Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
குழந்தைகளிடம் தோன்றும் பார்வைக் கோளாறை எப்படி கண்டுபிடிப்பது?
Page 1 of 1 • Share
குழந்தைகளிடம் தோன்றும் பார்வைக் கோளாறை எப்படி கண்டுபிடிப்பது?
குழந்தைகளிடம் தோன்றும் பார்வைக் கோளாறை எப்படி கண்டுபிடிப்பது?
பொதுவாக சிறுவர்களிடையே தோன்றும் கண் பார்வை குறைப்பாட்டை அவர்கள் பள்ளிக்கு சென்ற பிறகு தான் தெரிந்துக் கொள்ளமுடியும். அதிலும் குழந்தைகள் தானாக முன்வந்து கூற மாட்டார்கள்.அவர்களை கண்காணிக்கும் பெற்றோர் அல்லது பெரும்பாலும் வகுப்பு ஆசிரியர்களால் தான் அவர்களில் பார்வை கோளாறை கண்டுபிடித்து உதவ முடியும், மேலும் வீட்டிலும் குழந்தைகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருவதன் மூலம் எளிதில் கண்டுப் பிடித்து விடலாம். அந்த வகையில் சிறுவர்களுக்கு வரும் பிரச்சனைகள்,
1. வகுப்பறையில் கரும்பலகை மங்கலாக தெரிவது
2. பாடங்களை ஒரே கோர்வையாக வாசிக்காமல் வரிகளை விட்டு விட்டு வாசிப்பது
3. தலையை சாய்த்து பார்ப்பது
4. புத்தகத்தை கண்களுக்கு மிக அருகில் வைத்து வாசிப்பது
5. தொலைகாட்சியை மிகவும் அருகில் சன்று பார்ப்பது
6. கண்கள் அடிக்கடி சிவந்தும் அரிப்பு ஏற்ப்படுவது.
7. அடிக்கடி தலைவலி ஏற்ப்படுவது
8. கண்களை சுருக்கி அல்லது ஒரு கண்ணை மூடி பார்ப்பது
9. சிறிய வெளிச்சைத்தைக் கூட பார்க்கமுடியாமல் கண்கள் கூசுவது.
10. அடிக்கடி கண் கட்டி வருவது
11. கண்களில் நீர் வடிவது
12. கண்களின் ஒரங்களில் எப்போதும் அழுக்கு சேறுவது.
13. விழி திரையில் வெண்படலம் தோன்றுவது
14. கண்களில் எப்போதும் நீர் கோர்த்து காணப்படுவது
15. மாறுபட்ட பார்வை கோளாறு
போன்ற இவ்வாறான பிரச்சனைகள் காணப்பட்டால் உடனே மருத்துவரிடம் அழைத்து சென்று கண்களை பரிசோதித்து அந்த குறைபாட்டின் காரணத்தை கண்டறிந்து அதை நிவர்த்தி செய்ய வேண்டும் . ஒரு சில பெற்றோர்கள் இவ்வாறு தங்கள் பிள்ளைக்கிருக்கும் பிரச்சனைகளை அதை ஒரு பொருட்டாகவே கருதமாட்டார்கள்,பெரியவர்களானால் தானாக சரியாகிவிடும் என்று இருப்பார்கள் அது மிகவும் தவறு இதை வளர விட்டால் குழந்தையின் பார்வைக்கே பங்கம் நேரவும் வாய்ப்பாகிவிடும், ஆகவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு இதுப் போன்ற பார்வை கோளாறு ஏதாவது ஏற்பட்டால் அஜாக்கிரதையாக இருக்காமல் உடனுக்குடன் தக்க சிகிச்சை அளித்து அதை சரி செய்ய வேண்டும்.
http://www.manoharimandram.com/
பொதுவாக சிறுவர்களிடையே தோன்றும் கண் பார்வை குறைப்பாட்டை அவர்கள் பள்ளிக்கு சென்ற பிறகு தான் தெரிந்துக் கொள்ளமுடியும். அதிலும் குழந்தைகள் தானாக முன்வந்து கூற மாட்டார்கள்.அவர்களை கண்காணிக்கும் பெற்றோர் அல்லது பெரும்பாலும் வகுப்பு ஆசிரியர்களால் தான் அவர்களில் பார்வை கோளாறை கண்டுபிடித்து உதவ முடியும், மேலும் வீட்டிலும் குழந்தைகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருவதன் மூலம் எளிதில் கண்டுப் பிடித்து விடலாம். அந்த வகையில் சிறுவர்களுக்கு வரும் பிரச்சனைகள்,
1. வகுப்பறையில் கரும்பலகை மங்கலாக தெரிவது
2. பாடங்களை ஒரே கோர்வையாக வாசிக்காமல் வரிகளை விட்டு விட்டு வாசிப்பது
3. தலையை சாய்த்து பார்ப்பது
4. புத்தகத்தை கண்களுக்கு மிக அருகில் வைத்து வாசிப்பது
5. தொலைகாட்சியை மிகவும் அருகில் சன்று பார்ப்பது
6. கண்கள் அடிக்கடி சிவந்தும் அரிப்பு ஏற்ப்படுவது.
7. அடிக்கடி தலைவலி ஏற்ப்படுவது
8. கண்களை சுருக்கி அல்லது ஒரு கண்ணை மூடி பார்ப்பது
9. சிறிய வெளிச்சைத்தைக் கூட பார்க்கமுடியாமல் கண்கள் கூசுவது.
10. அடிக்கடி கண் கட்டி வருவது
11. கண்களில் நீர் வடிவது
12. கண்களின் ஒரங்களில் எப்போதும் அழுக்கு சேறுவது.
13. விழி திரையில் வெண்படலம் தோன்றுவது
14. கண்களில் எப்போதும் நீர் கோர்த்து காணப்படுவது
15. மாறுபட்ட பார்வை கோளாறு
போன்ற இவ்வாறான பிரச்சனைகள் காணப்பட்டால் உடனே மருத்துவரிடம் அழைத்து சென்று கண்களை பரிசோதித்து அந்த குறைபாட்டின் காரணத்தை கண்டறிந்து அதை நிவர்த்தி செய்ய வேண்டும் . ஒரு சில பெற்றோர்கள் இவ்வாறு தங்கள் பிள்ளைக்கிருக்கும் பிரச்சனைகளை அதை ஒரு பொருட்டாகவே கருதமாட்டார்கள்,பெரியவர்களானால் தானாக சரியாகிவிடும் என்று இருப்பார்கள் அது மிகவும் தவறு இதை வளர விட்டால் குழந்தையின் பார்வைக்கே பங்கம் நேரவும் வாய்ப்பாகிவிடும், ஆகவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு இதுப் போன்ற பார்வை கோளாறு ஏதாவது ஏற்பட்டால் அஜாக்கிரதையாக இருக்காமல் உடனுக்குடன் தக்க சிகிச்சை அளித்து அதை சரி செய்ய வேண்டும்.
http://www.manoharimandram.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: குழந்தைகளிடம் தோன்றும் பார்வைக் கோளாறை எப்படி கண்டுபிடிப்பது?
பயன்மிகு பகிர்வு,நன்றி ஐயா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» பொண்ணுக்கு பார்வைக் குறைபாடுனு எப்படி சொல்றே?
» எப்படி காதல் தோன்றும் ..?
» மறந்து போன Software Key - ஐ கண்டுபிடிப்பது எப்படி?
» மார்பக புற்றுநோய் கண்டுபிடிப்பது எப்படி?
» இணைய உலாவிகளில் அடிக்கடி தோன்றும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது எப்படி?
» எப்படி காதல் தோன்றும் ..?
» மறந்து போன Software Key - ஐ கண்டுபிடிப்பது எப்படி?
» மார்பக புற்றுநோய் கண்டுபிடிப்பது எப்படி?
» இணைய உலாவிகளில் அடிக்கடி தோன்றும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|