தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தமிழ் வழி பொறியியல் படிப்பில் 22 பேர் சேர்ந்துள்ளனர்

View previous topic View next topic Go down

தமிழ் வழி பொறியியல் படிப்பில் 22 பேர் சேர்ந்துள்ளனர் Empty தமிழ் வழி பொறியியல் படிப்பில் 22 பேர் சேர்ந்துள்ளனர்

Post by Guest Sat Jul 10, 2010 9:28 am

சென்னை : பொறியியல் கவுன்சிலிங்கில் முதல் ஐந்து நாட்களிலேயே, தமிழ் வழி பொறியியல் படிப்பில் 22 பேர் சேர்ந்துள்ளனர். கிண்டி பொறியியல் கல்லூரியில் இடம் கிடைப்பதால், அங்குள்ள சிவில், மெக்கானிக்கல் தமிழ் வழிப் படிப்பில் அதிக "கட்-ஆப்' மதிப்பெண் எடுத்த மாணவர்களும் சேர்ந்துள்ளனர். தனியார் கல்லூரிகளில் தமிழ் வழி பொறியியல் படிப்பை துவக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பி.இ., - பி.டெக்., உள்ளிட்ட பொறியியல் படிப்பிற்கான கவுன்சிலிங் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்து வருகிறது. பொதுப்பிரிவு கவுன்சிலிங்கிற்கு ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 300 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 67 ஆயிரத்து 727 பேர், பிளஸ் 2வில் தமிழ் வழியில் படித்தவர்கள். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 50 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. நேற்று வரை நடந்த ஐந்து நாள் கவுன்சிலிங்கிற்கு, 11 ஆயிரத்து 405 பேர் அழைக்கப்பட்டனர். இதில் 1,731 பேர் கவுன்சிலிங்கிற்கு வரவில்லை. ஒருவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. கவுன்சிலிங்கிற்கு வந்தவர்களில், 36 பேர் இடம் வேண்டாம் என தெரிவித்து சென்றனர். நேற்றைய நிலவரப்படி, 9,637 பேருக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இ.சி.இ., 2,270 பேர், கம்ப்யூட்டர் சயின்ஸ் 1,538, மெக்கானிக்கல் 1,516, இ.இ.இ., 1,191, ஐ.டி., 893, சிவில் 531 பேர் சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு முதல் பொறியியல் படிப்பில் தமிழ் பயிற்று மொழியிலான வகுப்புகள் துவக்கப் பட்டுள்ளன.
முதற்கட்டமாக அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகளில் சிவில், மெக்கானிக்கல் பிரிவுகளில் மட்டும் தமிழ் வழிக் கல்வி வகுப்புகள் துவக்கப்பட்டுஉள்ளன. கிண்டி பொறியியல் கல்லூரி, திருச்சி அண்ணா பல்கலை (பி.ஐ.டி., வளாகம்) மற்றும் திண்டிவனம், அரியலூர், ராமநாதபுரம், திருக்குவளை, பண்ருட்டி, பட்டுக் கோட்டை, திண்டுக்கல், நாகர்கோவில், தூத்துக்குடி அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகள் என, மொத்தம் 11 கல்லூரிகளில், சிவில் படிப்பில் தமிழ் பயிற்று மொழி வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன. கிண்டி பொறியியல் கல்லூரி, திருச்சி அண்ணா பல்கலை (பி.ஐ.டி., வளாகம்) மற்றும் விழுப்புரம், ஆரணி, அரியலூர், ராமநாதபுரம், திருக்குவளை, பண்ருட்டி, பட்டுக் கோட்டை, திண்டுக்கல், நாகர்கோவில், தூத்துக்குடி அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகள் என, மொத்தம் 12 கல்லூரிகளில் மெக்கானிக்கல் படிப்பில் தமிழ் பயிற்று மொழி வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன.
பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங், கடந்த 5ம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்த கவுன்சிலிங்கிலும், 190க்கு மேல் "கட்-ஆப்' மதிப்பெண் எடுத்த மாணவர்கள் கூட தமிழ் வழி பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்துள்ளனர். கடந்த 6, 7, 8ம் தேதிகளில், பொறியியல் படிப்பில், தலா இரண்டு பேர், நேற்று ஏழு பேர், தொழிற்கல்வி படிப்பில் ஒன்பது பேர் என, மொத்தம் 22 பேர் இதுவரை தமிழ் வழி பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். இதில் மூன்று மாணவர்கள், பிளஸ் 2 படிப்பில் ஆங்கில பயிற்று மொழியில் படித்தவர்கள். இவர்கள், கிண்டி பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கிறது என்பதற்காக, தமிழ் வழி பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். தற்போது, அண்ணா பல்கலைக் கழகங்களில் மட்டுமே தமிழ் வழி பொறியியல் படிப்பு துவக்கப் பட்டுள்ளது. தமிழ் வழியில் பொறியியல் படிப்பால், வெறுமனே மனப்பாடம் செய்யாமல், பாடத்தை புரிந்து படித்து, அதில் முழு அறிவை பெற முடியும் என கூறப்படுகிறது. எனவே, அண்ணா பல்கலைக் கழகங்களுடன் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளிலும், தனியார் கல்லூரிகளிலும் தமிழ் வழி பொறியியல் படிப்பை துவக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Anonymous
Guest
Guest


Back to top Go down

தமிழ் வழி பொறியியல் படிப்பில் 22 பேர் சேர்ந்துள்ளனர் Empty Re: தமிழ் வழி பொறியியல் படிப்பில் 22 பேர் சேர்ந்துள்ளனர்

Post by Admin Sat Jul 10, 2010 10:04 am

தமிழ் வழி பொறியியல் படிப்பில் 22 பேர் சேர்ந்துள்ளனர் 534526
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» நாங்கள் கைதா?- தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையதளங்கள் மறுப்பு
» நாட்டில் தொடரும் அடைமழை! தரைவழிப் பாதைகள் துண்டிப்பு! 23 பேர் பலி 16 பேர் மாயம்! மீட்புப் பணியில் முப்படைகள்!
» இவங்க எல்லாம் படிப்பில் தோற்று வாழ்க்கையில் ஜெயித்தவர்கள்…
» தன் வேலைகளை தானே செய்யும் குழந்தைகள் படிப்பில் சுட்டி தான் :)
» கொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum