தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


`பணம் பத்தும் செய்யுமா?!’

View previous topic View next topic Go down

`பணம் பத்தும் செய்யுமா?!’  Empty `பணம் பத்தும் செய்யுமா?!’

Post by Admin Sun Sep 05, 2010 2:58 pm

வெறுமனே பணத்தாள்களைத் தொடுவதும், அல்லது பணம் செலுத்தப்பட்ட ரசீதுகளைப் பற்றி நினைப்பதும் மனிதர்களுக்கு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்துவதைக் கண்டுபிடித்துள்ளனர் உளவியல் ஆய்வாளர்கள். இதைத் தான் பெரியவர்கள் `பணம் பத்தும் செய்யும்!’ என்று

கூறினார்களோ?! `மனோதத்துவியல் அறிவியல்’ இதழில் வெளிவந்த ஒரு கட்டுரையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓர் ஆய்வில் 80 இளநிலைப் பட்டதாரிகள் தன்னார்வப் பங்கேற்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.

அவர்கள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு `விரல்களைப் பயன்படுத்தும் திறன்’ சோதனை நடத்தப்பட்டது. ஒரு குழுவினர் பணத்தாள் கட்டிலிருந்து 100 டாலர் நோட்டுகளை எண்ண அனுமதிக்கப்பட்டனர். மற்றொரு குழுவினர் சாதாரண காகிதங்களை எண்ணும்படி கூறப்பட்டனர். பின்னர் அவர்களின் மனஅழுத்த நிலையை அறிவியல்பூர்வமாகப் பரிசோதித்தபோது, பணத்தை எண்ணியவர்களுக்கு வெற்றுக் காகிதங்களை எண்ணியவர்களை விட மன அழுத்தம் குறைவாக இருப்பது தெரியவந்தது.

உடல் வலியில் பணத்தாள்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை அறிவதற்கான சோதனையில் 96 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களும் இரு குழுவாகப் பிரிக்கப்பட்டு ஒரு குழுவினர் பணத்தாள்களையும், மற்றொரு குழுவினர் வெற்றுக்காகிதங்களையும் எண்ணும்படி கூறப்பட்டனர். பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் பணத்தை எண்ணியவர்களின் உடல்ரீதியான வலி, வெற்றுக் காகிதங்களின் எண்ணியவர்களின் வலியை விடக் குறைவாகி இருப்பது அறிவியல்பூர்வமாக நரூபிக்கப்பட்து. “

இந்த ஆய்வு முடிவுகள் பணத்தின் ஆற்றலை நிரூபிக்கின்றன. பணத்தை ஓர் அடையாளமாகப் பயன்படுத்தும்போது கூட அது வலி போன்ற உண்மையான உணர்வுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவது தெரிய வந்திருக்கிறது” என்கிறார், மின்னசோட்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சந்தைப்படுத்துதல் பேராசிரியரும் ஆய்வில் ஈடுபட்டவருமான கேத்தலீன் வோஸ். மனிதர்கள் சமூகத்துடன் கலந்து பழகும்போது பணம் அளிக்கும் அந்தஸ்தால் எழும் உணர்வுகளில் பணத்தின் தாக்கம் குறித்து முந்தைய ஆய்வுகள் கூறின.

அதாவது, வசதியானவர் என்று எல்லோராலும ஏற்றுக்கொள்ளப்படுவது, அதனால் பிரபலமாக இருப்பது, அவர்கள் மற்றவர்களால் விரும்பப்பட்டாலும் விரும்பப்படாவிட்டாலும் வேண்டியதைப் பெறுவது போன்ற விஷயங்களை அந்த ஆய்வுகள் தெரிவித்தன. ஆனால் பணம் நேரடியாக உடல், உளவியலில் ஏற்படுத்தும் தாக்கம் தற்போதுதான் அறியப்பட்டிருக்கிறது, இது ஆச்சரியகரமானது என்று உளவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum