Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மத்திய அமைச்சருக்கு எதிராக காங்., உரிமை மீறல் தீர்மானம்
Page 1 of 1 • Share
மத்திய அமைச்சருக்கு எதிராக காங்., உரிமை மீறல் தீர்மானம்
புதுடில்லி :
லோக்சபாவில் நேற்று, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர்,
அனந்த குமாருக்கு எதிராக, சபாநாயகரிடம், காங்., உரிமை
மீறல் தீர்மானத்துக்கான, 'நோட்டீஸ்' அளித்துள்ளது.
லோக்சபாவில் நேற்று, சபாநாயகர், சுமித்ரா மஹாஜனிடம்,
லோக்சபா, காங்கிரஸ் எம்.பி., - கே.சி.வேணுகோபால் அளித்துள்ள
உரிமை மீறல் தீர்மான நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது:
லோக்சபாவில் நிகழ்ந்துவரும் அமளி தொடர்பாக, தவறான
தகவல்களை, பா.ஜ.,வைச் சேர்ந்தவரும், பார்லி., விவகாரத்துறை
அமைச்சருமான, அனந்த குமார் அளித்து வருகிறார்.
இப்பிரச்னையில் தேவையின்றி, காங்., மூத்த தலைவர்கள்,
சோனியா, ராகுலின் பெயரை, அவர் குறிப்பிட்டு வருகிறார்.
இதன் மூலம், லோக்சபா மற்றும் நாட்டு மக்கள் கவனத்தை,
அவர் திசை திருப்பி வருகிறார்.
இதனால், அனந்த குமாருக்கு எதிராக, உரிமை மீறல் தீர்மானம்
கொண்டு வரப்பட வேண்டும். பார்லிமென்டை சுமுகமாக
நடத்துவதில், மத்திய அரசுக்கு ஆர்வமில்லை. அரசுக்கு எதிராக
கொண்டு வரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதும்,
பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்தும், எதிர்க்கட்சிகள்
விவாதம் நடத்த ஆர்வமாக உள்ளன.
ஆனால், இப்பிரச்னைகள் தொடர்பாக விவாதிக்க, மத்திய அரசு
விரும்பவில்லை. சபை வழக்கப்படி, அரசுக்கு எதிராக நம்பிக்கை
இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அதை, முதலில்
விவாதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.
-
------------------------------
தினமலர்
லோக்சபாவில் நேற்று, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர்,
அனந்த குமாருக்கு எதிராக, சபாநாயகரிடம், காங்., உரிமை
மீறல் தீர்மானத்துக்கான, 'நோட்டீஸ்' அளித்துள்ளது.
லோக்சபாவில் நேற்று, சபாநாயகர், சுமித்ரா மஹாஜனிடம்,
லோக்சபா, காங்கிரஸ் எம்.பி., - கே.சி.வேணுகோபால் அளித்துள்ள
உரிமை மீறல் தீர்மான நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது:
லோக்சபாவில் நிகழ்ந்துவரும் அமளி தொடர்பாக, தவறான
தகவல்களை, பா.ஜ.,வைச் சேர்ந்தவரும், பார்லி., விவகாரத்துறை
அமைச்சருமான, அனந்த குமார் அளித்து வருகிறார்.
இப்பிரச்னையில் தேவையின்றி, காங்., மூத்த தலைவர்கள்,
சோனியா, ராகுலின் பெயரை, அவர் குறிப்பிட்டு வருகிறார்.
இதன் மூலம், லோக்சபா மற்றும் நாட்டு மக்கள் கவனத்தை,
அவர் திசை திருப்பி வருகிறார்.
இதனால், அனந்த குமாருக்கு எதிராக, உரிமை மீறல் தீர்மானம்
கொண்டு வரப்பட வேண்டும். பார்லிமென்டை சுமுகமாக
நடத்துவதில், மத்திய அரசுக்கு ஆர்வமில்லை. அரசுக்கு எதிராக
கொண்டு வரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதும்,
பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்தும், எதிர்க்கட்சிகள்
விவாதம் நடத்த ஆர்வமாக உள்ளன.
ஆனால், இப்பிரச்னைகள் தொடர்பாக விவாதிக்க, மத்திய அரசு
விரும்பவில்லை. சபை வழக்கப்படி, அரசுக்கு எதிராக நம்பிக்கை
இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அதை, முதலில்
விவாதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.
-
------------------------------
தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி
» மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிராக 26 ஆயிரம் ஊழல் புகார்கள்
» டீசல் விலை உயர்வு : காஸ் சிலிண்டருக்கு கட்டுப் பாடு!: மத்திய அரசின் திடீர் நடவடிக்கைக்கு எதிராக நாடெங்கும் போராட்டம்?
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
» அக்.,30 ல் காங்., தலைவராக பொறுப்பேற்கிறார் ராகுல்
» மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிராக 26 ஆயிரம் ஊழல் புகார்கள்
» டீசல் விலை உயர்வு : காஸ் சிலிண்டருக்கு கட்டுப் பாடு!: மத்திய அரசின் திடீர் நடவடிக்கைக்கு எதிராக நாடெங்கும் போராட்டம்?
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
» அக்.,30 ல் காங்., தலைவராக பொறுப்பேற்கிறார் ராகுல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|