச்ச நீதிமன்றத்தில், மனுவை தாக்கல் செய்கின்றனர்.
-
-----------------------------------
தி இந்து

_________________
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு; மம்தா பேனர்ஜி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!!
» நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நாளை தலைமைச் செயலர் ஆஜராக உத்தரவு
» உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு "கேவியட்' மனு
» அவமதிப்பு வழக்கு: நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவ பரிசோதனை
» கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட ஆயுள் கால தடை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum