Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் கஸல் கவிதைகள்
Page 36 of 44 • Share
Page 36 of 44 • 1 ... 19 ... 35, 36, 37 ... 40 ... 44
கே இனியவன் கஸல் கவிதைகள்
First topic message reminder :
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!
காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!
கஸல் ;240
240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...
Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலியோடு .....
பூங்காவில் ...
இருந்தேன் -இப்போ ...
நினைவு மட்டும்
இருக்கிறது ....!!!
இரண்டு இதயம் ...
ஒரு இதயமாக மாறி ....
காதல் வலியை...
சுமக்கிறேன் ....!!!
உன்னோடு வாழ்வதும் ....
விண் வெளியில் வாழ்வதும் ...
ஒன்றுதான் காற்றில்லாமல் ...
வாழ்கிறேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;826
பூங்காவில் ...
இருந்தேன் -இப்போ ...
நினைவு மட்டும்
இருக்கிறது ....!!!
இரண்டு இதயம் ...
ஒரு இதயமாக மாறி ....
காதல் வலியை...
சுமக்கிறேன் ....!!!
உன்னோடு வாழ்வதும் ....
விண் வெளியில் வாழ்வதும் ...
ஒன்றுதான் காற்றில்லாமல் ...
வாழ்கிறேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;826
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன் பாசம் ...
எனக்கு விஷம் ...
உன் காதல் ...
எனக்கு பாச கயிறு ......!!!
காதல் தோல்வி ....
நீ ஏற்படுத்தவில்லை ....
நினைவை தந்து விட்டு ...
உடலை பிரித்துவிட்டாய் ....!!!
பூவுக்கு
இருந்த மேன்மையை ...
கேவலபடுதிவிட்டாய் ....
காதல் பரிசாய் தந்து ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;827
எனக்கு விஷம் ...
உன் காதல் ...
எனக்கு பாச கயிறு ......!!!
காதல் தோல்வி ....
நீ ஏற்படுத்தவில்லை ....
நினைவை தந்து விட்டு ...
உடலை பிரித்துவிட்டாய் ....!!!
பூவுக்கு
இருந்த மேன்மையை ...
கேவலபடுதிவிட்டாய் ....
காதல் பரிசாய் தந்து ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;827
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்னில்....
அழகான கண் ....
இருக்கிறது .....
இதயம் எங்கே .....?
உன்னிடமிருந்து ...
என்னை எடுத்துவிடு ....
என்னிடமிருந்து ....
உன்னை எடுக்கவே ....
முடியாது .....!!!
காதல் கலகலப்பில் ...
தொடங்கி ....
சலசலப்பில் ...
முடிந்து விட்டது .....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;828
அழகான கண் ....
இருக்கிறது .....
இதயம் எங்கே .....?
உன்னிடமிருந்து ...
என்னை எடுத்துவிடு ....
என்னிடமிருந்து ....
உன்னை எடுக்கவே ....
முடியாது .....!!!
காதல் கலகலப்பில் ...
தொடங்கி ....
சலசலப்பில் ...
முடிந்து விட்டது .....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;828
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
விரும்பாததை ....
விரும்பி ....
வில்லங்கப்படுகிறேன்....!!!
நீ என்னை பிரிந்து ....
கை கழுவி விட்டாய் ....
கவிதை தேவதை ....
கை கொடுக்கிறாள் ....!!!
என்
வாழ்க்கைக்கும் ...
மரணத்துக்கும் ....
காரணம் காதல் .....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;829
விரும்பி ....
வில்லங்கப்படுகிறேன்....!!!
நீ என்னை பிரிந்து ....
கை கழுவி விட்டாய் ....
கவிதை தேவதை ....
கை கொடுக்கிறாள் ....!!!
என்
வாழ்க்கைக்கும் ...
மரணத்துக்கும் ....
காரணம் காதல் .....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;829
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதல் ....
தோற்றபின் பூக்கள்
மட்டும் வாடுவதில்லை ....
அலைந்த வண்டும் தான் ....!!!
மாதுவை இழந்தேன் ....
பரவாயில்லை ....
மதுவும் உன்னைப்போல் ....
சிற்றின்பம் தான் ....!!!
என் கண்கள் ....
அழ மறுக்கிறது ....
வேறொன்றும் இல்லை ...
கண்ணீர் இல்லை ...!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;830
தோற்றபின் பூக்கள்
மட்டும் வாடுவதில்லை ....
அலைந்த வண்டும் தான் ....!!!
மாதுவை இழந்தேன் ....
பரவாயில்லை ....
மதுவும் உன்னைப்போல் ....
சிற்றின்பம் தான் ....!!!
என் கண்கள் ....
அழ மறுக்கிறது ....
வேறொன்றும் இல்லை ...
கண்ணீர் இல்லை ...!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;830
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
உன்னை
நான் மன்னிக்கிறேன் ,,,,
எனக்கு வலிகளை...
உன்னை அறியாமலே ...
தருகிறாய் ....!!!
உன் சின்ன குழிவிழும் ...
சிரிப்புத்தான் என்னை ...
அடையாளம் அற்றவனாக்கியது ....
என்னை தொலைத்து
உன்னை தேடுகிறேன் ....!!!
நீ
கண் சிமிட்டும் நேரம் ....
ஒவ்வொரு நொடி இறக்கிறேன்
நீ கண் மூடினால் ....?
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;831
நான் மன்னிக்கிறேன் ,,,,
எனக்கு வலிகளை...
உன்னை அறியாமலே ...
தருகிறாய் ....!!!
உன் சின்ன குழிவிழும் ...
சிரிப்புத்தான் என்னை ...
அடையாளம் அற்றவனாக்கியது ....
என்னை தொலைத்து
உன்னை தேடுகிறேன் ....!!!
நீ
கண் சிமிட்டும் நேரம் ....
ஒவ்வொரு நொடி இறக்கிறேன்
நீ கண் மூடினால் ....?
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;831
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என் இதயம் ...
காதல் மயானம் ....
நீ இதயத்தில் இன்னும் ...
மூசு விட்டுக்கொண்டே ....
இருகிறாய் ....!!!
உன் இதய கதவை ...
பலமுறை தட்டினேன் ....
என்னை பூட்டிவிட்டாய் ....
திறந்துவிடு கதவை ...!!!
உன் மறதிதான் ...
எனக்கு இன்பம் ...
கவிதையை வடிகிறேனே....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;832
காதல் மயானம் ....
நீ இதயத்தில் இன்னும் ...
மூசு விட்டுக்கொண்டே ....
இருகிறாய் ....!!!
உன் இதய கதவை ...
பலமுறை தட்டினேன் ....
என்னை பூட்டிவிட்டாய் ....
திறந்துவிடு கதவை ...!!!
உன் மறதிதான் ...
எனக்கு இன்பம் ...
கவிதையை வடிகிறேனே....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;832
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ மரத்தின் வேர் ....
நான் வெறும் கிளை ....
நீ வாடிவிட்டாய் ....
நான் பசுமையாய் ...
இருக்கிறேன் ....!!!
கானல் நீர் ...
கேள்விப்பட்டேன் ..
என் காதலில் ...
உணர்ந்தேன் ....!!!
என் நினைவுகள் ...
உனக்கு நீர் குமிழி ...
எனக்கு நினைவுகள் ....
நீ அருவி ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;833
நான் வெறும் கிளை ....
நீ வாடிவிட்டாய் ....
நான் பசுமையாய் ...
இருக்கிறேன் ....!!!
கானல் நீர் ...
கேள்விப்பட்டேன் ..
என் காதலில் ...
உணர்ந்தேன் ....!!!
என் நினைவுகள் ...
உனக்கு நீர் குமிழி ...
எனக்கு நினைவுகள் ....
நீ அருவி ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;833
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நீ
ஐந்து முக தீபம் ....
அழகாக இருகிறாய் ...
அணைத்தால் சுடுகிறாய் .....!!!
என்
காதலில் இலை....
உதிர்காலம் - நீ
மூச்சு விடுகிறாய் -நான்
உதிர்கிறேன் ....!!!
காதல் தலைஎழுத்து ....
நமக்கு கல் எழுத்து ....
நாம் அழியவே முடியாது ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;834
ஐந்து முக தீபம் ....
அழகாக இருகிறாய் ...
அணைத்தால் சுடுகிறாய் .....!!!
என்
காதலில் இலை....
உதிர்காலம் - நீ
மூச்சு விடுகிறாய் -நான்
உதிர்கிறேன் ....!!!
காதல் தலைஎழுத்து ....
நமக்கு கல் எழுத்து ....
நாம் அழியவே முடியாது ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;834
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என்றும்
அம்மா தெய்வம்
இன்று
நீயும் தெய்வம் ....
காட்சி தா ....!!!
நீ
மீனாக இருந்துவிடு ...
நான் தூண்டில் புழுவாக ...
இருக்கிறேன் ....
அப்போதென்றாலும்.....
என்னை தொடு....!!!
நான்
வாடிவிழும் மலர் ....
நீ
புதிய மலர் தேடுகிறாய்....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;835
அம்மா தெய்வம்
இன்று
நீயும் தெய்வம் ....
காட்சி தா ....!!!
நீ
மீனாக இருந்துவிடு ...
நான் தூண்டில் புழுவாக ...
இருக்கிறேன் ....
அப்போதென்றாலும்.....
என்னை தொடு....!!!
நான்
வாடிவிழும் மலர் ....
நீ
புதிய மலர் தேடுகிறாய்....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;835
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
வெண்
முகிலின் நிலாவே ....
உன்னை அண்ணாந்து ....
பார்ப்பதுபோல் தான் ...
என் காதலும் .....!!!
காற்றில்லா பட்டம் ....
தள்ளாடி தள்ளாடி ...
விழுவதுபோல் என் ...
காதலும் விழுந்தது ....!!!
உனக்கு என்னில் ....
அக்கறையில்லை ...
அதுதான் நீ காதலில் ...
அக்கரையில் நிற்கிறாய் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;836
முகிலின் நிலாவே ....
உன்னை அண்ணாந்து ....
பார்ப்பதுபோல் தான் ...
என் காதலும் .....!!!
காற்றில்லா பட்டம் ....
தள்ளாடி தள்ளாடி ...
விழுவதுபோல் என் ...
காதலும் விழுந்தது ....!!!
உனக்கு என்னில் ....
அக்கறையில்லை ...
அதுதான் நீ காதலில் ...
அக்கரையில் நிற்கிறாய் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;836
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
பூவுக்குள் இருக்கும்...
தேன் போல் நீ ....
மறைந்திருகிறாய் ....
நான் அலைகிறேன் ....!!!
கண்ணாம் பூச்சி ...
விளையாட்டை ....
காதலிலும்.....
விளையாடுகிறாய் ....!!!
உன் கண்ணோடு....
என் கண் மோதுபட்டு ....
காயமடைந்து விட்டேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;837
தேன் போல் நீ ....
மறைந்திருகிறாய் ....
நான் அலைகிறேன் ....!!!
கண்ணாம் பூச்சி ...
விளையாட்டை ....
காதலிலும்.....
விளையாடுகிறாய் ....!!!
உன் கண்ணோடு....
என் கண் மோதுபட்டு ....
காயமடைந்து விட்டேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;837
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
என் இதய நரம்பு ....
முற்களாய் மாறுகிறது ....
நீ பூக்களின் மீது ....
தூங்குகிறாய் ....!!!
என்
கண்ணில் நெய் ....
இருப்பதாய் நினைகிறாய் ....
இப்படி உருக்குகிறாய் ....!!!
காதலின் தோல்விக்கு ...
தண்டனை -உன்னை
தலைகுனிந்து வாழ ...
வைப்பதே .....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;838
முற்களாய் மாறுகிறது ....
நீ பூக்களின் மீது ....
தூங்குகிறாய் ....!!!
என்
கண்ணில் நெய் ....
இருப்பதாய் நினைகிறாய் ....
இப்படி உருக்குகிறாய் ....!!!
காதலின் தோல்விக்கு ...
தண்டனை -உன்னை
தலைகுனிந்து வாழ ...
வைப்பதே .....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;838
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
காதலில் நான்
சூரிய உதயம் -நீ
அந்திவானம் ....!!!
வறண்ட நதியில் ...
கப்பல் ஓட அலைகிறாய் ...
நான் எப்போது காதல் ...
மழை பொழியும் ....?
காத்திருக்கிறேன் ....!!!
உண்மை காதல்
என்ற ஒன்று இருக்கவே ...
கூடாது என்று நினைத்து ...
விட்டாயோ ....?
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;839
சூரிய உதயம் -நீ
அந்திவானம் ....!!!
வறண்ட நதியில் ...
கப்பல் ஓட அலைகிறாய் ...
நான் எப்போது காதல் ...
மழை பொழியும் ....?
காத்திருக்கிறேன் ....!!!
உண்மை காதல்
என்ற ஒன்று இருக்கவே ...
கூடாது என்று நினைத்து ...
விட்டாயோ ....?
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;839
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
ஆடு புலி ஆட்டம்போல் ....
நம் காதல் -நீ அசைத்தால் ...
வெளியேறிவிடுவேன் ....!!!
நம்
காதல் இறந்துவிட்டது ....
நீ கண்ணீர் அஞ்சலி ...
செலுத்துகிறாய் ....!!!
சந்திரன் என்று ....
சூரியனை ....
காதலித்துவிட்டேன்....
எரிகிறது காதல் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;840
நம் காதல் -நீ அசைத்தால் ...
வெளியேறிவிடுவேன் ....!!!
நம்
காதல் இறந்துவிட்டது ....
நீ கண்ணீர் அஞ்சலி ...
செலுத்துகிறாய் ....!!!
சந்திரன் என்று ....
சூரியனை ....
காதலித்துவிட்டேன்....
எரிகிறது காதல் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;840
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
பகலில் சந்திரன் ...
இரவில் சூரியன் ...
நம் காதல் நிலை ....
இதுதான் ....!!!
என்னிடம் கவிதையும் ....
உன்னிடம் காதலும் ...
என்னபயன் ...?
நம்மிடம் காதல் ...
இல்லையே......!!!
நீ
கனவாய் வந்தால் ....
என் கவிதை வேறு....
நினைவாய் வந்தால் ...
என் கவிதை வேறு....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;841
இரவில் சூரியன் ...
நம் காதல் நிலை ....
இதுதான் ....!!!
என்னிடம் கவிதையும் ....
உன்னிடம் காதலும் ...
என்னபயன் ...?
நம்மிடம் காதல் ...
இல்லையே......!!!
நீ
கனவாய் வந்தால் ....
என் கவிதை வேறு....
நினைவாய் வந்தால் ...
என் கவிதை வேறு....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;841
Re: கே இனியவன் கஸல் கவிதைகள்
நம்
காதல் கண்னில் ....
ஆரம்பித்ததால் .....
கண்பட்டு விட்டது ....
காயப்பட்டுவிட்டது ....!!!
காதலில் நான் ....
தொடக்கப்புள்ளி....
நீ வட்டம் ......!!!
உனக்கு போட்ட ....
காதல் கடிதம் ...
எனக்கே திரும்பி ....
வந்துவிட்டது ....
காதல் முகவரியில் ...
நீ இல்லையாம் .....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;842
காதல் கண்னில் ....
ஆரம்பித்ததால் .....
கண்பட்டு விட்டது ....
காயப்பட்டுவிட்டது ....!!!
காதலில் நான் ....
தொடக்கப்புள்ளி....
நீ வட்டம் ......!!!
உனக்கு போட்ட ....
காதல் கடிதம் ...
எனக்கே திரும்பி ....
வந்துவிட்டது ....
காதல் முகவரியில் ...
நீ இல்லையாம் .....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;842
Page 36 of 44 • 1 ... 19 ... 35, 36, 37 ... 40 ... 44
Similar topics
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் தன்னம்பிக்கை கவிதைகள்
» கே இனியவன் சிந்தனை கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» கே இனியவன் தன்னம்பிக்கை கவிதைகள்
» கே இனியவன் சிந்தனை கவிதைகள்
Page 36 of 44
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|