Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #2
Page 1 of 1 • Share
கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #2
அருண், சரவணன், அமுதா, கீதா நால்வரும் உறவுக்காரர்கள். இந்நால்வரில் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். உங்களுக்கு இரண்டே இரண்டு Clueதான் கொடுப்பேன்.
1. அருணின் சகோதரி, கொலை நடந்த பிறகு, ஒரே ஒருமுறைதான் அமுதாவின் கணவரோடு பேசியிருக்கிறார்.
2. சரவணனின் சகோதரி, கொலை நடந்த பிறகு, சரியாக இரண்டு முறைதான், கொலை செய்யப்பட்டவரின் கணவனோடு அல்லது மனைவியோடு பேசியிருக்கிறார்.
இப்பொழுது கொலை செய்யப்பட்டது யார்?
1. அருணின் சகோதரி, கொலை நடந்த பிறகு, ஒரே ஒருமுறைதான் அமுதாவின் கணவரோடு பேசியிருக்கிறார்.
2. சரவணனின் சகோதரி, கொலை நடந்த பிறகு, சரியாக இரண்டு முறைதான், கொலை செய்யப்பட்டவரின் கணவனோடு அல்லது மனைவியோடு பேசியிருக்கிறார்.
இப்பொழுது கொலை செய்யப்பட்டது யார்?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #2
மகிழ்ச்சி. மற்றவர்களும் சொல்லட்டும் தம்பி... கடைசியில் சொல்கிறேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #2
இதுவரை யாரும் சரியா சொல்லவில்லை
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #2
யோசிச்சு சொல்றோம்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #2
சொல்லுங்கள் அக்கா... உங்கள் பதிலுக்காக இரண்டு திரிகள் காத்திருக்கிறது...
ஒன்று இது மற்றொன்று குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4 | http://www.amarkkalam.net/t10113-4
ஒன்று இது மற்றொன்று குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4 | http://www.amarkkalam.net/t10113-4
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #2
விடை: கொலை செய்யப்பட்டது சரவணன். அமுதாவின் கணவர் அருண். கீதாவின் கணவர் சரவணன். கீதா அருணோடு ஒரு முறை பேசியிருக்கிறார். அமுதா கீதாவோடு இருமுறை பேசியிருக்கிறார்.
நன்றி யோசிங்க வலைதளத்திற்கு.
நன்றி யோசிங்க வலைதளத்திற்கு.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #2
அமுதாவின் கணவர்தான் அருண் என எப்படி எங்களுக்கு தெரியும்
Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #2
யோசிங்க வலை தளத்தில் இருந்து யோசிக்காம போட்டுட்டார்னு நினைக்கிறேன்
Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #2
முரளிராஜா wrote:அமுதாவின் கணவர்தான் அருண் என எப்படி எங்களுக்கு தெரியும்
அருண், சரவணன், அமுதா, கீதா நால்வரும் உறவுக்காரர்கள். என்று போட்டுள்ளதே நீங்கள் கவனிக்கவில்லையா.? எல்லா வகையிலும் யோசிக்கணும் தல.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #2
ஸ்ரீராம் wrote:அருண், சரவணன், அமுதா, கீதா நால்வரும் உறவுக்காரர்கள். இந்நால்வரில் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். உங்களுக்கு இரண்டே இரண்டு Clueதான் கொடுப்பேன்.
1. அருணின் சகோதரி, கொலை நடந்த பிறகு, ஒரே ஒருமுறைதான் அமுதாவின் கணவரோடு பேசியிருக்கிறார்.
2. சரவணனின் சகோதரி, கொலை நடந்த பிறகு, சரியாக இரண்டு முறைதான், கொலை செய்யப்பட்டவரின் கணவனோடு அல்லது மனைவியோடு பேசியிருக்கிறார்.
இப்பொழுது கொலை செய்யப்பட்டது யார்?
siva777555@gmail.com- புதியவர்
- பதிவுகள் : 2
Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #2
அருணின் சகோதரி கீதா
சரவணனின் சகோதரி அமுதா
அருணின் மனைவி அமுதா
சரவணனின் மனைவி கீதா
கொலை செய்யப்பட்டது "சரவணன்"...சரியா????
சரவணனின் சகோதரி அமுதா
அருணின் மனைவி அமுதா
சரவணனின் மனைவி கீதா
கொலை செய்யப்பட்டது "சரவணன்"...சரியா????
ராஜா- பண்பாளர்
- பதிவுகள் : 67
Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #2
விடையை முதல் பக்கமே சொல்லிவிட்டார் ஸ்ரீ ராம்ஸ்ரீராம் wrote:விடை: கொலை செய்யப்பட்டது சரவணன். அமுதாவின் கணவர் அருண். கீதாவின் கணவர் சரவணன். கீதா அருணோடு ஒரு முறை பேசியிருக்கிறார். அமுதா கீதாவோடு இருமுறை பேசியிருக்கிறார்.
நன்றி யோசிங்க வலைதளத்திற்கு.
Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #2
நன்றி நண்பா முன்னரே கவனிக்கவில்லை ......
ராஜா- பண்பாளர்
- பதிவுகள் : 67
saravanan
ஸ்ரீராம் wrote:அருண், சரவணன், அமுதா, கீதா நால்வரும் உறவுக்காரர்கள். இந்நால்வரில் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். உங்களுக்கு இரண்டே இரண்டு Clueதான் கொடுப்பேன்.
1. அருணின் சகோதரி, கொலை நடந்த பிறகு, ஒரே ஒருமுறைதான் அமுதாவின் கணவரோடு பேசியிருக்கிறார்.
2. சரவணனின் சகோதரி, கொலை நடந்த பிறகு, சரியாக இரண்டு முறைதான், கொலை செய்யப்பட்டவரின் கணவனோடு அல்லது மனைவியோடு பேசியிருக்கிறார்.
இப்பொழுது கொலை செய்யப்பட்டது யார்?
மணிகண்டன்- புதியவர்
- பதிவுகள் : 2
Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #2
வாங்க மணிகண்டன். உங்களை http://www.amarkkalam.net/post?f=1&mode=newtopic இந்த முகவரியில் சென்று அறிமுகம் செய்து கொள்ளுங்கள்..
Similar topics
» கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி
» கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #6
» கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7
» கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #8
» கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #16
» கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #6
» கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #7
» கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #8
» கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|