தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இந்தோனீசியா: பயங்கரவாதத் தலைவரின் மாமனார் மீது வழக்கு

View previous topic View next topic Go down

இந்தோனீசியா: பயங்கரவாதத் தலைவரின் மாமனார் மீது வழக்கு Empty இந்தோனீசியா: பயங்கரவாதத் தலைவரின் மாமனார் மீது வழக்கு

Post by Guest Sun Jun 27, 2010 10:21 am

இந்தோனீசியா: பயங்கரவாதத் தலைவரின் மாமனார் மீது வழக்கு

Fri, 25/06/2010
கொல்லப்பட்ட மலேசியப் பயங்கரவாதத் தலைவர் நூர்தின் முகம்மது டாப்பின் மாமனார் மீதான வழக்கு இந்தோனீசியாவில் வியாழக்கிழமை தொடங்கியது.
நூர்தின் பிடிபடாமல் தப்பிக்க உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 55 வயது பஹாருதீன் லத்திப் எனப்படும் பரிதினுக்கு 15 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
சென்ற ஆண்டு ஜூலை மாதம் ஜகார்த்தாவிலுள்ள இரண்டு சொகுசு ஓட்டல்களில் தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடந்தன.
எழுவர் கொல்லப்பட்ட அத்தாக்குதல் நடந்து ஐந்து மாதங்களுக்குப் பிறகு பரிதின் கைது செய்யப்பட்டார்.
“போலிசாரால் தேடப்பட்டு வந்த பயங்கரவாதியைப் போலிசாரின் பிடியிலிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் பரிதின் உதவியும் வசதியும் வழங்கினார்” என்று அரசாங்க வழக்குரைஞர் ஃபிர்மன்ஷியா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் போலிசார் நடத்திய திடீர் நடவடிக்கையில் நூர்தின் கொல்லப்பட்டார்.
மலாய் தீபகற்பத்தில் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பை வழிநடத்திச் சென்ற நூர்தின், இந்தோனீசியாவில் பல்வேறு கொடூரத் தாக்குதல்களையும் நடத்தினார்.
ஓட்டல் தாக்குதல், 2004ம் ஆண்டு வெடிகுண்டு நிரப்பிய லாரியுடன் ஆஸ்திரேலியத் தூதரகத்தில் நடந்த தாக்குதல் ஆகியவை இதில் உள்ளடங்கும் என்று ஏஎப்பி செய்தித் தகவல் கூறுகிறது.
பரிதின் 1995ம் ஆண்டு ஜமா இஸ்லாமியா பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராகச் சேர்ந்ததாக ஃபிர்மன்ஷியா தெரிவித்தார்.
கிழக்கு ஜாவா மாவட்டத்தில் 2000ம் ஆண்டு வட்டாரக் கிளைக்குத் தலைவராகவும் பரிதின் செயல்பட்டார்
Anonymous
Guest
Guest


Back to top Go down

இந்தோனீசியா: பயங்கரவாதத் தலைவரின் மாமனார் மீது வழக்கு Empty Re: இந்தோனீசியா: பயங்கரவாதத் தலைவரின் மாமனார் மீது வழக்கு

Post by Admin Sun Jun 27, 2010 5:39 pm

இந்தோனீசியா: பயங்கரவாதத் தலைவரின் மாமனார் மீது வழக்கு 586919
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» ரூ.10 கோடி கேட்டு கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
» மத்திய அரசு அதிகாரிகள் 5 பேர் மீது வழக்கு சி.பி.ஐ. நடவடிக்கை
» வாக்களிக்க விடுமுறை அளிக்காத 5 ஐ.டி. நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு
» 12 வயதில் தந்தையான கேரள சிறுவன் மீது பலாத்கார வழக்கு பாய்ந்தது
» தமிழ் பெண்களை இழிவுபடுத்திய கேரள மந்திரி மீது ஐகோர்ட்டில் வழக்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum