தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இப்போது நான் நினைத்தால்கூட பிரதமராக முடியும்’- பாபா ராம்தேவ் சர்ச்சைப் பேச்சு

View previous topic View next topic Go down

இப்போது நான் நினைத்தால்கூட பிரதமராக முடியும்’- பாபா ராம்தேவ் சர்ச்சைப் பேச்சு Empty இப்போது நான் நினைத்தால்கூட பிரதமராக முடியும்’- பாபா ராம்தேவ் சர்ச்சைப் பேச்சு

Post by rammalar Sat Apr 07, 2018 7:41 pm

இப்போது நான் நினைத்தால் கூட பிரதமராக முடியும்.
ஆனால், அது எனக்குத் தேவையில்லை. அவ்வாறு ஆக வேண்டும்
என்று எண்ணியதும் இல்லை என்று யோகா குரு பாபா ராம்தேவ்
சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

யோகா குரு பாபா ராம்தேவ் ஆதரவு பெற்ற பதஞ்சலி
நிறுவனத்தின் பொருட்கள் மிகப்பெரிய வளர்ச்சியையும்,
மக்களின் வரவேற்பையும் பெற்றது. பற்பசை முதல் உணவுப்
பொருட்கள் வரை பல்வேறு வகையான பொருட்களை பதஞ்சலி
நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் கோவா தலைநகர் பானாஜி நகரில் 3 நாள் கோவா
திருவிழா நிகழ்ச்சிகளில் பாபா ராம்தேவ் பங்கேற்றார். மக்கள்
ஆரோக்கியமாக எப்படி வாழ வேண்டும், சத்துள்ள உணவுகளை
உண்ண வேண்டியதன் அவசியம் ஆகியவை குறித்து பேசிய
ராம்தேவ், மேடையில் யோகா செய்து காண்பித்தார்.

அதன்பின் அவர் பேசியதாவது:

''பதஞ்சலி நிறுவனம் என்பது ஆச்சார்யா பாலகிருஷ்ணா
என்பவரால் தொடங்கப்பட்டது. லாப நோக்கமில்லாமல்
தொடங்கப்பட்ட அறக்கட்டளையாக பதஞ்சலி நிறுவனம்
செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் நோக்கம் லாபம்
ஈட்டுவது அல்ல.

நமது நாட்டைக் கொள்ளயடித்த, கிழக்கிந்திய நிறுவனம் போல்,
நாட்டின் வளங்களைக் கொள்ளையடிக்கும் வெளிநாட்டு
நிறுவனங்களுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் ஒரு
நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்பது சிறுவயது
ஆசையாகும். இதுபோன்ற பன்னாட்டு நிறுவனங்களின் பிடியில்
இருந்து நாட்டைக் காக்கவேண்டும் என்று எண்ணினேன்.

நான் இந்த நிறுவனத்தில் இருந்து கிடைக்கும் வருவாயை
சுகாதாரம், மருத்துவமனை, கல்வி, ஏழைமக்கள் நலன்
ஆகியவற்றுக்காக செலவு செய்கிறேன். கடவுள் என்னைக்
காப்பாற்றுவார். நான் எந்தத் தவறும் நான் செய்யவில்லை.

நான் அரசியல் கட்சித் தலைவர்களுடன் நெருக்கமாக
இருக்கிறேன் என்பதால், அரசியலில் ஈடுபடும் எண்ணம்
இருக்கிறது என்று எண்ண வேண்டாம் அதுபோன்று ஏதும்
இல்லை. இப்போது நான் நினைத்தால்கூட, பிரதமராகவோ,
முதல்வராக, ஒரு எம்.பி.யாகவோ ஆக முடியும்.

ஆனால், ஒருபோதும் நான் எதற்கு ஆசைப்பட்டதும் இல்லை,
அவ்வாறு ஆக வேண்டும் என எண்ணியதும் இல்லை. எனக்கு
பிரதமராகவோ அல்லது குடியரசுத் தலைவராகவோ ஆகும்
விருப்பம் இல்லை.''

இவ்வாறு ராம்தேவ் தெரிவித்தார்.
-
--------------------------------
தி இந்து
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» என்னால் முடியாதெனில் வேறு யாரால் முடியும்? இப்போது முடியாதெனில் வேறு எப்போது முடியும்?
» பிரிட்டன் புதிய பிரதமராக தெரசா மே நியமனம்
» நேபாளத்தில் அரசு அனுமதியின்றி ராம்தேவ் ரூ.150 கோடி முதலீடு?
» நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்
» சீரடி சாயி பாபா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum