தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் கஸல் கவிதைகள்

Page 23 of 44 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 33 ... 44  Next

View previous topic View next topic Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 23 Empty கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 21, 2013 1:29 pm

First topic message reminder :

உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?

விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!

காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!

கஸல் ;240

240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...


Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 23 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 31, 2013 2:33 pm

இறைவனை வணங்குவது
போல் காதலை வணங்கினேன்
அவனிடன் இருந்துதானே
காதல் பிறந்தது ....!!!

வாடி விழும் பூவை
போல் ஆக்கிவிட்டாய்
காதலை -என்றாலும்
என்னில் தளிர் இருக்கிறது ...!!!

நீ கண் சிமிட்டும்
ஒவ்வொரு நொடியும்
எனக்கு இதய வலிதான்
என் கண் மூடும் வரை ....!!!

கஸல் 611
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 23 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 31, 2013 2:43 pm

என் கவிதைகள்
உனக்கு வரிகள்
எனக்கு நீ தந்த
வலிகள் -என்றாலும்
தொடரும் -என்
காதலைப்போல் ...!!!

வா ......!!!!!!
காதல் இல்லாத
கிரகத்தில் போய்
காதலிப்போம் -அப்போது
என்றாலும் உனக்கு காதல்
வருமா என்று பார்ப்போம் ....!!!

உன் பார்வையால்
பாடையில் போனவன் நான்
மீண்டும் ஒருமுறை பார்த்து
என்னை உயிர்ப்பித்து விடாதே ....!!!

கஸல் 612
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 23 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 31, 2013 2:52 pm

நீ காதல் நினைவாக
தந்த ரோஜா செடி
பூக்கிறது -நீ தான்
இப்போ வாடிவிட்டாய் ...!!!

நீ கனவில் வருவாய்
என்பதற்காக தூங்காமல்
இருக்கிறேன் -கொஞ்சம்
நிம்மதிக்காக ....!!!

நீ என்னை பார்த்ததனால்
என் கண்கள் பார்வை
இழந்து தவிக்கிறது
நான் காதலுக்காய்
தவிக்கிறேன் .....!!!

கஸல் 613
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 23 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 31, 2013 2:58 pm

காதலுக்காய் துடிக்கும்
மண்புழு நான்
நீ தூண்டில் போட்டு
விளையாடுகிறாய் ....!!!

உன் கண் உனக்கு
பார்வைக்கு -எனக்கோ
பாடைக்கு ....!!!

உன்னை காதலிக்கும்
போதே கவிதையை
காதலித்ததால் உன்
பிரிவு என்னை கலங்க
வைக்கவில்லை ....!!!

கஸல் 614
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 23 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 31, 2013 3:03 pm

புகையிரத பாதைபோல்
நம் காதல் இடைக்கிடையே
இணைகிறது ....!!!

நீ கோபப்படும் போது
என் கவிதையும்
கோபப்படுகிறது ....!!!

உனக்காக
காத்திருக்கிறேன்
வீதியில் அல்ல
கனவில் நிச்சயம் வருவாய் ...!!!

கஸல் 615
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 23 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by ஸ்ரீராம் Tue Dec 31, 2013 3:12 pm

உனக்காக
காத்திருக்கிறேன்
வீதியில் அல்ல
கனவில் நிச்சயம் வருவாய் ...!!!

வாவ் கவிதைகள் அனைத்துமே அருமை

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 23 Amarkk10
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 23 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by P KAVI Tue Dec 31, 2013 7:14 pm

உன் பார்வையால்
பாடையில் போனவன் நான்
மீண்டும் ஒருமுறை பார்த்து
என்னை உயிர்ப்பித்து விடாதே ....!!!

பாவம் இந்த கயஸ்இல் சிக்கிய இதயம் எதுவும் தெரியாமல் தவிக்கப் போகிறார்

வாழ்த்துக்கள் அழகான கயஸ்
P KAVI
P KAVI
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 58

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 23 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 31, 2013 8:33 pm

நன்றி நன்றி கருத்து அளித்த ரசனை உள்ளங்களுக்கு நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 23 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by kukan Wed Jan 08, 2014 6:11 pm

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
 by கே இனியவன் on Sun Jul 21, 2013 10:22 am

மன காயப்படும் போது ...

நான் ..
காதலுக்காக ஏங்குகிறேன் ...
நீ
காதல் சொல்ல தயங்குகிறாய் ...

வயிறு பசியில் அழுகிறது ...
கண் கண்ணீருக்காக அழுகிறது ..
மனம் காதலுக்காக அழுகிறது ...

மன காயப்படும் போது ...
யார் ஆறுதல் சொல்வார்கள் ..
என்று எங்கும் மனம் போல் ..
உன்னை தேடுகிறேன் ...!!!
 கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
kukan
kukan
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 22

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 23 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by kukan Wed Jan 08, 2014 6:49 pm

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
 by கே இனியவன் on Mon Jul 22, 2013 3:42 pm

நான்....நீ...!!!
நீயார் ...?
நீ ...நான் .....!!!
நான் யார் ...?

காதல் அழகும் ...
அழுக்கும் நிறைந்தது ...
ஆனாலும் அழகு ...!!!

என்னை நானே ..
தேடுகிறேன் ..
உன்னில் இருப்பதை ..
மறந்துவிட்டேன் ....!!!
 கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
kukan
kukan
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 22

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 23 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jan 09, 2014 7:03 am

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 23 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jan 09, 2014 8:10 am

சிப்பிக்குள் முத்தாய்
உன்னை நினைத்தேன்
வெறும் சிப்பியாக்கி
விட்டாய் .....!!!

மேகம் எப்போதும்
இருளாய் இருக்க
போவதில்லை
நீயும் வெளிச்சமாவாய் ....!!!

உன்னை கண்டவுடன்
காதல் வர வேண்டும்
கண்ணீர் வருகிறதே ....!!!

என் கஸல் தொடர் 616
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 23 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jan 09, 2014 8:19 am

உயிராய் காதலித்தேன்
உயிரே என்று அழைத்தேன்
உயிரையே கேட்கிறாயே ...!!!

இருகை சேர்ந்தால் ஓசை
இரு இதயம்
சேர்ந்தால் காதல்
ஒருகை ஓசையாய் நீ ...!!!

இரவில் வந்தால்- நீ
உன்னை கனவில்
காண்பேன் நீயோ
இன்னும் இருளில்
இருக்கிறாய் .....!!!

கஸல் 617
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 23 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jan 09, 2014 8:28 am

ஒன்றில் காதல்
வாழவேண்டும்
அல்லது சாக வேண்டும்
நம் காதல் இரண்டும்
கெட்ட நிலையில் ....!!!

எனக்காக செலவு செய்த
நிமிடத்தைவிட
உனக்காக செலவு செய்த
நிமிடம் அதிகம்
இப்பவும் நீ
இல்லாத போதும் ....!!!

காதலில் ஒருநிமிடம்
பிறப்பும் இறப்பும்
வருவதுபோல்
உன் வார்த்தையும்
இருக்கிறது .....!!!

கஸல் 618
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 23 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jan 09, 2014 8:35 am

நீ வெந்நீராக இருந்தாலும்
தண்ணீராக இருந்தாலும்
என் காதல்
தாகம் தீரவில்லை ....!!!

காதலுக்கு இதயம்
தேவை - நீயும்
இதயம் வைத்திருக்கிறாய்
கருங் கல்லாக ....!!!

ஒற்றையடி பாதை
போல் நம் காதல்
என் எதிரே நீ வருகிறாய்
என்னை விலக
சொல்லுகிறாய் ....!!!

கஸல் 619
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 23 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jan 09, 2014 8:46 am

காதலில் நினைவுகள்
ஆயிரம் -உன் நினைவுகள்
பல்லாயிரம் வலிகள் ...!!!

நினைக்க தெரிந்த
உனக்கு மறக்கவும்
கற்று விட்டாய்
இந்த பயிற்சியை
எங்கே கற்றாய் ...?

உனக்கு காதல்
உதைப்பந்தாட்டம்
எனக்கு பூ பந்து
எப்படி என்றாலும்
உதை................!!!

கஸல் 620
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 23 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by kanmani singh Thu Jan 09, 2014 12:15 pm

ஒற்றையடி பாதை
போல் நம் காதல்
என் எதிரே நீ வருகிறாய்
என்னை விலக
சொல்லுகிறாய் ....!!!


அருமை..
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 23 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jan 09, 2014 12:19 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 23 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jan 16, 2014 8:42 am

உன்னை பற்றி கவிதை
எழுத்த வேண்டுமென்றால்
நீ கண்ணீரை எனக்கு
வரவழைக்க வேண்டும் ....!!!

உன்னை நினைக்கும் போது
இதய துடிப்பு ஏனோ
குறைந்து கொண்டு வருகிறது
வலிகள் அதிகரிப்பதால் ...!!!

உன் காதலில் உள்ளத்தில்
விழுந்து உடலால்
வெளியேறுகிறேன்
கண்ணீராய் .....!!!

கஸல் 621
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 23 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jan 16, 2014 8:50 am

உன் எண்ணம் என்னை
மேயும் போது
கண்ணீர் வருகிறதே
என்ன செய்தாய் என்னை ...?

உன் புகைப்படங்கள்
என்னை பார்த்து
சிரிக்கின்றன -முட்டாளே
என்று கூறுவது போல் ...?

உன்னை காதலிக்காமல்
காதலை காதலித்து
இருக்கலாம் அதுவென்றாலும்
மீதியாக இருந்திருக்கும் ...!!!

கஸல் 622
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 23 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jan 16, 2014 8:56 am

உடைந்த வளையல் ஆகி
விட்டது நம் காதல்
சந்தேக நோயால் ....!!!

எல்லோருக்கும் இருள்
எனக்கு நீ கனவில் வரும்
ஒளி

உன் கண் உன் பார்வை
கடந்து பகைக்கிறது
சுக்கு நூறாகினேன்
காதலில் நான் ....!!!

கஸல் 623
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 23 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jan 16, 2014 9:05 am

எல்லா கவிதையும்
பேனாவால் எழுதுகிறேன்
உன் கவிதை மட்டும்
கண்ணீரால் எழுத
வைக்கிறாய் ....!!!

நீ எப்போதும் வலியாக
இரு அப்போதுதான்
உன்னை நினைத்த படி
இருப்பேன் ....!!!

நீ என் மீது வந்த
அம்பு குத்திக்கொண்டு
தான் இருப்பாய் ....!!!

கஸல் 624
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 23 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jan 16, 2014 9:23 am

என் காதல் கவிதையில்
ஊரே காதலிக்குது
நீ ஏன்
காதலிக்கிறாய் இல்லை ...?

உன் காதல் மன்னனாக
இருக்க விடு -இல்லையேல்
உன் காதல் கண்ணாக
ஏற்றுக்கொள் .....!!!

எப்போது உன் கண்ணில்
கண்ணீர் வந்தததோ
அப்போதே உன்னை விட்டு
நான் புறப்பட்டு விட்டேன் ...!!!

கஸல் 625
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 23 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jan 23, 2014 6:53 am

உதிக்கும் சூரியன் நான்
மறையும் சூரியன் நீ
நமக்குள் காதல் .....!!!

நீ நடந்து வந்த பாதையை
தேடுகிறேன் -நீயோ
அழித்துவிட்டு போகிறாய்

உன்னை பார்க்க இரண்டு
கண் போதாமல் இருந்தது
இப்போ உன்னை நினைத்து
அழ இரண்டு கண் போதாது ...!!!

கஸல் 626
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 23 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jan 23, 2014 7:02 am

நீ காற்றாக இரு -நான்
காதல் பட்டமாக இருக்கிறேன்
தயவு செய்து நூலை அறுத்து
விடாதே .....!!!

நீ காதலில் ஓடி விளையாட
இதயத்தை தந்தேன் -நீ
ஓடி போய் விட்டாய் ...!!!

உன்னை நினைப்பது
வரமாக இருந்தேன்
அழுவது வரமாகி விட்டது ...!!!

கஸல் 627
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 23 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 23 of 44 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 33 ... 44  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum