Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மரணம்
Page 1 of 1 • Share
மரணம்
மரணம்
உறக்கம் மரணத்தின் ஒத்திகை..
மரணம் உறக்கத்தின் தொடர்ச்சி...
மரணம் நீண்ட பயணத்தில்
நிரந்தர ஓய்வு...
மரணம் கொடிய ஒருவழிப் பாதை..
மரணம் கற்பனைகள் இல்லாத
முதல் நாள்...
மரணம் எம்பின்னால் தான்
நடக்கிறது...
சிலருக்கு முன்னாலும் கூட...
மரணம் மனிதர்கள் போல்
முகபாவங்களை மாற்றிக்கொள்ளும்...
பயந்துவிடாதீர்கள்
பயந்தாலும் விடவா போகிறது...??
மரணத்தை நண்பராக
ஏற்றுக்கொள்ள யார் தயார்...?
இருந்தும்...
மரணம் நண்பராக்கி விட தான்
நினைக்கிறது....
தமிழ்நிலா
உறக்கம் மரணத்தின் ஒத்திகை..
மரணம் உறக்கத்தின் தொடர்ச்சி...
மரணம் நீண்ட பயணத்தில்
நிரந்தர ஓய்வு...
மரணம் கொடிய ஒருவழிப் பாதை..
மரணம் கற்பனைகள் இல்லாத
முதல் நாள்...
மரணம் எம்பின்னால் தான்
நடக்கிறது...
சிலருக்கு முன்னாலும் கூட...
மரணம் மனிதர்கள் போல்
முகபாவங்களை மாற்றிக்கொள்ளும்...
பயந்துவிடாதீர்கள்
பயந்தாலும் விடவா போகிறது...??
மரணத்தை நண்பராக
ஏற்றுக்கொள்ள யார் தயார்...?
இருந்தும்...
மரணம் நண்பராக்கி விட தான்
நினைக்கிறது....
தமிழ்நிலா
Re: மரணம்
அப்படி இல்லை இல்லை அண்ணா. ஆனால் எல்லாரும் பயந்து சாகிறாங்கள் அதான். மரணம் பற்றி பதிந்தேன்..முரளிராஜா wrote:உலகம் அழிய போகுதுன்னு நினைச்சு
இப்படி ஒரு கவிதையை எழுதினிங்களா தமிழ் நிலா?
Re: மரணம்
உண்மையை சொன்னால் மரணத்தை கண்டு பயப்படாமல் இருக்க முடியாது.
எத்தனை வயதானாலும் ஒவ்வொரு உயிரும் வாழத்தான் ஆசைபடும்.
மரணத்தை கண்டு பயப்படாத மாதிரி நடிக்க வேண்டுமானால் செய்யலாம்
நல்ல கவிதை தமிழ் நிலா
எத்தனை வயதானாலும் ஒவ்வொரு உயிரும் வாழத்தான் ஆசைபடும்.
மரணத்தை கண்டு பயப்படாத மாதிரி நடிக்க வேண்டுமானால் செய்யலாம்
நல்ல கவிதை தமிழ் நிலா
Re: மரணம்
கவிதை ரொம்ப நல்லாயிருக்கு தமிழ்நிலா
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்னு சொல்லுவாங்க முன்னோர்கள்
அதுபோல இந்த நேரத்தில் மழை பொழிந்தாலும் அது ஆசிட் மழையா அமில மழையானு நினைச்சு பயப்படத்தான் செய்றாங்க
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்னு சொல்லுவாங்க முன்னோர்கள்
அதுபோல இந்த நேரத்தில் மழை பொழிந்தாலும் அது ஆசிட் மழையா அமில மழையானு நினைச்சு பயப்படத்தான் செய்றாங்க
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: மரணம்
இப்போது நாம் நடித்துக்கொண்டு தானே இருக்கிறோம்.முரளிராஜா wrote:உண்மையை சொன்னால் மரணத்தை கண்டு பயப்படாமல் இருக்க முடியாது.
எத்தனை வயதானாலும் ஒவ்வொரு உயிரும் வாழத்தான் ஆசைபடும்.
மரணத்தை கண்டு பயப்படாத மாதிரி நடிக்க வேண்டுமானால் செய்யலாம்
நல்ல கவிதை தமிழ் நிலா
உலக மேடையிலே...
வாழ்க்கை என்ற நாடகத்தில்..
மனிதன் என்ற வேடம் ஏற்று..
நன்றி அண்ணா,,,
Re: மரணம்
நன்றி மாணிக் அண்ணா. பயம் போயிருக்கும் எல்லோருக்கும்.Manik wrote:கவிதை ரொம்ப நல்லாயிருக்கு தமிழ்நிலா
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்னு சொல்லுவாங்க முன்னோர்கள்
அதுபோல இந்த நேரத்தில் மழை பொழிந்தாலும் அது ஆசிட் மழையா அமில மழையானு நினைச்சு பயப்படத்தான் செய்றாங்க
Re: மரணம்
thamilnila wrote:நன்றி மாணிக் அண்ணா. பயம் போயிருக்கும் எல்லோருக்கும்.Manik wrote:கவிதை ரொம்ப நல்லாயிருக்கு தமிழ்நிலா
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்னு சொல்லுவாங்க முன்னோர்கள்
அதுபோல இந்த நேரத்தில் மழை பொழிந்தாலும் அது ஆசிட் மழையா அமில மழையானு நினைச்சு பயப்படத்தான் செய்றாங்க
ஆமாம் தமிழ் பயம் போயிருக்கும் ஆமாம் உங்க பேர் என்ன ஊர் என்ன எதுவுமே சொல்லலையே
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: மரணம்
தமிழ் நிலாவே போதும் அண்ணா... ஊர் யாழ்ப்பாணம், இலங்கைManik wrote: ஆமாம் தமிழ் பயம் போயிருக்கும் ஆமாம் உங்க பேர் என்ன ஊர் என்ன எதுவுமே சொல்லலையே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|