Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வாசனை திரவியம் (பாடி ஸ்பிரே) பயன்படுத்துபவரா நீங்கள்?
Page 1 of 1 • Share
வாசனை திரவியம் (பாடி ஸ்பிரே) பயன்படுத்துபவரா நீங்கள்?
நீண்ட நேர வாசனைக்கு, வாசனைத் திரவியம் உடல் முழுவதும் படிப்படியாக சேர்க்க வேண்டும். ஒரே விதமான வாசனைத் திர வியத்தை குளிக்கும் நீரிலும் அதன்பின் உடம்பிலும் பயன்படு த்தவும்.
உங்கள் உணவு கூட நீங்கள் பயன்படுத்தும் வாசனைப் பொ ருட்களின் வாசனையை மாற்ற க் கூடும். வாசனைப் பொரு ளைப் பயன்படுத்துபவர் கொழு ப்பு சத்துள்ள உணவு மற்றும் மசாலாக்கள் அதிகம் கலந்த உணவு உண்பவரானால் வாசனை அதிகமாக இருக்கும். உணவுப் பழக்கத் தில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தினால், அது வாசனையின் தன்மை மாற்றிக் காட்டக் கூடும்.
தோலின் தன்மை கூட வாசனையை மாற்றிக் காட்டும். எண்ணெய்ப் பசையுள்ள சருமத்தில் வாசனை நீண்ட நேரம் நீடிக்கிறது. உலர்ந்த சருமம் நீண்ட நேரம் வாசனையைப் பாதுகாப்பதில்லை. ஆகவே அது போன்ற தோலின் தன்மை கொண் டவர்கள் அடிக்கடி வாசனைப் பொ ருட்களை பயன்டுத்த நேரிடலாம்.
மூன்றுக்கும் மேற்பட்ட வாசனைக ளை முகராதீர்கள். உங்கள் மூக்கு க்கு அதற்கு மேற்பட்ட வாசனைகளை வித்தியாசப்படுத்திக் காட்ட இயலாது. புதிய வாசனை பொருட்களை போட்டுப் பார்க்கும் போது அவற்றை நேரடியாக உங்கள் தோலில் போட்டு முகர்ந்து பார்க்க வும். பாட்டிலில் இருந்தபடியே முக ர்ந்து பார்த்தால் சரியான வாசனை யை கண்கொள்ள முடியாது. சில துளிகளை உங்கள் கையின் மேல் புறம் தோலில் தெளித்து முகர்ந்து பார்க்கவும். மேலும் சில வாசனை களை ‘டெஸ்ட்’ செய்ய விரும்பி னால் அடுத்த கையின் ‘மேல் தோ லில் தடவி முகரவும். மற்றவற் றை வேறு இடங்களில் தடவி முக ரலாம்.
10 நிமிடங்கள் ஆன பிறகே நீங்கள் எந்த வாசனையைப் பற்றியும் முடிவெடுக்கவும்.
வாசனைப் பொருட்களை நீண்ட காலம் சேமித்து வைப்பதால் அது கெட்டு விடும் அல்லது காற்றில் கரைந்து விடும்.
வாசனைப் பொருட்களை துணிக ள் மேல் நேரடியாக தெளிக்காதீர்க ள். அது கரைகளை ஏற்படுத்தலா ம்.
எந்த வாசனைப் பொருட்களையும் மற்றவர் பயன்படுத்துவதால் தேர்வு செய்யாதீர்கள். வாசனை என்ப து எல்லா மனிதருக்கும் ஒரே மாதிரியா னதாக இருப்பதில்லை. உங்களின் உட ல் வாகைப் பொருத்துதான் எந்த வாச னையின் தன்மையும் அமையும்.
உங்கள் உள்ளங்ககைகளில் வாசனைப் பொருட்களைத் தெளித்து நீண்ட நேரம் அதன் வாசத்தை அனுபவியுங்கள்.
ஒவ்வொருவருக்கும் ஒரு கையின் நீட் டம் வரை ஒரு வாசனை வட்டம் அமை ந்துள்ளது. அப்படியா! என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. இதை நினைவில் வைத்துக் கொண்டு நீங்க ள் வாசனைப் பொருட்களை பயன்படு த்த வேண்டும். இல்லையெனில் மற்ற வர் அதிக வாசனைப் பொறுக்கா மல் முகம் சுளிக்கலாம்.
உங்கள் உணவு கூட நீங்கள் பயன்படுத்தும் வாசனைப் பொ ருட்களின் வாசனையை மாற்ற க் கூடும். வாசனைப் பொரு ளைப் பயன்படுத்துபவர் கொழு ப்பு சத்துள்ள உணவு மற்றும் மசாலாக்கள் அதிகம் கலந்த உணவு உண்பவரானால் வாசனை அதிகமாக இருக்கும். உணவுப் பழக்கத் தில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தினால், அது வாசனையின் தன்மை மாற்றிக் காட்டக் கூடும்.
தோலின் தன்மை கூட வாசனையை மாற்றிக் காட்டும். எண்ணெய்ப் பசையுள்ள சருமத்தில் வாசனை நீண்ட நேரம் நீடிக்கிறது. உலர்ந்த சருமம் நீண்ட நேரம் வாசனையைப் பாதுகாப்பதில்லை. ஆகவே அது போன்ற தோலின் தன்மை கொண் டவர்கள் அடிக்கடி வாசனைப் பொ ருட்களை பயன்டுத்த நேரிடலாம்.
மூன்றுக்கும் மேற்பட்ட வாசனைக ளை முகராதீர்கள். உங்கள் மூக்கு க்கு அதற்கு மேற்பட்ட வாசனைகளை வித்தியாசப்படுத்திக் காட்ட இயலாது. புதிய வாசனை பொருட்களை போட்டுப் பார்க்கும் போது அவற்றை நேரடியாக உங்கள் தோலில் போட்டு முகர்ந்து பார்க்க வும். பாட்டிலில் இருந்தபடியே முக ர்ந்து பார்த்தால் சரியான வாசனை யை கண்கொள்ள முடியாது. சில துளிகளை உங்கள் கையின் மேல் புறம் தோலில் தெளித்து முகர்ந்து பார்க்கவும். மேலும் சில வாசனை களை ‘டெஸ்ட்’ செய்ய விரும்பி னால் அடுத்த கையின் ‘மேல் தோ லில் தடவி முகரவும். மற்றவற் றை வேறு இடங்களில் தடவி முக ரலாம்.
10 நிமிடங்கள் ஆன பிறகே நீங்கள் எந்த வாசனையைப் பற்றியும் முடிவெடுக்கவும்.
வாசனைப் பொருட்களை நீண்ட காலம் சேமித்து வைப்பதால் அது கெட்டு விடும் அல்லது காற்றில் கரைந்து விடும்.
வாசனைப் பொருட்களை துணிக ள் மேல் நேரடியாக தெளிக்காதீர்க ள். அது கரைகளை ஏற்படுத்தலா ம்.
எந்த வாசனைப் பொருட்களையும் மற்றவர் பயன்படுத்துவதால் தேர்வு செய்யாதீர்கள். வாசனை என்ப து எல்லா மனிதருக்கும் ஒரே மாதிரியா னதாக இருப்பதில்லை. உங்களின் உட ல் வாகைப் பொருத்துதான் எந்த வாச னையின் தன்மையும் அமையும்.
உங்கள் உள்ளங்ககைகளில் வாசனைப் பொருட்களைத் தெளித்து நீண்ட நேரம் அதன் வாசத்தை அனுபவியுங்கள்.
ஒவ்வொருவருக்கும் ஒரு கையின் நீட் டம் வரை ஒரு வாசனை வட்டம் அமை ந்துள்ளது. அப்படியா! என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. இதை நினைவில் வைத்துக் கொண்டு நீங்க ள் வாசனைப் பொருட்களை பயன்படு த்த வேண்டும். இல்லையெனில் மற்ற வர் அதிக வாசனைப் பொறுக்கா மல் முகம் சுளிக்கலாம்.
Similar topics
» வீட்டிலேயே தயாரிக்கலாம் கூந்தல் வாசனை திரவியம்
» நீங்கள் Pen Drive ஐ பயன்படுத்துபவரா?
» ஸ்கைப் சேவையினை பயன்படுத்துபவரா நீங்கள்? இதோ காத்திருக்கின்றது அதிர்ச்சி!
» ADOBE PHOTOSHOP பயன்படுத்துபவரா நீங்கள்..? உங்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி...
» வாகனத்தை தினமும் பயன்படுத்துபவரா ?
» நீங்கள் Pen Drive ஐ பயன்படுத்துபவரா?
» ஸ்கைப் சேவையினை பயன்படுத்துபவரா நீங்கள்? இதோ காத்திருக்கின்றது அதிர்ச்சி!
» ADOBE PHOTOSHOP பயன்படுத்துபவரா நீங்கள்..? உங்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி...
» வாகனத்தை தினமும் பயன்படுத்துபவரா ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|