Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கண் அழுத்த நோய் என்றால் என்ன?
தகவல்.நெட் :: மருத்துவம் / உடல் நலம் :: உடல் நலம் :: கண்
Page 1 of 1 • Share
கண் அழுத்த நோய் என்றால் என்ன?
இது பார்வை அற்றுப் போகும் நிலையை தர கூடிய மிக முக்கியமான ஒருவகை கண் நோய் ஆகும். கண் நோயில் பல வகை உண்டு. ஆனால் பொதுவாக அறியப்படுவது சாதாரண கண் நோய் அல்லது நாளடைந்த கண் நோயே.
குளுக்கோமா நோய் கண்ணுக்கு உதவும் நரம்புகளை நிரந்தரமாகப் பாதிக்கும் ஒன்றாகும்.. கண்ணுக்கு உட்புறத்தில் கூடிதலாக உற்பத்தியாகும் ஒருவகை நீரானது இந்த அமுக்கத்தை மெல்ல மெல்ல கண்ணுக்குள் உண்டாக்குகிறது. பார்வையோடு சம்மந்தப்பட்ட கண்ணின் மிக மென்மையான பகுதிகளையும் பார்வை நரம்புகளையும், இது சேதப்படுத்துகிறது. இந்த வகையான கண்நோய் ஒரு கண்ணை மட்டுமல்ல அநேகமாக இரண்டு கண்களையும் சம்மந்தப்படுத்தி விடுகிறது.
எனக்கு குளுக்கோமா நோய் ஏற்படலாமா?
ஆம் எல்லோருக்கும் இந் நோய் ஏற்படலாம். இத்தகைய கண்நோய் எதனால் உண்டாகிறது என்று தெரியாது. ஆரம்பத்தில் இதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. சாதாரண நிலையிலும் பார்க்க கூடுதலான ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சில காரணிகள் உண்டு.
குடும்ப சரித்திரத்திலே இந்தநோய் இருப்பது உமக்கு / உமது உறவினருக்கு இந்த நோய் இருந்தால் ஏனைய குடும்ப அங்கத்தவர்களை சோதனைகக்கு உட்படுத்த வேண்டும். ஏனெனில் அவர்களுக்கும் இந் நோய் வரக்கூடிய அபாயம் உண்டு.
முதுமையில் அதிகமாக 40 க்கு மேலேயே இந்த நோய் ஏற்படுகிறது .வயது செல்ல செல்ல அபாயநிலை கூடிக்கொண்டு போகிறது.
குளுக்கோமா நோய் இருப்பதை எவ்வாறு அறிந்து கொள்ளலாம்.?
மிகவும் துக்கமான விடயம் என்னவெனில் உமது கண்களுக்கு ,பெரிதான கெடுதல் ஏற்படும் வரை நீர் இந்த நோயை அறிந்து கொள்ள அறிகுறிகள் எதுவுமில்லை. பார்வை குறைந்து கொண்டு போகும். ஆனால் இது பொதுவாக நாள் கடந்த நிலையாகவே இருக்கும். அதுமட்டுமல்ல மிக மெதுவாகவே நடைபெறுவதால் அதை விளங்கிக்கொள்ளவும் முடியாது. பார்வையில் ஒரு முறை பழுது ஏற்பட்டுவிட்டால் அதை மீட்டுக் கொள்ளவும் முடியாது.
முன் கூட்டியே கண்டுபிடித்து வைத்தியம் செய்ய வேண்டிய அவசியம்
ஒரு முறை பழுது எற்பட்டால் அதை மீண்டும் சரிப்படுத்த முடியாததால் கண்பார்வை இழப்பை தடுக்க முன் கூட்டியே நோயை கண்டுபிடித்து உரிய வைத்தியம் செய்ய வேண்டியது அவசியம். பார்வைக் குறைவு எற்கனவே ஏற்பட்டுவிட்டால் மேலும் கூடுதலான இழப்பை தடுக்க வைத்தியத்ததை உடன் மேற் கொள்ள வேண்டும். நீர் கூடுதலான அபாய நிலையிலிருந்தால் (மேற்குறிப்பிட்டவாறு) உமது பார்வை கண்ணில் அமுக்கம் என்பவற்றை ஒரு வைத்தியரை கொண்டு பரிசோதித்துக் கொள்ளவும். வயது சென்ற மக்கள் அவர்களின் பார்வை குறைந்து போவதற்கு தமது முதுமையே காரணம் என்கிறார்கள். இது எப்பொழுதும் உண்மையல்ல/பார்வையற்ற நிலை ஏற்படாது தடுக்க உங்களால் முடியும். குளுக்கோமாவைக் கண்டுபிடிக்க செய்யப்படும் பரிசோதனைகள் நோவற்று பாதுகாப்பானதாகவும் இருக்கும்.
குளுக்கோமா எப்படி பராமரிக்கப்படுகிறது?
குளுக்கோமா நோய் கண்டுபிடிக்கப்பட்டதும் மருந்துத் துளிகளை நீண்ட காலத்திற்கு ஒழுங்காக பாவித்து கண்ணில் ஏற்படும் அமுக்கத்ததை குறைக்கலாம். இந்த வைத்தியம் இரண்டு முறைகளில் செய்யப்படும்1. கண்ணிலிருந்து உற்பத்தியாகும் நீரைக் குறைக்கும் அல்லது கண்ணிலிருந்து வெளியேறும் நீரை கூட்டும்
ஆரம்பத்தில் இந்த மருந்து துளிகளை பாவிப்பது கஷ்டமாக இருக்கும். ஆனால் மருந்து கண்ணுக்குள் போகத் தொடங்கியதும் இது மிக இலகுவானதொன்றாகும்.
இதில் மிக முக்கியமான விடயம் என்னவென்றால் கூறப்பட் அளவு பிரமாணபடி நேரம் தவறாமலும் வேளை தவறாமலும் ஒழுங்காக மருந்தை பாவிக்க வேண்டும்.
கூடுதலாக பார்வை பாதிக்கப்பட்ட நோயாளிக்கு சத்திர சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். ஒரு கண் வைத்தியர் உமக்கு செய்ய வேண்டிய வைத்தியம் பற்றி தீர்மானிப்பார்.
முன் கூட்டியே நோய் கண்டுபிடிக்கப்பட்டால் ஒழுங்காக மேற்கொள்ளப்படும் வைத்திய முறையானது கண் பார்வையற்று போவதை தடுக்கும் நீண்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் உமது வைத்தியர் கூறியபடி கொடுக்கப்பட்ட மருந்துகளை ஒழூங்காக எடுத்து இடையிடையே கண்ணில் ஏற்படும் அமுக்கத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதே ஆகும். சிகிச்சை செய்யும் காலத்தில் சாதாரணமாக மற்ற எல்லா காரியங்களையும் செய்யலாம்.
உமது நோய் காலம் தாழ்த்தியே கண்டுபிடிக்கப்பட்டாலும் ஒழுங்காக மருந்துகளை பாவிப்பதன் மூலம் மேலும் பார்வை குன்றிப் போகாதவாறு தடுத்துக்கொள்ளலாம். ஆகவே எந்த நிலையில் நோய் கண்டுபிடிக்கப்பட்டாலும் சிகிச்சை செய்யப்படுவதும் அதை தொடர்ந்து தொடர்ச்சியாக செய்வதும் மிக முக்கியம்.
இந்நோய் பற்றிய தகவலை எப்படி பெறலாம்?
உமது குடும்ப வைத்தியரை சந்திக்கவும். அவர் உம்மை சோதித்து பார்த்து அவசியம் ஏற்படின், ஒரு கண் வைத்தியரிடம் உம்மை அனுப்புவார்.
நன்றி:
பேராசிரியர் லால் ஜயக்கொடி
குளுக்கோமா நோய் கண்ணுக்கு உதவும் நரம்புகளை நிரந்தரமாகப் பாதிக்கும் ஒன்றாகும்.. கண்ணுக்கு உட்புறத்தில் கூடிதலாக உற்பத்தியாகும் ஒருவகை நீரானது இந்த அமுக்கத்தை மெல்ல மெல்ல கண்ணுக்குள் உண்டாக்குகிறது. பார்வையோடு சம்மந்தப்பட்ட கண்ணின் மிக மென்மையான பகுதிகளையும் பார்வை நரம்புகளையும், இது சேதப்படுத்துகிறது. இந்த வகையான கண்நோய் ஒரு கண்ணை மட்டுமல்ல அநேகமாக இரண்டு கண்களையும் சம்மந்தப்படுத்தி விடுகிறது.
எனக்கு குளுக்கோமா நோய் ஏற்படலாமா?
ஆம் எல்லோருக்கும் இந் நோய் ஏற்படலாம். இத்தகைய கண்நோய் எதனால் உண்டாகிறது என்று தெரியாது. ஆரம்பத்தில் இதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. சாதாரண நிலையிலும் பார்க்க கூடுதலான ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சில காரணிகள் உண்டு.
குடும்ப சரித்திரத்திலே இந்தநோய் இருப்பது உமக்கு / உமது உறவினருக்கு இந்த நோய் இருந்தால் ஏனைய குடும்ப அங்கத்தவர்களை சோதனைகக்கு உட்படுத்த வேண்டும். ஏனெனில் அவர்களுக்கும் இந் நோய் வரக்கூடிய அபாயம் உண்டு.
முதுமையில் அதிகமாக 40 க்கு மேலேயே இந்த நோய் ஏற்படுகிறது .வயது செல்ல செல்ல அபாயநிலை கூடிக்கொண்டு போகிறது.
குளுக்கோமா நோய் இருப்பதை எவ்வாறு அறிந்து கொள்ளலாம்.?
மிகவும் துக்கமான விடயம் என்னவெனில் உமது கண்களுக்கு ,பெரிதான கெடுதல் ஏற்படும் வரை நீர் இந்த நோயை அறிந்து கொள்ள அறிகுறிகள் எதுவுமில்லை. பார்வை குறைந்து கொண்டு போகும். ஆனால் இது பொதுவாக நாள் கடந்த நிலையாகவே இருக்கும். அதுமட்டுமல்ல மிக மெதுவாகவே நடைபெறுவதால் அதை விளங்கிக்கொள்ளவும் முடியாது. பார்வையில் ஒரு முறை பழுது ஏற்பட்டுவிட்டால் அதை மீட்டுக் கொள்ளவும் முடியாது.
முன் கூட்டியே கண்டுபிடித்து வைத்தியம் செய்ய வேண்டிய அவசியம்
ஒரு முறை பழுது எற்பட்டால் அதை மீண்டும் சரிப்படுத்த முடியாததால் கண்பார்வை இழப்பை தடுக்க முன் கூட்டியே நோயை கண்டுபிடித்து உரிய வைத்தியம் செய்ய வேண்டியது அவசியம். பார்வைக் குறைவு எற்கனவே ஏற்பட்டுவிட்டால் மேலும் கூடுதலான இழப்பை தடுக்க வைத்தியத்ததை உடன் மேற் கொள்ள வேண்டும். நீர் கூடுதலான அபாய நிலையிலிருந்தால் (மேற்குறிப்பிட்டவாறு) உமது பார்வை கண்ணில் அமுக்கம் என்பவற்றை ஒரு வைத்தியரை கொண்டு பரிசோதித்துக் கொள்ளவும். வயது சென்ற மக்கள் அவர்களின் பார்வை குறைந்து போவதற்கு தமது முதுமையே காரணம் என்கிறார்கள். இது எப்பொழுதும் உண்மையல்ல/பார்வையற்ற நிலை ஏற்படாது தடுக்க உங்களால் முடியும். குளுக்கோமாவைக் கண்டுபிடிக்க செய்யப்படும் பரிசோதனைகள் நோவற்று பாதுகாப்பானதாகவும் இருக்கும்.
குளுக்கோமா எப்படி பராமரிக்கப்படுகிறது?
குளுக்கோமா நோய் கண்டுபிடிக்கப்பட்டதும் மருந்துத் துளிகளை நீண்ட காலத்திற்கு ஒழுங்காக பாவித்து கண்ணில் ஏற்படும் அமுக்கத்ததை குறைக்கலாம். இந்த வைத்தியம் இரண்டு முறைகளில் செய்யப்படும்1. கண்ணிலிருந்து உற்பத்தியாகும் நீரைக் குறைக்கும் அல்லது கண்ணிலிருந்து வெளியேறும் நீரை கூட்டும்
ஆரம்பத்தில் இந்த மருந்து துளிகளை பாவிப்பது கஷ்டமாக இருக்கும். ஆனால் மருந்து கண்ணுக்குள் போகத் தொடங்கியதும் இது மிக இலகுவானதொன்றாகும்.
இதில் மிக முக்கியமான விடயம் என்னவென்றால் கூறப்பட் அளவு பிரமாணபடி நேரம் தவறாமலும் வேளை தவறாமலும் ஒழுங்காக மருந்தை பாவிக்க வேண்டும்.
கூடுதலாக பார்வை பாதிக்கப்பட்ட நோயாளிக்கு சத்திர சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். ஒரு கண் வைத்தியர் உமக்கு செய்ய வேண்டிய வைத்தியம் பற்றி தீர்மானிப்பார்.
முன் கூட்டியே நோய் கண்டுபிடிக்கப்பட்டால் ஒழுங்காக மேற்கொள்ளப்படும் வைத்திய முறையானது கண் பார்வையற்று போவதை தடுக்கும் நீண்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் உமது வைத்தியர் கூறியபடி கொடுக்கப்பட்ட மருந்துகளை ஒழூங்காக எடுத்து இடையிடையே கண்ணில் ஏற்படும் அமுக்கத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதே ஆகும். சிகிச்சை செய்யும் காலத்தில் சாதாரணமாக மற்ற எல்லா காரியங்களையும் செய்யலாம்.
உமது நோய் காலம் தாழ்த்தியே கண்டுபிடிக்கப்பட்டாலும் ஒழுங்காக மருந்துகளை பாவிப்பதன் மூலம் மேலும் பார்வை குன்றிப் போகாதவாறு தடுத்துக்கொள்ளலாம். ஆகவே எந்த நிலையில் நோய் கண்டுபிடிக்கப்பட்டாலும் சிகிச்சை செய்யப்படுவதும் அதை தொடர்ந்து தொடர்ச்சியாக செய்வதும் மிக முக்கியம்.
இந்நோய் பற்றிய தகவலை எப்படி பெறலாம்?
உமது குடும்ப வைத்தியரை சந்திக்கவும். அவர் உம்மை சோதித்து பார்த்து அவசியம் ஏற்படின், ஒரு கண் வைத்தியரிடம் உம்மை அனுப்புவார்.
நன்றி:
பேராசிரியர் லால் ஜயக்கொடி
Guest- Guest
Similar topics
» வலிப்பு நோய் என்றால் என்ன?
» சர்க்கரை நோய் என்றால் என்ன?
» மன அழுத்த நோய் மருந்துகள் (Depression Medicines)
» கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?
» நினைவாற்றல் என்றால் என்ன? அதை அதிகரிக்க விஞ்ஞானிகள் சொல்லும் இலகு வழிகள் என்ன..?
» சர்க்கரை நோய் என்றால் என்ன?
» மன அழுத்த நோய் மருந்துகள் (Depression Medicines)
» கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?
» நினைவாற்றல் என்றால் என்ன? அதை அதிகரிக்க விஞ்ஞானிகள் சொல்லும் இலகு வழிகள் என்ன..?
தகவல்.நெட் :: மருத்துவம் / உடல் நலம் :: உடல் நலம் :: கண்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|