Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கவிதை பாடும் நேரம் -"மாயை முகம் கொண்டவள்"
Page 1 of 1 • Share
கவிதை பாடும் நேரம் -"மாயை முகம் கொண்டவள்"
மாயை முகம் கொண்டவள் அவள்...
கண்களில் தீராத
காந்தப்பார்வை
ஒட்டிக்கிடக்கிறது....
அவள் வடிவம் படிகம் கொண்டு
பல உருவாய் படிஎடுக்கும்
நித்தம் நித்தம்.....
நிறம் மாறும் பூக்கள் போலானது
அவள் பாதங்கள்..
அவை பட்டமிடமெல்லாம்
வண்ணங்களை இட்டுச் செல்கின்றன....
அவள் பாதம் பட்ட
இடங்களை கயல்களும்
நட்சத்திர மீன்களும்
ஒட்டித் தவழ்ந்து முத்தமிடுகின்றன...
அவளடியில் நெளிந்தும் வளைந்தும்
செல்லும் ரேகைக் கோடுகள்
மந்திரவாதியின் சாட்டைபோல்
கட்டுண்டு கிடக்கின்றன...
பனி சொட்டும் இலை நுனிபோல்
அவள் விரல்களின் நளினம்
கொண்டு உணர்ந்து கொள்கிறேன்
வசந்தகால வருகையை....
வெண்ணிற நிலவெழுந்து
மேகத்தினூடே கடந்து செல்லும்
பின்னிரவுப் பொழுதுகள் போல்
அவள் நினைவுகளினூடே
சென்று மறைகிறது
என் தனிமை...!
கண்களில் தீராத
காந்தப்பார்வை
ஒட்டிக்கிடக்கிறது....
அவள் வடிவம் படிகம் கொண்டு
பல உருவாய் படிஎடுக்கும்
நித்தம் நித்தம்.....
நிறம் மாறும் பூக்கள் போலானது
அவள் பாதங்கள்..
அவை பட்டமிடமெல்லாம்
வண்ணங்களை இட்டுச் செல்கின்றன....
அவள் பாதம் பட்ட
இடங்களை கயல்களும்
நட்சத்திர மீன்களும்
ஒட்டித் தவழ்ந்து முத்தமிடுகின்றன...
அவளடியில் நெளிந்தும் வளைந்தும்
செல்லும் ரேகைக் கோடுகள்
மந்திரவாதியின் சாட்டைபோல்
கட்டுண்டு கிடக்கின்றன...
பனி சொட்டும் இலை நுனிபோல்
அவள் விரல்களின் நளினம்
கொண்டு உணர்ந்து கொள்கிறேன்
வசந்தகால வருகையை....
வெண்ணிற நிலவெழுந்து
மேகத்தினூடே கடந்து செல்லும்
பின்னிரவுப் பொழுதுகள் போல்
அவள் நினைவுகளினூடே
சென்று மறைகிறது
என் தனிமை...!
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: கவிதை பாடும் நேரம் -"மாயை முகம் கொண்டவள்"
மாயை அவள் மட்டுமல்ல காதலும்தான்
மிகவும் ரசித்தேன் நண்பரே உங்கள் கவிதையை
மிகவும் ரசித்தேன் நண்பரே உங்கள் கவிதையை
நண்பன்- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 567
Re: கவிதை பாடும் நேரம் -"மாயை முகம் கொண்டவள்"
நன்றி நண்பன்...!நண்பன் wrote:மாயை அவள் மட்டுமல்ல காதலும்தான்
மிகவும் ரசித்தேன் நண்பரே உங்கள் கவிதையை
சிலநாட்களாக காணவில்லையே...?
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: கவிதை பாடும் நேரம் -"மாயை முகம் கொண்டவள்"
அட ரொம்ப அருமையா இருக்கே கவிதை
இந்த கவிதைய எந்த பொண்னு கிட்டேயாது சொல்லி பாக்கறேன்
இந்த கவிதைய எந்த பொண்னு கிட்டேயாது சொல்லி பாக்கறேன்
Re: கவிதை பாடும் நேரம் -"மாயை முகம் கொண்டவள்"
முரளிராஜா wrote:அட ரொம்ப அருமையா இருக்கே கவிதை
இந்த கவிதைய எந்த பொண்னு கிட்டேயாது சொல்லி பாக்கறேன்
நீங்க அடிவங்குரத பார்க்குற பாக்கியம் எனக்கு கிடைக்குமா புரளி அண்ணா......?
Re: கவிதை பாடும் நேரம் -"மாயை முகம் கொண்டவள்"
அன்பா கொடுத்தா வாங்கிக்க வேண்டியதுதான்
அடிக்கற கை தான் ..................
அடிக்கற கை தான் ..................
Re: கவிதை பாடும் நேரம் -"மாயை முகம் கொண்டவள்"
முரளிராஜா wrote:அன்பா கொடுத்தா வாங்கிக்க வேண்டியதுதான்
அடிக்கற கை தான் ..................
பல்லுபோனாலும் இந்த லொள்ளு போக மாட்டங்குதே
Re: கவிதை பாடும் நேரம் -"மாயை முகம் கொண்டவள்"
சிவா wrote:முரளிராஜா wrote:அன்பா கொடுத்தா வாங்கிக்க வேண்டியதுதான்
அடிக்கற கை தான் ..................
பல்லுபோனாலும் இந்த லொள்ளு போக மாட்டங்குதே
Re: கவிதை பாடும் நேரம் -"மாயை முகம் கொண்டவள்"
முரளிராஜா wrote:சிவா wrote:முரளிராஜா wrote:அன்பா கொடுத்தா வாங்கிக்க வேண்டியதுதான்
அடிக்கற கை தான் ..................
பல்லுபோனாலும் இந்த லொள்ளு போக மாட்டங்குதே
Re: கவிதை பாடும் நேரம் -"மாயை முகம் கொண்டவள்"
கவிதைகளின் அரசர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்களில் நீங்களும் ஒருவர் அருமை
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» கவிதை பாடும் நேரம் - "மழை முகம்"
» கவிதை பாடும் நேரம்-"உனக்கான கவிதை"
» கவிதை பாடும் நேரம்
» கவிதை பாடும் நேரம்-"கல(க்)கம்"
» கவிதை பாடும் நேரம்-"யாசகம்"
» கவிதை பாடும் நேரம்-"உனக்கான கவிதை"
» கவிதை பாடும் நேரம்
» கவிதை பாடும் நேரம்-"கல(க்)கம்"
» கவிதை பாடும் நேரம்-"யாசகம்"
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|