Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பிரியாணி படப்பிடிப்பில் வெங்கட்பிரபு-கார்த்தி மோதல் ஏன்? கசிந்தது உண்மை தகவல்!!
Page 1 of 1 • Share
பிரியாணி படப்பிடிப்பில் வெங்கட்பிரபு-கார்த்தி மோதல் ஏன்? கசிந்தது உண்மை தகவல்!!
அஜீத் நடித்த மங்காத்தா படத்தை இயக்கியவர் வெங்கட்பிரபு. அதனால் அதையடுத்து அவர் படத்தில் நடிக்க விரும்பிய கார்த்தி, அவரிடம் சில கதைகளைக்கேட்டு அதில் ஒன்றை நடிக்க சம்மதித்தவர், அதை தனது உறவுக்காரரான ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜாவையே தயாரிக்கவும் சொன்னார்.
இப்படி முடிவாகி பின்னர் படப்பிடிப்பையும் தொடங்கினார்கள். ஆனால், ஆரம்பத்தில் இருந்தே படப்பிடிப்பை ஆமை வேகத்தில் நகர்த்தினாராம் வெங்கட்பிரபு. அதாவது ஒரு வாரத்தில் படமாக்க லொகேஷன் பிடித்தால், அதில் 10 நாட்களுக்கு மேலாகவும் படப்பிடிப்பை நடத்தினாராம்.
இதனால் பல சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் வேறு தயாரிப்பாளர் என்றாலும் பிரச்சினையில்லை. ஆனால் படத்தை தயாரிப்பது தனது உறவுக்காரராச்சே. போட்ட பட்ஜெட்டுக்கு மேல் எகிறி விட்டால் பிரச்சினையாகி விடுமே என்று ஸ்பாட்டிலேயே தனது கோபத்தை காட்டியிருக்கிறார் கார்த்தி. ஆனாலும், அதற்கெல்லாம் அசரவில்லையாம் வெங்கட்பிரபு. தொடர்ந்து தனது வழக்கமான ஸ்பீடிலேயே படப்பிடிப்பை கொண்டு சென்றிருக்கிறார்.
ஆனால், இந்த பிரச்சினையை மேலும் பெருசாக்கினால், படத்துக்குதான் பங்கம் ஏற்படும் என்று அமைதியாகி விட்டதாம் கார்த்தி வட்டாரம். ஆக, தனது விருப்பப்படியே படத்தை முடித்திருக்கிறார் வெங்கட்பிரபு. இந்த தகவல் இப்போது அப்படத்தில் நடித்த நடிகர்-நடிகைகள் மூலம் வெளியில் கசியத் தொடங்கியுள்ளது.
நன்றி:முகபுத்தகம்(சினிமா)
இப்படி முடிவாகி பின்னர் படப்பிடிப்பையும் தொடங்கினார்கள். ஆனால், ஆரம்பத்தில் இருந்தே படப்பிடிப்பை ஆமை வேகத்தில் நகர்த்தினாராம் வெங்கட்பிரபு. அதாவது ஒரு வாரத்தில் படமாக்க லொகேஷன் பிடித்தால், அதில் 10 நாட்களுக்கு மேலாகவும் படப்பிடிப்பை நடத்தினாராம்.
இதனால் பல சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் வேறு தயாரிப்பாளர் என்றாலும் பிரச்சினையில்லை. ஆனால் படத்தை தயாரிப்பது தனது உறவுக்காரராச்சே. போட்ட பட்ஜெட்டுக்கு மேல் எகிறி விட்டால் பிரச்சினையாகி விடுமே என்று ஸ்பாட்டிலேயே தனது கோபத்தை காட்டியிருக்கிறார் கார்த்தி. ஆனாலும், அதற்கெல்லாம் அசரவில்லையாம் வெங்கட்பிரபு. தொடர்ந்து தனது வழக்கமான ஸ்பீடிலேயே படப்பிடிப்பை கொண்டு சென்றிருக்கிறார்.
ஆனால், இந்த பிரச்சினையை மேலும் பெருசாக்கினால், படத்துக்குதான் பங்கம் ஏற்படும் என்று அமைதியாகி விட்டதாம் கார்த்தி வட்டாரம். ஆக, தனது விருப்பப்படியே படத்தை முடித்திருக்கிறார் வெங்கட்பிரபு. இந்த தகவல் இப்போது அப்படத்தில் நடித்த நடிகர்-நடிகைகள் மூலம் வெளியில் கசியத் தொடங்கியுள்ளது.
நன்றி:முகபுத்தகம்(சினிமா)
Re: பிரியாணி படப்பிடிப்பில் வெங்கட்பிரபு-கார்த்தி மோதல் ஏன்? கசிந்தது உண்மை தகவல்!!
கார்த்திக்காவது கீர்த்திக்காவது... டைரக்டர் மனசு வைச்சாதான் எதுவும் முடியுமுள்ள...
Similar topics
» கார்த்தியை ‘டம்மிபீஸா’க்கிய வெங்கட்பிரபு
» படப்பிடிப்பில் விபத்து; நடிகை பிரியங்கா சோப்ரா படுகாயம்
» கார்த்தி சிதம்பரத்தை ஒரு நாள் சி.பி.ஐ. காவலில் விசாரிக்க கோர்ட் அனுமதி
» ”என் படத்தில் சந்தானம் கூடவே கூடாது”: ஹரியிடம் கார்த்தி ‘அடம்’
» படப்பிடிப்பில் விபத்து: கடலில் மூழ்கினார் சாந்தனு
» படப்பிடிப்பில் விபத்து; நடிகை பிரியங்கா சோப்ரா படுகாயம்
» கார்த்தி சிதம்பரத்தை ஒரு நாள் சி.பி.ஐ. காவலில் விசாரிக்க கோர்ட் அனுமதி
» ”என் படத்தில் சந்தானம் கூடவே கூடாது”: ஹரியிடம் கார்த்தி ‘அடம்’
» படப்பிடிப்பில் விபத்து: கடலில் மூழ்கினார் சாந்தனு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|