தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சத்தியசோதனை-பகுதி 2

View previous topic View next topic Go down

சத்தியசோதனை-பகுதி 2  Empty சத்தியசோதனை-பகுதி 2

Post by Guest Mon Sep 20, 2010 12:59 pm


இளம் வயது நினைவுகள்::

போர்பந்தரிலிருந்து ராஜ்காட்டிற்கு அப்பா மாற்றல் ஆகும் போது எனக்கு ஏழு வயது இருக்கும். அங்கு என்னை ஆரம்ப பள்ளியில் சேர்த்தார்கள். என் ஆசிரியைகள் பெயர்கள் உட்பட அனைத்தும் என் நினைவில் பசுமையாக உள்ளன. படிப்பில் நான் சொல்லிக் கொள்ளும் அளவு இல்லை. சுமார்தான். பள்ளி பருவத்தில் ஒரு சிறிய பொய் சொன்னதாக கூட எனக்கு நினைவில்லை. எனக்கு கூச்ச சுபாவமும் அதிகம். புத்தகங்கள் மட்டுமே என் நண்பர்கள். பள்ளி விட்டவுடன் வீட்டுக்கு ஓடி விடுவேன். 'ஓடி விடுவேன்' என்பது மிகையில்லை. என்னை யாராவது கேலி செய்து விடுவார்களோ என்ற பயம்.

என் பள்ளிக்கூட நாட்களில் நடந்த ஒரு தேர்வை இங்கு அவசியம் குறிப்பிட வேண்டும். திரு. கைல்ஸ் (Giles) பள்ளிக்கூட இன்ஸ்பெக்‌ஷனுக்கு வந்திருந்தார். ஐந்து வார்த்தைகளை சொல்லி எழுத சொன்னார். அதில், kettle என்பது ஒரு சொல். நான் அந்த சொல்லை எழுதும் போது எழுத்துப் பிழை செய்து விட்டேன். ஆசிரியர், தன் காலால் என் காலை மிதித்து, பக்கத்து மாணவனிடமிருந்து காபி அடிக்கும் படி சமிக்ஞை செய்தார். நான் அதை கண்டுக் கொள்ளவில்லை. என்னை தவிர அனைத்து மாணவர்களும் அந்த சொல்லை சரியாக எழுதியிருந்தனர். எனக்கு மட்டும் அவ்வளவு சாமர்த்தியம் போதவில்லை. அவர் பல முறை சொல்லியும் ‘காப்பி' அடிக்கும் கலை எனக்கு கை கூடவில்லை.

இதே காலக்கட்டத்தில் நடந்த இன்னும் இரண்டு நிகழ்ச்சிகள் என் நினைவில் உள்ளன. என் பள்ளி பாடநூல்களை தவிர பிற புத்தகங்களை படிக்கும் பழக்கம் எனக்கு இருந்ததில்லை.

மற்றொரு நாடகம். ஒரு நாடக குழு நடத்திய நாடகத்தை பார்க்க என் அப்பாவிடமிருந்து அனுமதி பெற்றேன். அந்த நாடகம்தான் ஹரிச்சந்திரா. ‘ஏன் அனைவரும் ஹரிச்சந்திரனாக இருக்க கூடாது?' என்று நாடகம் பார்த்தது விட்டு என்னை நானே கேட்டுக் கொண்டேன். இடர்கள் வந்தாலும் வாய்மையை கை விடாத ஹரிச்சந்திரனின் கதை என்னை மிகவும் கவர்ந்தது. ஹரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்து நான் தேம்பி அழுதேன். என் வாழ்க்கையின் பாதையை மாற்றியவர்கள் ஹரிச்சந்திரனும், ஷ்ராவணனும்.



Anonymous
Guest
Guest


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum