தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நேபாளத்தில் அரசு அனுமதியின்றி ராம்தேவ் ரூ.150 கோடி முதலீடு?

View previous topic View next topic Go down

நேபாளத்தில் அரசு அனுமதியின்றி ராம்தேவ் ரூ.150 கோடி முதலீடு? Empty நேபாளத்தில் அரசு அனுமதியின்றி ராம்தேவ் ரூ.150 கோடி முதலீடு?

Post by rammalar Wed Nov 30, 2016 9:14 am

[img]நேபாளத்தில் அரசு அனுமதியின்றி ராம்தேவ் ரூ.150 கோடி முதலீடு? 4jassk[/img]
-

நேபாளத்தில் அந்நாட்டு அரசு அனுமதியின்றி
யோகா குரு ராம்தேவ், ரூ.150 கோடியை முதலீடு
செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள்
வெளியாகியுள்ளன.

நேபாளத்தில் இருந்து வெளியாகும் "காந்திப்பூர்' நாளிதழின்
திங்கள்கிழமை பதிப்பில், இதுதொடர்பாக மேலும் கூறப்
பட்டிருந்ததாவது:

நேபாளத்தின் அன்னிய முதலீடு மற்றும் தொழில்நுட்ப
பறிமாற்றச் சட்டப்படி, எந்தவொரு அன்னிய முதலீட்டாளரும்
நேபாளத்தில் முதலீடு செய்வதற்கு முன்,
நேபாள முதலீட்டு வாரியம் அல்லது அரசின் தொழில் துறையிடம்
அனுமதி பெற வேண்டியது கட்டாயமாகும்.

ஆனால், இந்த அனுமதியைப் பெறாமலேயே ராம்தேவ்,
நேபாளத்தில் முதலீடு செய்துள்ளார் என்று அந்த நாளிதழில்
தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தம் மீதான குற்றச்சாட்டுகளுக்கு யோகா குரு
ராம்தேவ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர்
செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நேபாளத்தில் ஆயுர்வேதத் தொழிற்சாலையைத் தொடங்கியதில்
அந்நாட்டுச் சட்டம் எதையும் பதஞ்சலி நிறுவனம் மீறவில்லை.
தற்போது, நேபாளத்தில் தொடங்கப்பட்டுள்ள பதஞ்சலி நிறுவனத்தில்
அந்நாட்டின் தொழிலதிபர் உபேந்திர மஹதோவும், அவரது மனைவி
சமதாவும்தான் முழுமையாக முதலீடு செய்துள்ளனர்.

நேபாள அரசிடம் இருந்து உரிய அனுமதி பெற்ற பிறகே,
அந்த நிறுவனத்தில் முதலீடு செய்வோம்.
கருப்புப் பணம், ஊழல், நிதி முறைகேடு ஆகியவற்றுக்கு எதிரான
போராட்டத்துக்கு எனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துள்ளேன்.

இந்த நிலையில், நேபாளத்தில் சட்ட விரோதமாக முதலீடு செய்யும்
வேலைகளில் ஈடுபடமாட்டேன் என்று அந்த அறிக்கையில்
ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன், கடந்த 23-ஆம் தேதியன்று செய்தியாளர் சந்திப்புக்
கூட்டம் ஒன்றில் பேசிய ராம்தேவ், நேபாளத்தில் ஆயுர்வேதத்
தொழிற்சாலை தொடங்குவதற்காக,
ரூ.150 கோடி முதலீடு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இதனால், 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும்
அவர் கூறினார். மறுநாள், நேபாளத்தில் உள்ள பாரா மாவட்டத்தில்
ராம்தேவின் ஆயுர்வேதத் தொழிற்சாலையை அந்நாட்டு அதிபர்
வித்யாதேவி பண்டாரி திறந்து வைத்தார்.
-
------------------------------------------------
தினமணி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» சென்னையில் ரூ.6,402 கோடி செலவில் மோனோ ரெயில் திட்டம்: தமிழக அரசு
» சமையல் எரிவாயு மானியத்தில் ரூ.21ஆயிரம் கோடி சேமிப்பு:மத்திய அரசு தகவல்
» 2014 ஏப்ரலில் இருந்து மோடி அரசு விளம்பரத்திற்கு ரூ. 3,755 கோடி செலவு செய்து உள்ளது ஆர்டிஐ தகவல்
» 100 கோடி உறுப்பினர்கள், 1 லட்சம் கோடி லைக் - பேஸ்புக்கின் புதிய சாதனை!
» இணையத்தில் மாதம் ரூ 10000+ வருமானம் வேண்டுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum