Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பதட்டம் எதனால் உண்டாகிறது? எப்படித் தவிர்க்கலாம்
Page 1 of 1 • Share
பதட்டம் எதனால் உண்டாகிறது? எப்படித் தவிர்க்கலாம்
பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களை ப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.
ஆனால் அதைத்தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகி விடக்கூடு ம்.
எனவே பதட்டம் எதனால் உண்டாகி றது, அதனை எப்படித் தவிர்க்க லாம் என்று அறிய வேண்டும்.
சிறு குழந்தைகளை நாம் எப்படி நட த்துகிறோமோ, அவர்களுக்கு என்ன கற்றுத்தருகிறோமோ அதுதான் பொ துவாக அவர்களது குணநலங்களுக் கு அடிப்படையாகிறது. எனவே சிறு குழந்தைகளாக இருக்கும்பொ ழுதே அவர்களைப் பலருடன் பழகவும், பல சூழல்களைக் கையாள வும் கற்றுக்கொடுத்து விடுவதும், குழந்தைகளை மட்டம் தட்டி, கேலி செய்யாமல் தட்டிக்கொடுத்து வளர்ப்பதும் மிக வும் அவசியம். சிறு குழந்தைகளாக இருக்கையில்பிறருடன் பேச, பழக வெட்கப்படும் குழந் தைகளை அப்படியே விட்டு விடாமல், மெள்ள மெள்ளப்பலருடன் பழக வாய்ப்பி னை உண்டாக்கி, பயிற்சி அளிக்க வேண் டும். இல்லாவிட்டால், வளர்ந்தபின், பள் ளி அல்லது கல்லூரியில் படிக்கையில், நான்கு பேருடன் பேசவோ, வெளியில் செல்லவோ நேர்கையில் பதட்டத்தால் அவர்கள் ஆக்கிரமிக்கப்பட்டு விடக்கூடும் . இத்தகையவர்கள் தமது ஆசிரியர்களி டன் தமது சந்தே கங்களைக் கேட்கவோ, தமது உடன் படிப்பவர்களுடன் பேசவோ நேரும்பொழுது அதிகக் கூச்சத்தாலும் பயத்தாலும் ஆக்கி ரமிக்கப் பட்டுவிடுவர். பொது இடங்களுக்குச் செல்வது, சிறிய குழு வுடன் பேச நேர்வது இவை அவர்களுக்கு அதிகப் பதட்டத்தை உண்டாக் கும்.
அதேபோல், சிறு குழந்தைகளாக இருக்கையில் கேலிக்கு ஆளாகிவளர்ந்தவர்கள், பெற்றோராலும் மற் றவர்களாலும் திட்டி, மட்டம் தட்டி வளர்க்கப்பட்டவர்கள், பெரியவர்க ளாகியபின் கூட எந்தச்செய லைச் செய்வதானாலும், குழப்பமும் பதட்ட மும் அடைவார்கள். பிறருடன் பேசு கையில் கைகால்கள் நடுங்குதல், உடல் வியர்த்தல், புதிய இடங்களுக் குச் செல்லத்தயங்குதல்இவையெல் லாம் பதட்டமான மனநிலைக்கு அறி குறி. புதிய சூழலுக்கு ஆட்படுகையி ல் சிலர் பதட்டத்தால் மயக்கமடைவ தும் மாரடைப்பு ஏற்படுவதும்கூட நடப்பதுண்டு.
இத்தகைய பதட்டமான மனநிலை உடையவர்கள், தாழ்வு மனப்பான்மைக்குள் விழுந்துவிடுவதும் மனச்சோர்விற்கு ஆளாவதும் அதிகம். பதட்டம் என்ற ஒருகு ணம் இவர்களது நேரத்தையும் ஆற்றலையும் விழுங்கி, இவர்க ளது திறமைகளைப் பிரகாசிக்க விடாமல் வீணடிக்கச்செய்கிற து. எனவே, இவர்கள் தம்மையே சுயபரிசோதனை செய்து கொ ண்டு, தாம் இப்பதட்டம் என்னும் சிறையில் இருந்து விடுபட நினைத்தால் அதற்கு என்ன வழி?
பதட்டத்தை வெல்ல நினைப்பவர்களுக்கு!
முதலில் வாழ்த்துக்கள். நீங்கள் பதட்டத்தை வெல்ல வேண்டும் எனநினைப்பதே ஒரு நல்ல அறிகுறி. நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?
நமது எண்ணங்களே நாம் வாழ்வி ன் அடிப்படை. நமது நேர்மறை எண்ணங்கள் நமக்கு நற்பலனை யும், எதிர்மறை எண்ணங்கள் தோ ல்வியையும் உண்டாக்குகின்றன. தவறுசெய்துவிடுவோமோ என்ற அச்சத்துடன் செய்யும் வேலைகள் தவறாகவேதான் முடியும். எனவே எதிர்மறையான சிந்தனைகள் (Negetive Thinking) தோன்றும்பொழுது கவனமாக உங்கள் மனத் தை வேறு நேர்மறை எண்ணங்க ளுக்குத் (Positive Thinking) திரு ப்புங்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாக இருக்கும் என்றாலும் கொஞ்ச நாளில் உங்கள் மனமா னது தானாகவே நேர்மறைக்கு மாறிவிடக் காண்பீ ர்கள்.
ஒரு தாளைக் கையில் எடுத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் உள் ள குறைபாடுகள் என்னென்ன? எந் தெந்த விஷயங்கள் உங்களுக்கு ப் பதட்டத்தைத் தூண்டுகின்றன எனப் பட்டியலிடுங்கள். பின் நிதான மாக அக்காகிதத்தைக் கிழித் து குப்பைத்தொட்டியில் எறியு ங்கள். இக்குறைபாடுகள் என் னை விட்டு வெகு விரைவில் நீங்கிவிடும் என்றும், இனி இச்சூழல் என்னை அச்சுறுத் தாது. இத்தகைய சூழலை எதி ர்கொள்ளும் தெம்பு எனக்கிரு க்கிறது என்றும் திடமான குர லில் உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். சுய அறிவுரை (Autosuggestion) என்ற இந்த முறை ஆழ்மனத்தில் உங்களைப் பற்றி நீங்களே பதித்து வைத்திருக்கு ம் தவறான பிம்பத்தைக் கொஞ் சம் கொஞ்சமாக அழித்து விடு ம்.
உங்களிடம் உள்ள திறமைகள் மற்றும் உங்கள் நிறைகள் என் னென்ன என்பதைப் பட்டியலிடு ங்கள் (குறைந்தபட்சம் பத்து). எனக்கு எந்தத் திறமையுமே இல்லை என்று பதில் சொல்லா தீர்கள். ‘எறும்பும் தன்கையால் எட்டு ச்சாண்’ என்பார் அவ்வைப்பிரா ட்டி. இனிமையான குரலா, உயரமா, நினைவு வைத்துக்கொள்ளும் திறமா, கணக்கில் புலியா, வேக மாக ஓட வல்லவரா, சமையலில் திறமைசாலியா, பிறருக்கு உதவு ம் குணமும் மனமும் உள்ளவரா? என்னென்னவெல்லாம் உங்களு டைய நல்ல குணங்கள் அல்லது திறமைகள் என்று கருதுகிறீர்க ளோ அவை எல்லாவற்றையும் பட்டியலிட்டுப் பாருங்கள். உங்க ள் மனம் சோர்வடைகையில் அப் பட்டியலை எடுத்துப்படித்துப் பாரு ங்கள்.
நீங்கள் என்னென்ன செய்ய விரும்புகிறீர்கள் அல்லது வாழ்வில் உங்கள் இலக்கு என்ன? இதைச் சற்று ஆழ யோசியுங்கள். இந்தப் பதட்டம் அதற்கு எந்த வகையில் தடையாக இருக்கும் என்பதைச் சிந்தித்து,” இ தில் இருந்து நான் வெளியில் வந்தே தீருவேன். என் இலக்கை அடைந்தே தீருவேன்” என்று இரவில் படுக்கை க்குச் செல்லுமுன் உரக்கச் சொல்லி க்கொள்ளுங்கள்.
காலை எழுந்தவுடன் கண்ணில் படு கின்ற மாதிரியான இடத்தில், நல்ல ஆரோக்கியமான பொன்மொழிகள், உற்சாகமூட்டும் சுவரொட்டிகள் இவை இருக்குமாறு ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். இரவு படுக்கைக்குச் செல்லுமுன், சிறியதோ பெரிய தோ, உங்களுக்கு நடந்த நன்மை ஒன்றை நினைவு படுத்திக் கொள் ளுங்கள்.
எப்பொழுதும் ஏதாவது பரபர ப்பாகச் செய்துகொண்டு இரு ங்கள். ‘Idle man’s brain is devil’s workshop’ என்பது ஆங்கிலப்பழமொழி. தனியா க இருக்கையிலும், வேலை யில்லாமல் இருக்கையிலும் நமது மனக்குரங்கு பல கிளை களில் தாவித்தாவிச் செல்லும். அவ்வாறு அக்குரங்கு தாவும் ப ல நினைவுக்கிளைகள் எதிர்மறையான தாக இருக்கும். எனவே மனத்தை அலைபாய விடாமல் ஒரு நிலைப் படுத்தவேண்டுமானால்உடலுக்கும் மனதிற்கும் வேலை கொடுத்து க்கொண்டே இருப்பது அவசியம்.
தியானம் பதட்டத்திற்கு அருமருந் து. தியானமும், மூச்சுப்பயிற்சியும் பதட்டத்தைப் பெருமளவு கட்டுப் படுத்தக் கூடியவை. முடிந்தால் மு றையாக ஒரு குருவை நாடி தியா னம், யோகா, பிராணாயாமம் முத லியவற்றைக் கற்றுக்கொள்ளுங்கள். முடியாதபட்சத்தில் மெல்லிய இசையை ஒலிக்க விட்டு (ஓம் என்ற ஒலி மனதை ஒரு நிலைப்படு த்துவதற்குப்பெரிதும் உதவுகிறது. இல் லையென்றால் தியானத்திற்கென்றே சீராக ஒலிக்கும் இசைத்தட்டுகள் கிடைக்கின்றன, அவற்றையும் பயன் படுத்தலாம்.) கண்களை மூடி இசையி னையும் உங்கள் சுவாசத்தையும் மட் டும் கவனித்தவாறு பத்து நிமிடங்கள் அமர்ந்திருங்கள். உங்கள் மனம் உங்க ள் கட்டுப்பாட்டை விட்டு நழுவி வேறு எண்ணங்களுக்குச் செல்லத்தான் செ ல்லும். ஒவ்வொருமுறையும் அதைப் பிடித்து இழுத்து வருவது உங்கள் பொ றுப்பு. நாள்பட நாள்பட தியானம் செய் வது பழகிவிடும். உங்கள் ஒருமுகப்படுத்தும் திறனும் கூடிவிடும்.
உங்களை உணர்ச்சிவசமாக்கும் செய்திகளை, தொலைக்காட்சி நிக ழ்ச்சிகளை இரவில் படுக்கைக்குச் செல்லுமுன் தவிர்த்து விடுங்க ள். உங்கள் நண்பர்களில் கூட எப்பொழுதும் யாரையாவது எதிர் மறையாக விமர்சிக்கும், கேலிசெய்யும் நபர்கள் இருந்தால் அவர்களை விட்டு விலகியே இருங்கள். நேர்மறைச் சிந்த னை, உற்சாகம் இவற்றுடன் இருப்பவர்களுட ன் உங்கள் நட்பை உருவாக்கிக் கொள்ளுங்க ள்.
உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களில் யார் உங்கள் நம்பிக் கைக்குரியவரோ அவரி டம் உங்கள் மனத்தில் உள்ள சுமைகளை, சந் தேகங்களை, பயங்களைப் பகிர்ந்து கொள்ளு ங்கள். புதியவர்களுடன் பழக நேர்ந்தால் எப் படிப் பழகுவது, ஒரு குழுவில் பேசுவது எப்படி என்றெல்லாம் அவரு டன் சேர்ந்து பயிற்சி செய்து பாருங்கள். நீங்கள் புதிய இடத்தில் பல ருடன் கலகலப்பாகப் பழகுவது, பொ து இடத்தில் தைரியமாக உரையாடு வது, ஆய்வரங்கில் கலந்துகொள்வது இவைபோல நேர்மறையாகக் கற்ப னை செய்து பாருங்கள்.
அழகாக, கம்பீரமாக உடையணியுங்க ள். நிமிர்ந்து நில்லுங்கள், நடங்கள். உங்களைக் கண்ணாடியில் பார்க்கை யில் உங்களுக்கு தன்னம்பிக்கை ஊற்றெடுக்க வேண்டும். கண்ணாடி முன் நின்று பேசிப்பழகுங்கள். நிறைய நகைச்சுவைப் புத்தகங்கள், தன்னம் பிக்கை அளிக்கும் நூல்கள், பொது அறிவை மேம்படுத்தும் புத்தகங் கள் அல்லது இவை தொடர்பான வலைத்தளங்களைப் படியுங்கள்.
தண்ணீரில் இறங்காமல் கரையில் நிற்கும்வரை நீச்சல் பழகுவதுஎன்பது முடியாது. நீங்களாகவே பே ருந்தில் பக்கத்தில் அமர்ந்திருக்கும் உங்கள் சக பயணியிடம் மெல்லப் பொது விஷயங்களைப் பற்றிப்பேச்சு க்கொடுப்பது, உங்கள் நண்பர்கள் மத்தியில் ஒரு புதிய கதை அல்லது நகைச்சுவைத் துணுக்கைப்பகிர்ந்து கொள்வது என்று மெல்ல மெல்லப் பயிற்சி செய்யுங்கள். உங்கள் அலுவ லகக் கூட்டங்களில் குறைந்த பட்சம் ஒரு கேள்வி கேட்பது அல்லது ஒரு யோசனை சொல்வது என்று முடிவு செய்து அதைச் செயல் படுத்தி ப்பாருங்கள்.
கொஞ்ச நாளில் ‘பதட்டமா! போயே போச்சே, போயிந்தி, Its gone’ என்பீர்கள்.
ஆனால் அதைத்தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகி விடக்கூடு ம்.
எனவே பதட்டம் எதனால் உண்டாகி றது, அதனை எப்படித் தவிர்க்க லாம் என்று அறிய வேண்டும்.
சிறு குழந்தைகளை நாம் எப்படி நட த்துகிறோமோ, அவர்களுக்கு என்ன கற்றுத்தருகிறோமோ அதுதான் பொ துவாக அவர்களது குணநலங்களுக் கு அடிப்படையாகிறது. எனவே சிறு குழந்தைகளாக இருக்கும்பொ ழுதே அவர்களைப் பலருடன் பழகவும், பல சூழல்களைக் கையாள வும் கற்றுக்கொடுத்து விடுவதும், குழந்தைகளை மட்டம் தட்டி, கேலி செய்யாமல் தட்டிக்கொடுத்து வளர்ப்பதும் மிக வும் அவசியம். சிறு குழந்தைகளாக இருக்கையில்பிறருடன் பேச, பழக வெட்கப்படும் குழந் தைகளை அப்படியே விட்டு விடாமல், மெள்ள மெள்ளப்பலருடன் பழக வாய்ப்பி னை உண்டாக்கி, பயிற்சி அளிக்க வேண் டும். இல்லாவிட்டால், வளர்ந்தபின், பள் ளி அல்லது கல்லூரியில் படிக்கையில், நான்கு பேருடன் பேசவோ, வெளியில் செல்லவோ நேர்கையில் பதட்டத்தால் அவர்கள் ஆக்கிரமிக்கப்பட்டு விடக்கூடும் . இத்தகையவர்கள் தமது ஆசிரியர்களி டன் தமது சந்தே கங்களைக் கேட்கவோ, தமது உடன் படிப்பவர்களுடன் பேசவோ நேரும்பொழுது அதிகக் கூச்சத்தாலும் பயத்தாலும் ஆக்கி ரமிக்கப் பட்டுவிடுவர். பொது இடங்களுக்குச் செல்வது, சிறிய குழு வுடன் பேச நேர்வது இவை அவர்களுக்கு அதிகப் பதட்டத்தை உண்டாக் கும்.
அதேபோல், சிறு குழந்தைகளாக இருக்கையில் கேலிக்கு ஆளாகிவளர்ந்தவர்கள், பெற்றோராலும் மற் றவர்களாலும் திட்டி, மட்டம் தட்டி வளர்க்கப்பட்டவர்கள், பெரியவர்க ளாகியபின் கூட எந்தச்செய லைச் செய்வதானாலும், குழப்பமும் பதட்ட மும் அடைவார்கள். பிறருடன் பேசு கையில் கைகால்கள் நடுங்குதல், உடல் வியர்த்தல், புதிய இடங்களுக் குச் செல்லத்தயங்குதல்இவையெல் லாம் பதட்டமான மனநிலைக்கு அறி குறி. புதிய சூழலுக்கு ஆட்படுகையி ல் சிலர் பதட்டத்தால் மயக்கமடைவ தும் மாரடைப்பு ஏற்படுவதும்கூட நடப்பதுண்டு.
இத்தகைய பதட்டமான மனநிலை உடையவர்கள், தாழ்வு மனப்பான்மைக்குள் விழுந்துவிடுவதும் மனச்சோர்விற்கு ஆளாவதும் அதிகம். பதட்டம் என்ற ஒருகு ணம் இவர்களது நேரத்தையும் ஆற்றலையும் விழுங்கி, இவர்க ளது திறமைகளைப் பிரகாசிக்க விடாமல் வீணடிக்கச்செய்கிற து. எனவே, இவர்கள் தம்மையே சுயபரிசோதனை செய்து கொ ண்டு, தாம் இப்பதட்டம் என்னும் சிறையில் இருந்து விடுபட நினைத்தால் அதற்கு என்ன வழி?
பதட்டத்தை வெல்ல நினைப்பவர்களுக்கு!
முதலில் வாழ்த்துக்கள். நீங்கள் பதட்டத்தை வெல்ல வேண்டும் எனநினைப்பதே ஒரு நல்ல அறிகுறி. நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?
நமது எண்ணங்களே நாம் வாழ்வி ன் அடிப்படை. நமது நேர்மறை எண்ணங்கள் நமக்கு நற்பலனை யும், எதிர்மறை எண்ணங்கள் தோ ல்வியையும் உண்டாக்குகின்றன. தவறுசெய்துவிடுவோமோ என்ற அச்சத்துடன் செய்யும் வேலைகள் தவறாகவேதான் முடியும். எனவே எதிர்மறையான சிந்தனைகள் (Negetive Thinking) தோன்றும்பொழுது கவனமாக உங்கள் மனத் தை வேறு நேர்மறை எண்ணங்க ளுக்குத் (Positive Thinking) திரு ப்புங்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாக இருக்கும் என்றாலும் கொஞ்ச நாளில் உங்கள் மனமா னது தானாகவே நேர்மறைக்கு மாறிவிடக் காண்பீ ர்கள்.
ஒரு தாளைக் கையில் எடுத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் உள் ள குறைபாடுகள் என்னென்ன? எந் தெந்த விஷயங்கள் உங்களுக்கு ப் பதட்டத்தைத் தூண்டுகின்றன எனப் பட்டியலிடுங்கள். பின் நிதான மாக அக்காகிதத்தைக் கிழித் து குப்பைத்தொட்டியில் எறியு ங்கள். இக்குறைபாடுகள் என் னை விட்டு வெகு விரைவில் நீங்கிவிடும் என்றும், இனி இச்சூழல் என்னை அச்சுறுத் தாது. இத்தகைய சூழலை எதி ர்கொள்ளும் தெம்பு எனக்கிரு க்கிறது என்றும் திடமான குர லில் உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். சுய அறிவுரை (Autosuggestion) என்ற இந்த முறை ஆழ்மனத்தில் உங்களைப் பற்றி நீங்களே பதித்து வைத்திருக்கு ம் தவறான பிம்பத்தைக் கொஞ் சம் கொஞ்சமாக அழித்து விடு ம்.
உங்களிடம் உள்ள திறமைகள் மற்றும் உங்கள் நிறைகள் என் னென்ன என்பதைப் பட்டியலிடு ங்கள் (குறைந்தபட்சம் பத்து). எனக்கு எந்தத் திறமையுமே இல்லை என்று பதில் சொல்லா தீர்கள். ‘எறும்பும் தன்கையால் எட்டு ச்சாண்’ என்பார் அவ்வைப்பிரா ட்டி. இனிமையான குரலா, உயரமா, நினைவு வைத்துக்கொள்ளும் திறமா, கணக்கில் புலியா, வேக மாக ஓட வல்லவரா, சமையலில் திறமைசாலியா, பிறருக்கு உதவு ம் குணமும் மனமும் உள்ளவரா? என்னென்னவெல்லாம் உங்களு டைய நல்ல குணங்கள் அல்லது திறமைகள் என்று கருதுகிறீர்க ளோ அவை எல்லாவற்றையும் பட்டியலிட்டுப் பாருங்கள். உங்க ள் மனம் சோர்வடைகையில் அப் பட்டியலை எடுத்துப்படித்துப் பாரு ங்கள்.
நீங்கள் என்னென்ன செய்ய விரும்புகிறீர்கள் அல்லது வாழ்வில் உங்கள் இலக்கு என்ன? இதைச் சற்று ஆழ யோசியுங்கள். இந்தப் பதட்டம் அதற்கு எந்த வகையில் தடையாக இருக்கும் என்பதைச் சிந்தித்து,” இ தில் இருந்து நான் வெளியில் வந்தே தீருவேன். என் இலக்கை அடைந்தே தீருவேன்” என்று இரவில் படுக்கை க்குச் செல்லுமுன் உரக்கச் சொல்லி க்கொள்ளுங்கள்.
காலை எழுந்தவுடன் கண்ணில் படு கின்ற மாதிரியான இடத்தில், நல்ல ஆரோக்கியமான பொன்மொழிகள், உற்சாகமூட்டும் சுவரொட்டிகள் இவை இருக்குமாறு ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். இரவு படுக்கைக்குச் செல்லுமுன், சிறியதோ பெரிய தோ, உங்களுக்கு நடந்த நன்மை ஒன்றை நினைவு படுத்திக் கொள் ளுங்கள்.
எப்பொழுதும் ஏதாவது பரபர ப்பாகச் செய்துகொண்டு இரு ங்கள். ‘Idle man’s brain is devil’s workshop’ என்பது ஆங்கிலப்பழமொழி. தனியா க இருக்கையிலும், வேலை யில்லாமல் இருக்கையிலும் நமது மனக்குரங்கு பல கிளை களில் தாவித்தாவிச் செல்லும். அவ்வாறு அக்குரங்கு தாவும் ப ல நினைவுக்கிளைகள் எதிர்மறையான தாக இருக்கும். எனவே மனத்தை அலைபாய விடாமல் ஒரு நிலைப் படுத்தவேண்டுமானால்உடலுக்கும் மனதிற்கும் வேலை கொடுத்து க்கொண்டே இருப்பது அவசியம்.
தியானம் பதட்டத்திற்கு அருமருந் து. தியானமும், மூச்சுப்பயிற்சியும் பதட்டத்தைப் பெருமளவு கட்டுப் படுத்தக் கூடியவை. முடிந்தால் மு றையாக ஒரு குருவை நாடி தியா னம், யோகா, பிராணாயாமம் முத லியவற்றைக் கற்றுக்கொள்ளுங்கள். முடியாதபட்சத்தில் மெல்லிய இசையை ஒலிக்க விட்டு (ஓம் என்ற ஒலி மனதை ஒரு நிலைப்படு த்துவதற்குப்பெரிதும் உதவுகிறது. இல் லையென்றால் தியானத்திற்கென்றே சீராக ஒலிக்கும் இசைத்தட்டுகள் கிடைக்கின்றன, அவற்றையும் பயன் படுத்தலாம்.) கண்களை மூடி இசையி னையும் உங்கள் சுவாசத்தையும் மட் டும் கவனித்தவாறு பத்து நிமிடங்கள் அமர்ந்திருங்கள். உங்கள் மனம் உங்க ள் கட்டுப்பாட்டை விட்டு நழுவி வேறு எண்ணங்களுக்குச் செல்லத்தான் செ ல்லும். ஒவ்வொருமுறையும் அதைப் பிடித்து இழுத்து வருவது உங்கள் பொ றுப்பு. நாள்பட நாள்பட தியானம் செய் வது பழகிவிடும். உங்கள் ஒருமுகப்படுத்தும் திறனும் கூடிவிடும்.
உங்களை உணர்ச்சிவசமாக்கும் செய்திகளை, தொலைக்காட்சி நிக ழ்ச்சிகளை இரவில் படுக்கைக்குச் செல்லுமுன் தவிர்த்து விடுங்க ள். உங்கள் நண்பர்களில் கூட எப்பொழுதும் யாரையாவது எதிர் மறையாக விமர்சிக்கும், கேலிசெய்யும் நபர்கள் இருந்தால் அவர்களை விட்டு விலகியே இருங்கள். நேர்மறைச் சிந்த னை, உற்சாகம் இவற்றுடன் இருப்பவர்களுட ன் உங்கள் நட்பை உருவாக்கிக் கொள்ளுங்க ள்.
உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களில் யார் உங்கள் நம்பிக் கைக்குரியவரோ அவரி டம் உங்கள் மனத்தில் உள்ள சுமைகளை, சந் தேகங்களை, பயங்களைப் பகிர்ந்து கொள்ளு ங்கள். புதியவர்களுடன் பழக நேர்ந்தால் எப் படிப் பழகுவது, ஒரு குழுவில் பேசுவது எப்படி என்றெல்லாம் அவரு டன் சேர்ந்து பயிற்சி செய்து பாருங்கள். நீங்கள் புதிய இடத்தில் பல ருடன் கலகலப்பாகப் பழகுவது, பொ து இடத்தில் தைரியமாக உரையாடு வது, ஆய்வரங்கில் கலந்துகொள்வது இவைபோல நேர்மறையாகக் கற்ப னை செய்து பாருங்கள்.
அழகாக, கம்பீரமாக உடையணியுங்க ள். நிமிர்ந்து நில்லுங்கள், நடங்கள். உங்களைக் கண்ணாடியில் பார்க்கை யில் உங்களுக்கு தன்னம்பிக்கை ஊற்றெடுக்க வேண்டும். கண்ணாடி முன் நின்று பேசிப்பழகுங்கள். நிறைய நகைச்சுவைப் புத்தகங்கள், தன்னம் பிக்கை அளிக்கும் நூல்கள், பொது அறிவை மேம்படுத்தும் புத்தகங் கள் அல்லது இவை தொடர்பான வலைத்தளங்களைப் படியுங்கள்.
தண்ணீரில் இறங்காமல் கரையில் நிற்கும்வரை நீச்சல் பழகுவதுஎன்பது முடியாது. நீங்களாகவே பே ருந்தில் பக்கத்தில் அமர்ந்திருக்கும் உங்கள் சக பயணியிடம் மெல்லப் பொது விஷயங்களைப் பற்றிப்பேச்சு க்கொடுப்பது, உங்கள் நண்பர்கள் மத்தியில் ஒரு புதிய கதை அல்லது நகைச்சுவைத் துணுக்கைப்பகிர்ந்து கொள்வது என்று மெல்ல மெல்லப் பயிற்சி செய்யுங்கள். உங்கள் அலுவ லகக் கூட்டங்களில் குறைந்த பட்சம் ஒரு கேள்வி கேட்பது அல்லது ஒரு யோசனை சொல்வது என்று முடிவு செய்து அதைச் செயல் படுத்தி ப்பாருங்கள்.
கொஞ்ச நாளில் ‘பதட்டமா! போயே போச்சே, போயிந்தி, Its gone’ என்பீர்கள்.
thanks to Mr. Vimalaranjan
Re: பதட்டம் எதனால் உண்டாகிறது? எப்படித் தவிர்க்கலாம்
மிக்க பயனுள்ள பகிர்வு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: பதட்டம் எதனால் உண்டாகிறது? எப்படித் தவிர்க்கலாம்
பயனுள்ள பகிர்வு நன்றி
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» மூலம் எவ்வாறு உண்டாகிறது..?
» சிறுநீர் கற்கள் எப்படி உண்டாகிறது?
» உணவு செரியா நிலை ஏன் உண்டாகிறது?
» ஆரம்பத்தில் அறிந்தால் ஆபத்தை தவிர்க்கலாம்
» மனிதனுக்கு மயக்கம் அல்லது உணர்விழப்பு ஏன் உண்டாகிறது?
» சிறுநீர் கற்கள் எப்படி உண்டாகிறது?
» உணவு செரியா நிலை ஏன் உண்டாகிறது?
» ஆரம்பத்தில் அறிந்தால் ஆபத்தை தவிர்க்கலாம்
» மனிதனுக்கு மயக்கம் அல்லது உணர்விழப்பு ஏன் உண்டாகிறது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|