Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காதலியை வெட்டி நாய்க்கு போட்ட கால்பந்தாட்ட வீரர்!
Page 1 of 1 • Share
காதலியை வெட்டி நாய்க்கு போட்ட கால்பந்தாட்ட வீரர்!
பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்தவீரரான புரூனோ பெர்ணாண்டஸ் காதலியைக்
கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரேசிலில் உள்ள பிளமங்கோ கால்பந்து கிளப் அணயில் கோல் கீப்பராக
இருந்தவர் புரூனோ. திருமணமான இவர் எலிசா சாமுடியோ என்ற பெண்ணைக்
காதலித்தார். எலிசா, பிரேசிலின் நட்சத்திர வீரராக இருந்த ரொனால்டோவின்
முன்னாள் காதலி என்பது குறிப்பிடத்தக்கது. எலிசாவுடன் தனிக்குடித்தனம்
நடத்தி வந்தார் புரூனோ இதன் விளைவாக கர்ப்பமடைந்த எலிசா சமீபத்தில்
குழந்தை பெற்றார்.
அந்தக் குழந்தையின் தந்தை புரூனோதான் என்று எலிசா பகிரங்கமாக அறிவித்தார்.
இதனால் புரூனோவின் குடும்பத்தில் புயல் வீசியது. இந்நிலையில் எலிசா
திடீரென காணாமல் போனார்.
அவரை எங்குத் தேடியும் கிடைக்காததால்
புரூனோதான்
கொலை செய்திருப்பார் என பிரேசில் காவல்துறை சந்தேகப்பட்டது.
விசாரணையின்போது எலிசாவை தான் கொல்லவில்லை என்று சாதித்தார் புரூனோ.
புரூனோ மனைவி டயானா, அவருடைய நண்பர்கள் என்று காவல்துறையினரின் விசாரணை
விரிவடைந்தது. அப்போது புரூனோவின் உறவினர் ஒருவர் புரூனோதான் கொலையாளி
என்று வாக்குமூலம் கொடுத்துவிட்டார்.
கொலை செய்ததோடு நின்றுவிடாமல் எலிசாவின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி,
நாய்களுக்கு உணவாகப் போட்டிருக்கிறார் புரூனோ என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து புரூனோ கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலையாளியாக மாறிவிட்டதால் தாய்நாட்டில் நடக்கவுள்ள அடுத்த உலகக் கோப்பை
கால்பந்து போட்டியில், பிரேசில் அணியில் கோலாளியாக இடம் பெறும் வாய்ப்பை
புரூனோ இழந்திருக்கிறார்.
-சிவாஜி டிவி
கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரேசிலில் உள்ள பிளமங்கோ கால்பந்து கிளப் அணயில் கோல் கீப்பராக
இருந்தவர் புரூனோ. திருமணமான இவர் எலிசா சாமுடியோ என்ற பெண்ணைக்
காதலித்தார். எலிசா, பிரேசிலின் நட்சத்திர வீரராக இருந்த ரொனால்டோவின்
முன்னாள் காதலி என்பது குறிப்பிடத்தக்கது. எலிசாவுடன் தனிக்குடித்தனம்
நடத்தி வந்தார் புரூனோ இதன் விளைவாக கர்ப்பமடைந்த எலிசா சமீபத்தில்
குழந்தை பெற்றார்.
அந்தக் குழந்தையின் தந்தை புரூனோதான் என்று எலிசா பகிரங்கமாக அறிவித்தார்.
இதனால் புரூனோவின் குடும்பத்தில் புயல் வீசியது. இந்நிலையில் எலிசா
திடீரென காணாமல் போனார்.
அவரை எங்குத் தேடியும் கிடைக்காததால்
புரூனோதான்
கொலை செய்திருப்பார் என பிரேசில் காவல்துறை சந்தேகப்பட்டது.
விசாரணையின்போது எலிசாவை தான் கொல்லவில்லை என்று சாதித்தார் புரூனோ.
புரூனோ மனைவி டயானா, அவருடைய நண்பர்கள் என்று காவல்துறையினரின் விசாரணை
விரிவடைந்தது. அப்போது புரூனோவின் உறவினர் ஒருவர் புரூனோதான் கொலையாளி
என்று வாக்குமூலம் கொடுத்துவிட்டார்.
கொலை செய்ததோடு நின்றுவிடாமல் எலிசாவின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி,
நாய்களுக்கு உணவாகப் போட்டிருக்கிறார் புரூனோ என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து புரூனோ கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலையாளியாக மாறிவிட்டதால் தாய்நாட்டில் நடக்கவுள்ள அடுத்த உலகக் கோப்பை
கால்பந்து போட்டியில், பிரேசில் அணியில் கோலாளியாக இடம் பெறும் வாய்ப்பை
புரூனோ இழந்திருக்கிறார்.
-சிவாஜி டிவி
kavitha- பண்பாளர்
- பதிவுகள் : 101
Similar topics
» உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டி
» வெட்டி வேர்
» நாய்க்கு கௌரவம்
» கால்பந்தாட்ட வன்முறை: எகிப்தில் 21 பேருக்கு மரண தண்டனை
» கால்பந்தாட்ட பயிற்சியை வழங்கும் புதிய இயந்திரம் - Zero G
» வெட்டி வேர்
» நாய்க்கு கௌரவம்
» கால்பந்தாட்ட வன்முறை: எகிப்தில் 21 பேருக்கு மரண தண்டனை
» கால்பந்தாட்ட பயிற்சியை வழங்கும் புதிய இயந்திரம் - Zero G
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|