தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எம்.பி.,க்கள் சம்பளம் ஐந்து மடங்கு உயர்வு : பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்ய முடிவு

View previous topic View next topic Go down

எம்.பி.,க்கள் சம்பளம் ஐந்து மடங்கு உயர்வு : பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்ய முடிவு Empty எம்.பி.,க்கள் சம்பளம் ஐந்து மடங்கு உயர்வு : பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்ய முடிவு

Post by Guest Thu Jul 22, 2010 9:12 am

எம்.பி.,க்கள் சம்பளம் ஐந்து மடங்கு உயர்வு : பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்ய முடிவு


எம்.பி.,க்கள் சம்பளம் ஐந்து மடங்கு உயர்வு : பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்ய முடிவு Large_43731-300x246புதுடில்லி :எம்.பி.,க்களின் சம்பளத்தை ஐந்து மடங்கு உயர்த்த மத்திய அரசு தயாராகி விட்டது. இதற்கான மசோதாவை வரும் 26ம் தேதி துவங்கவுள்ள பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

மற்ற மசோதாக்களை விட, எம்.பி.,க்களின் சம்பள மசோதாவுக்கு முன்னுரிமை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போது லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரண்டையும் சேர்த்து, 795 எம்.பி.,க்கள் உள்ளனர். இவர்களின் மாதச்சம்பளம் தற்போது 16 ஆயிரம் ரூபாயாக உள்ளது. கடைசியாக, பத்தாண்டுகளுக்கு முன், எம்.பி.,க்களின் சம்பளம் உயர்த்தப்பட்டது. அதற்கு பின், சம்பளம் உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், அரசு ஊழியர்களுக்கான ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2006 ஜனவரியில் இருந்து அமலுக்கு வந்தன. இதன் காரணமாக, மத்திய அரசின் அமைச்சரவை செயலர்களுக்கான சம்பளம் 80 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. அமைச்சரவை செயலர்களை விட, எம்.பி.,க்களுக்கு கூடுதல் அந்தஸ்து உண்டு. காரணம் சட்டம் இயற்றும் பொறுப்பை உடையவர்கள் என்று கருதப்படுகிறது. இதனால், அமைச்சரவை செயலர்களை விட, தங்களின் சம்பளம் ஒரு ரூபாயாவது அதிகமாக இருக்க வேண்டும் என, எம்.பி.க்களின் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக காங்கிரஸ் எம்.பி., சரண் தாஸ் மகந்த் தலைமையில் பார்லிமென்ட் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, எம்.பி.,க்களின் சம்பளம் தற்போதுள்ள 16 ஆயிரம் ரூபாயிலிருந்து 80 ஆயிரத்து ஒரு ரூபாயாக (ஐந்து மடங்கு) அதிகரிக்கப்பட வேண்டும் என, பரிந்துரை செய்தது. இந்த சம்பள உயர்வு, தற்போது அமைச்சரவை செயலர்கள் பெறும் சம்பளத்தை விட, ஒரு ரூபாய் கூடுதலாகும்.சம்பள உயர்வுடன், பார்லிமென்ட் கூட்டத் தொடர் நடக்கும்போது எம்.பி.,க்களுக்கு வழங்கப்படும் தினப்படியையும் தற்போதுள்ள 1,000 ரூபாயிலிருந்து, 2,000 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என்றும், அதேபோல், எம்.பி.,க்களின் தொகுதி செலவு நிதி, அலுவலகச் செலவு நிதி ஆகியவற்றையும் அதிகரிக்க வேண்டும் என்றும், பார்லிமென்ட் கூட்டுக் குழு பரிந்துரை செய்தது.
இந்நிலையில், வரும் 26ம் தேதி பார்லி மழைக்கால கூட்டத் தொடர் துவங்குகிறது. இந்த கூட்டத் தொடரிலேயே எம்.பி.,க்களின் சம்பள உயர்வு தொடர்பான மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் 110 மசோதாக்கள் நிலுவையில் உள்ள நிலையில், எம்.பி.,க்கள் சம்பள உயர்வு மசோதாவுக்கு முன்னுரிமை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இந்த கூட்டத் தொடரில், அணு உலை விபத்து இழப்பீட்டு மசோதா, நீதித் துறை பணிகள் தொடர்பான மசோதா, மத வன்முறை மசோதா, கடத்தல் தடுப்பு சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்களையும் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் பெண்கள் ஒதுக்கீட்டு மசோதா இந்த கூட்டத் தொடரில் கண்டு கொள்ளப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதவை, லோக்சபாவில் நிறைவேற்றுவது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதற்கிடையே, ஆகஸ்ட் 27ம் தேதி வரை நடக்கவுள்ள இந்த கூட்டத் தொடரில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் பி.கே.பன்சால், நேற்று அமைச்சக செயலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
எதிர்க்கட்சிகள் நெருக்கடி:ஐக்கிய ஜனதா தள தலைவரும், தே.ஜ., கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான சரத் யாதவ் கூறியதாவது:பார்லிமென்டில் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க, எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. குறிப்பாக, விலைவாசி உயர்வு பிரச்னைகளில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படும். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த “பந்த்’திற்கு மக்களிடையே ஆதரவு இருந்ததை எதிர்க்கட்சிகள் உணர்ந்துள்ளன. இது தொடர்பாக, தே.ஜ., கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் விரைவில் நடக்கவுள்ளது.இவ்வாறு சரத் யாதவ் கூறினார்.
Anonymous
Guest
Guest


Back to top Go down

எம்.பி.,க்கள் சம்பளம் ஐந்து மடங்கு உயர்வு : பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்ய முடிவு Empty Re: எம்.பி.,க்கள் சம்பளம் ஐந்து மடங்கு உயர்வு : பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்ய முடிவு

Post by Admin Thu Jul 22, 2010 9:40 am

அப்போ தொழிளாலர்களின் சம்பளம்????
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

எம்.பி.,க்கள் சம்பளம் ஐந்து மடங்கு உயர்வு : பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்ய முடிவு Empty Re: எம்.பி.,க்கள் சம்பளம் ஐந்து மடங்கு உயர்வு : பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்ய முடிவு

Post by மலையப்பன் Thu Jul 22, 2010 10:05 am

ஏன் அவங்களுக்கு வாங்கிற கிம்பலம் பத்தலையாமா ???????????????
avatar
மலையப்பன்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 28

Back to top Go down

எம்.பி.,க்கள் சம்பளம் ஐந்து மடங்கு உயர்வு : பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்ய முடிவு Empty Re: எம்.பி.,க்கள் சம்பளம் ஐந்து மடங்கு உயர்வு : பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்ய முடிவு

Post by இனியவளே Thu Jul 22, 2010 5:26 pm

நாட்டில் குலுக்கி வழி இல்லை யாம் இந்த mb களுக்கு என்ன பா இப்ப வறுமை கொடுமை இருக்குது ன்னு ச்ச ச்ச ..................... கலியுகம் இல்ல பா இது அழிய போற யுகம்
இனியவளே
இனியவளே
தள நிர்வாகி
தள நிர்வாகி

பதிவுகள் : 476

Back to top Go down

எம்.பி.,க்கள் சம்பளம் ஐந்து மடங்கு உயர்வு : பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்ய முடிவு Empty Re: எம்.பி.,க்கள் சம்பளம் ஐந்து மடங்கு உயர்வு : பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்ய முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» பாஜக எம்.பி.க்கள், எம்எல்ஏக்களுக்கு மோடி அதிரடி: வங்கிக் கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு
» வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள்
» இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்: 15 ஆடியோ சி.டி.க்கள் டெல்லி கோர்ட்டில் தாக்கல்
» பிறப்பு, இறப்பு சான்றிதழ் கட்டணம் 50 மடங்கு உயர்வு:
»  குஜராத்தில் சொத்து விவரம் தாக்கல் செய்யாத அதிகாரிகளுக்கு சம்பளம் இல்லை - மாநில அரசு தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum