Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்: 15 ஆடியோ சி.டி.க்கள் டெல்லி கோர்ட்டில் தாக்கல்
Page 1 of 1 • Share
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்: 15 ஆடியோ சி.டி.க்கள் டெல்லி கோர்ட்டில் தாக்கல்
புதுடெல்லி:
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. கட்சியின் சின்னமான
இரட்டை இலை சின்னத்துக்கு இரு அணியினர் உரிமை
கோரியதில் சின்னம், கட்சியின் பெயரை தேர்தல் கமிஷன் முடக்கியது.
ஆவணங்கள் மற்றும் பிரமாண பத்திரங்கள் அடிப்படையில்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு
இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கியது.
இதற்கிடையே இரட்டை இலை சின்னம் பெற தினகரன் இடைத்தரகர்
சுகேஷ் சந்திரசேகர் மூலம் தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க
முயன்றதாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இது தொடர்பாக தினகரன், அவரது நண்பர் மல்லிகார் ஜூனா,
சுகேஷ் சந்திர சேகர், நரேஷ், லலித்குமார் ஆகியோர் கைது
செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் சுகேஷ்சந்திரசேகர் தவிர மற்றவர்கள் ஜாமீனில்
விடுதலையானார்கள்.
இது தொடர்பான வழக்கு டெல்லி பாட்டியாலா சிறப்பு கோர்ட்டில்
நடந்து வருகிறது.விசாரணையின் போது வழக்கின் ஆதாரங்களை
சி.டி.யாக கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று டெல்லி
போலீசாருக்கு நீதிபதி அரவிந்த்குமார் உத்தரவிட்டு இருந்தார்.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. தினகரன்- சுகேஷ்
பேசியதாக கூறப்படும் 15 ஆடியோ சி.டி.க்களை போலீசார்
கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு வருகிற 15-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
மேலும் சுகேசும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது
காவலையும் 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
-
-------------------------------------
மாலை மலர்
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. கட்சியின் சின்னமான
இரட்டை இலை சின்னத்துக்கு இரு அணியினர் உரிமை
கோரியதில் சின்னம், கட்சியின் பெயரை தேர்தல் கமிஷன் முடக்கியது.
ஆவணங்கள் மற்றும் பிரமாண பத்திரங்கள் அடிப்படையில்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு
இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கியது.
இதற்கிடையே இரட்டை இலை சின்னம் பெற தினகரன் இடைத்தரகர்
சுகேஷ் சந்திரசேகர் மூலம் தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க
முயன்றதாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இது தொடர்பாக தினகரன், அவரது நண்பர் மல்லிகார் ஜூனா,
சுகேஷ் சந்திர சேகர், நரேஷ், லலித்குமார் ஆகியோர் கைது
செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் சுகேஷ்சந்திரசேகர் தவிர மற்றவர்கள் ஜாமீனில்
விடுதலையானார்கள்.
இது தொடர்பான வழக்கு டெல்லி பாட்டியாலா சிறப்பு கோர்ட்டில்
நடந்து வருகிறது.விசாரணையின் போது வழக்கின் ஆதாரங்களை
சி.டி.யாக கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று டெல்லி
போலீசாருக்கு நீதிபதி அரவிந்த்குமார் உத்தரவிட்டு இருந்தார்.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. தினகரன்- சுகேஷ்
பேசியதாக கூறப்படும் 15 ஆடியோ சி.டி.க்களை போலீசார்
கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு வருகிற 15-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
மேலும் சுகேசும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது
காவலையும் 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
-
-------------------------------------
மாலை மலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7957

» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
» இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் கமிஷன் விசாரணை 6–ந் தேதிக்கு ஒத்திவைப்பு
» அப்துல் கலாமுக்கு நிரந்தர நினைவு சின்னம் டெல்லி மந்திரி தகவல்
» எம்.பி.,க்கள் சம்பளம் ஐந்து மடங்கு உயர்வு : பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்ய முடிவு
» பாஜக எம்.பி.க்கள், எம்எல்ஏக்களுக்கு மோடி அதிரடி: வங்கிக் கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு
» இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் கமிஷன் விசாரணை 6–ந் தேதிக்கு ஒத்திவைப்பு
» அப்துல் கலாமுக்கு நிரந்தர நினைவு சின்னம் டெல்லி மந்திரி தகவல்
» எம்.பி.,க்கள் சம்பளம் ஐந்து மடங்கு உயர்வு : பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்ய முடிவு
» பாஜக எம்.பி.க்கள், எம்எல்ஏக்களுக்கு மோடி அதிரடி: வங்கிக் கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|