Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கடற்படை பொறியியல் கல்லூரியில் பி.டெக். படிப்பை இலவசமாகப் படிக்கலாம்!
Page 1 of 1 • Share
கடற்படை பொறியியல் கல்லூரியில் பி.டெக். படிப்பை இலவசமாகப் படிக்கலாம்!
கடற்படை பொறியியல் கல்லூரியில் பி.டெக். படிப்பை இலவசமாகப் படிக்கலாம்!
Submitted by editor on Sat, 07/17/2010 - 10:15
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள தேசிய கடற்படை பொறியியல் கல்லூரியில் பி.டெக். படிப்பை இலவசமாகப் படிக்கலாம்.கடற்படையில் மெரைன், எலெக்ட்ரிக்கல்ஸ், எலெக்ட்ரானிக்ஸ், ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங், ஆர்க்கிடெக்சர் ஆகிய பிரிவுகளுக்குத் தேவைப்படும் அதிகாரிகளை உருவாக்குகிறது இக்கல்லூரி பி.டெக். படிப்பில் ஆண்கள் மட்டுமே சேர முடியும்.
பிளஸ் டூ வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் சராசரி 75 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் டூ வகுப்பில் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டியதும் அவசியம்.
உடற் தகுதி முக்கியம். அதாவது, உயரம் 157 செ.மீ, மார்பளவு 5 செ.மீ. விரிவு இருக்க வேண்டும். நல்ல கண்பார்வை இருக்க வேண்டும்.பிளஸ் டூ மதிப்பெண் மற்றும் சர்வீஸ் செலக்ஷன் போர்டு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியுடையோர் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். நேர்முகத் தேர்வில் உளவியல் தேர்வு, குழு விவாதம் ஆகியவையும் இடம் பெற்றிருக்கும்.
தேர்வு செய்யப்படுவோருக்கு கோவாவில் உள்ள இந்திய கடற்படை அகாதெமியில் 6 மாதங்கள் அடிப்படைப் பயிற்சி தரப்படும். அதன்பின் புனே கடற்படை பொறியியல் கல்லூரியில் அவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். அங்கு 4 ஆண்டுகள் படித்த பின் பி.டெக். பட்டம் வழங்கப்படும். புதுதில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இப்பட்டத்தை அளிக்கும்.
சரி, இப்படிப்பின் சிறப்பு என்ன என்றுதானே கேட்கிறீர்கள். நான்கு ஆண்டுக்குமான உணவு, உடை, விடுதி செலவுகள், பயிற்சிக் கட்டணம் அனைத்தையும் கடற்படையே ஏற்றுக்கொள்கிறது. எனவே ஒரு நயா பைசா செலவு இல்லாமல் பயிற்சியை முடித்து விடலாம். அது மட்டும்தானா? படித்து முடித்த கையோடு நல்ல வேலை.
ஆறு மாதப் பயிற்சிக்குப் பிறகு லெப்டினென்ட் பதவி அளிக்கப்படும். அப்போது மாதம் ரூ.11,800 ஊதியம் கிடைக்கும். படிகள், சலுகைகள் தனி. வைஸ்-அட்மிரல் வரை பதவி உயர்வு பெறலாம்.http://www.nausena-bharti.nic.in/என்ற இணைய தளத்தில் முழு விவரத்தையும் தெரிந்து கொள்ளலாம். சென்னையில் கடற்படை அலுவலகத்தை அணுகியும் விவரம் பெறலாம்.
- கல்வித் தகவல்
Submitted by editor on Sat, 07/17/2010 - 10:15
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள தேசிய கடற்படை பொறியியல் கல்லூரியில் பி.டெக். படிப்பை இலவசமாகப் படிக்கலாம்.கடற்படையில் மெரைன், எலெக்ட்ரிக்கல்ஸ், எலெக்ட்ரானிக்ஸ், ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங், ஆர்க்கிடெக்சர் ஆகிய பிரிவுகளுக்குத் தேவைப்படும் அதிகாரிகளை உருவாக்குகிறது இக்கல்லூரி பி.டெக். படிப்பில் ஆண்கள் மட்டுமே சேர முடியும்.
பிளஸ் டூ வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் சராசரி 75 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் டூ வகுப்பில் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டியதும் அவசியம்.
உடற் தகுதி முக்கியம். அதாவது, உயரம் 157 செ.மீ, மார்பளவு 5 செ.மீ. விரிவு இருக்க வேண்டும். நல்ல கண்பார்வை இருக்க வேண்டும்.பிளஸ் டூ மதிப்பெண் மற்றும் சர்வீஸ் செலக்ஷன் போர்டு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியுடையோர் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். நேர்முகத் தேர்வில் உளவியல் தேர்வு, குழு விவாதம் ஆகியவையும் இடம் பெற்றிருக்கும்.
தேர்வு செய்யப்படுவோருக்கு கோவாவில் உள்ள இந்திய கடற்படை அகாதெமியில் 6 மாதங்கள் அடிப்படைப் பயிற்சி தரப்படும். அதன்பின் புனே கடற்படை பொறியியல் கல்லூரியில் அவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். அங்கு 4 ஆண்டுகள் படித்த பின் பி.டெக். பட்டம் வழங்கப்படும். புதுதில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இப்பட்டத்தை அளிக்கும்.
சரி, இப்படிப்பின் சிறப்பு என்ன என்றுதானே கேட்கிறீர்கள். நான்கு ஆண்டுக்குமான உணவு, உடை, விடுதி செலவுகள், பயிற்சிக் கட்டணம் அனைத்தையும் கடற்படையே ஏற்றுக்கொள்கிறது. எனவே ஒரு நயா பைசா செலவு இல்லாமல் பயிற்சியை முடித்து விடலாம். அது மட்டும்தானா? படித்து முடித்த கையோடு நல்ல வேலை.
ஆறு மாதப் பயிற்சிக்குப் பிறகு லெப்டினென்ட் பதவி அளிக்கப்படும். அப்போது மாதம் ரூ.11,800 ஊதியம் கிடைக்கும். படிகள், சலுகைகள் தனி. வைஸ்-அட்மிரல் வரை பதவி உயர்வு பெறலாம்.http://www.nausena-bharti.nic.in/என்ற இணைய தளத்தில் முழு விவரத்தையும் தெரிந்து கொள்ளலாம். சென்னையில் கடற்படை அலுவலகத்தை அணுகியும் விவரம் பெறலாம்.
- கல்வித் தகவல்
Guest- Guest
Similar topics
» இந்திய அணியின் தோல்வியால் வேதனை… பி.டெக் மாணவி தூக்கிட்டு தற்கொலை
» பள்ளி மேல்நிலைப் படிப்பை எவ்வாறு தேர்வு செய்யலாம்
» கப்பலில் உலகை சுற்றும் இந்திய கடற்படை வீராங்கனையர்
» சென்னை மாநிலக் கல்லூரியில் மீண்டும் மோதல்- மாணவர் ஒருவருக்கு கத்திக் குத்து!
» தமிழ் வழி பொறியியல் படிப்பில் 22 பேர் சேர்ந்துள்ளனர்
» பள்ளி மேல்நிலைப் படிப்பை எவ்வாறு தேர்வு செய்யலாம்
» கப்பலில் உலகை சுற்றும் இந்திய கடற்படை வீராங்கனையர்
» சென்னை மாநிலக் கல்லூரியில் மீண்டும் மோதல்- மாணவர் ஒருவருக்கு கத்திக் குத்து!
» தமிழ் வழி பொறியியல் படிப்பில் 22 பேர் சேர்ந்துள்ளனர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|