தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ரூ.10 கோடி கேட்டு கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு

View previous topic View next topic Go down

ரூ.10 கோடி கேட்டு கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு Empty ரூ.10 கோடி கேட்டு கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு

Post by rammalar Tue May 23, 2017 4:31 am

புதுடெல்லி,

தற்போது மத்திய நிதி மற்றும் ராணுவ மந்திரியாக
பதவி வகிக்கும் அருண்ஜெட்லி 2000–ம் ஆண்டு முதல்
2003–ம் ஆண்டு வரை டெல்லி மாவட்ட கிரிக்கெட்
சங்கத்தின் தலைவராக இருந்தார்.

தான் பதவி வகித்த காலத்தில் ஊழலில் அருண்ஜெட்லி
ஈடுபட்டார் என்று டெல்லி முதல்–மந்திரி கெஜ்ரிவால்
மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் ராகவ் சதா,
குமார் விஸ்பாஸ், அசுடோஷ், சஞ்சய் சிங், தீபக் பாஜ்பாய்
ஆகியோர் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து அவர்கள் 6 பேர் மீதும் டெல்லி ஐகோர்ட்டில்
ரூ.10 கோடி கேட்டு அருண்ஜெட்லி சிவில் அவதூறு வழக்கு
தொடர்ந்தார்.

காரசார வாக்குவாதம்

இதன் மீதான வழக்கு விசாரணை கடந்த 15 மற்றும் 17 ஆகிய
தேதிகளில் நடந்தபோது ஐகோர்ட்டு இணை பதிவாளர் முன்பாக
அருண்ஜெட்லி ஆஜரானார். கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான
மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி, அவரிடம் குறுக்கு விசாரணை
நடத்தினார்.

அப்போது இருதரப்பினர் இடையேயும் காரசார வாக்குவாதம் நடந்தது.
‘‘இந்த ஊழல் பற்றி நான் எழுதிய கட்டுரையை அருண்ஜெட்லியின்
மிரட்டலால் ஒரு வாரப்பத்திரிகை வெளியிடவில்லை’’ என்று
ராம்ஜெத்மலானி குற்றம் சாட்டினார்.

அதற்கு அருண்ஜெட்லி, இதை கெஜ்ரிவால் சொல்லச் சொன்னாரா?
என்று கேட்க ராம்ஜெத்மலானியும் ஆமாம், அவர்தான் சொல்லச்
சொன்னார் என்று பதில் அளித்தார்.

ரூ.10 கோடி தரவேண்டும்

இந்தநிலையில் நிதி மந்திரி அருண்ஜெட்லி நேற்று தன் மீது கோர்ட்டில்
ஆட்சேபனைக்குரிய வார்த்தைகளை கூறியதற்காக ரூ.10 கோடி கேட்டு
மேலும் ஒரு சிவில் அவதூறு வழக்கை கெஜ்ரிவால் மற்றும் ஆம்
ஆத்மி தலைவர்கள் 5 பேர் மீது டெல்லி ஐகோர்ட்டில் நேற்று தொடர்ந்தார்.

ஏற்கனவே, டெல்லி கீழ் கோர்ட்டில் இதேபோல் கெஜ்ரிவால் உள்ளிட்ட
ஆம் ஆத்மி தலைவர்கள் 6 பேர் மீதும் தனியாக கிரிமினல் அவதூறு
வழக்கு ஒன்றையும் அருண்ஜெட்லி தொடர்ந்துள்ளார் என்பதும் நினைவு
கூரத்தக்கது.
-
------------------------------------
தினத்தந்தி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
»  அமெரிக்கர்களை ஏமாற்றி ரூ.2,010 கோடி மோசடி இந்திய கால்சென்டர்கள் மீது வழக்கு
» பிரதமர் பெயரில் போலி விளம்பரம்: மர்ம நபர்கள் மீது சி.பி.ஐ., வழக்கு
» தமிழ் பெண்களை இழிவுபடுத்திய கேரள மந்திரி மீது ஐகோர்ட்டில் வழக்கு
» மத்திய அரசு அதிகாரிகள் 5 பேர் மீது வழக்கு சி.பி.ஐ. நடவடிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum