Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நெஞ்சு வலி ஏன் வருகிறது?
Page 1 of 1 • Share
நெஞ்சு வலி ஏன் வருகிறது?
மனிதனுக்கு ஏன் நெஞ்வலி வருகிறது?
நெஞ்சு வலியில் எத்தனை வகை உண்டு?
அதை தடுப்பது எப்படி?
நெஞ்சு வலி வரக் காரணமென்ன?
- அவசரம். பதில் தெரிந்தவர்கள் உடனடியாக, விளக்கமாக கூறுங்கள்.
நெஞ்சு வலியில் எத்தனை வகை உண்டு?
அதை தடுப்பது எப்படி?
நெஞ்சு வலி வரக் காரணமென்ன?
- அவசரம். பதில் தெரிந்தவர்கள் உடனடியாக, விளக்கமாக கூறுங்கள்.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: நெஞ்சு வலி ஏன் வருகிறது?
நமது உடலின் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் ஒட்சிசன் எனப்படும் பிராண வாயுவும் குழுக்கோசு போன்ற சக்தியளிக்கும் பதார்த்தங்களும் அவசியம். அதாவது குழுக்கோசும் ஒட்சிசனும் இணைந்து நடைபெறும் ஒரு செயற்பாட்டின் மூலம் உருவாகும் சக்தியே நமது உடலின் செயற்பாட்டுக்குத் தேவையான சக்தியை வழங்குகிறது.
உதாரணத்திற்கு நாம் நடக்கும் போது எமது கால்கள் அதிகம் வேலை செய்யும் , அப்போது கால்களுக்கு சக்தியளிக்க மற்றைய பகுதிகளைவிட கால்களுக்கு அதிகம் இரத்தம் செலுத்தப்படும். ஏனென்றால் இந்த இரத்தமே ஒட்சிசன் மற்றும் குளுக்கோசை தேவையான இடத்திற்கு கொண்டு சேர்க்கும் தொழிலை செய்கின்றன.
இவ்வாறு உடலின் குறிப்பிட்ட பகுதி அதிகம் வேலை செய்யும் போது அந்தப் பகுதிக்கு மேலதிகமாக தேவைப்படும் ஓட்சிசன் மற்றும் குளுக்கோசு இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் வழங்கப்படும்.
இவ்வாறு உடலின் எல்லாப் பகுதிக்கும் இரத்தத்தை வழங்கும் உறுப்பு இதயமாகும். இதயம் துடிப்பதன் மூலமே உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் இரத்தம் கடத்தப் படுகிறது.
இதயாமனது தொடர்ந்து துடித்துக் கொண்டேதான் இருக்கும். அதாவது நமது இதயம் தொடர்ந்து வேலை செய்து கொண்டேதான் இருக்கும். இவ்வாறு தொடர்ந்து வேலை செய்வதற்காக இதயத்திற்கும் தொடர்ந்து சக்தி தேவைப் படுகிறது. மற்றைய பகுதிகளுக்கு ரத்தம் செல்வதைப் போல தொடர்ந்து துடித்துக் கொண்டிருக்கும் இதயத்தின் தசைகளுக்கும் இரத்தம் குருதிக் குழாய்கள் மூலம் செலுத்தப்படுகிறது.
இவ்வாறு இதயத்திற்கு குருதியை எடுத்துச் செல்லும் குருதிக் குழாய்களில் அடைப்பு ஏற்படும் போது இதயத்தின் தசைகள் துடிப்பதற்குத் தேவையான சக்தியை உருவாக்குவதற்குரிய ஒட்சிசன் மற்றும் குளுக்கோசு கிடைக்காமல் போகின்ற போது வலி ஏற்படும் .அடைப்பு நிரந்தரமானது என்றால் இதயம் செயல் இழக்கும். இதுவே பொதுவாக இதய வலி நோய்கள் எனப்படுகின்றன(ischemic heart disease)
அடைப்பின் தன்மையைப் பொறுத்து இந்த நோயின் தீவிரம் பிரிக்கப்படுகிறது.
சில பேரில் இந்த அடைப்பு சிரிதலவானதாக இருக்கும். இப்படியானவர்களுக்கு ஓய்வாக இருக்கும் போது இதயத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு போதியதாக இருப்பதால் ஓய்வாக இருக்கும் வேளையில் நோ (வலி) ஏற்படாது. ஆனாலும் இவர்கள் சற்று வேலை செய்யும் போது இதயம் அதிகம் துடிப்பதால் இதயத்திற்கு அதிக இரத்தம் தேவைப்படும் போது அடைப்பு காரணமாக அதிக இரத்தம் செல்ல முடியாமல் போவதால் வலி ஏற்படும் .அவ்வாறு வலி ஏற்படும் சந்தர்ப்பத்தில் அவர்கள் வேலையை நிறுத்தி சற்று ஓய்வெடுத்துக் கொண்டால் வலி மறைந்து விடும். இது நிலையான அன்ஜைனா(Stable angina) எனப்படும்.
அடுத்ததாக ஓய்வாக இருக்கும் போதே இதயம் துடிப்பதற்குத் தேவையான இரத்தம் வழங்க முடியாத அளவு அடைப்பு ஏற்படலாம். ஆனாலும் அந்த அடைப்பு ரத்தக் குழாயை முழுவதுமாக அடைத்துவிடாத படியால் இதய தசைகள் செயழ் இழப்பதில்லை( இறப்பதில்லை). ஆனாலும் இவர்கள் ஓய்வாக இருக்கும் போதே நெஞ்சு வலியை உணர்வார்கள்.இது நிலையற்ற அன்ஜைனா (unstable angina) எனப்படும்.
அடுத்ததாக இதயத்திற்கு இரத்த ஓட்டம் முற்றாக தடை படுவதால் ஏற்படுகின்ற மாரடைப்பு . இதயத்திற்கு பல குருதி குழாய்கள்(நாடி) இரத்தம் வழங்குகிறது.இந்த இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்ட இரத்தக் குழாய் குருதி வழங்கும் இதயத்தின் பகுதி செயல் இழக்கும் அபாயம் ஏற்படுகிறது.மாரடைப்பு மருத்துவத்திலே myocardial infarction எனப்படுகிறது myocardiam என்பது இதயத்தின் தசைகளையும் infarction எனபது செயல் இழப்பதையும்குறிக்கும்.
இனி குருதிக் குழாய்களில் எப்படி இந்த அடைப்பு ஏற்படுகிறது என்று பார்ப்போம்.
குருதிக் குழாய்களின் உள்ளே கொழுப்புப் படிவுகள் மற்றும் பல பதார்த்தங்கள் மூலம் ஏற்படுகின்றது. இதிலே முக்கிய பங்கு வகிப்பது கொலஸ்ரோல் எனப்படும் கொழுப்பாகும். இந்தப் படிவுகள் (plaque) குருதிக் குழாயின்உள்ளே உள்ள போது இரத்த ஓட்டம் குறைந்து மேலே சொன்ன முதல் இரண்டு விதமான தீவிரமுடைய இதய வலி ஏற்படும்.சில பேரில் இந்த படிவுகள் வெடித்து அதைச் சுற்றி ரத்தம் உறைந்து அந்த இரத்தக் குழாயை அடைப்பதனால் மாரடைப்பு என்ற இறுதி நிலை ஏற்படும்.
நன்றி w.2tamil.com/
உதாரணத்திற்கு நாம் நடக்கும் போது எமது கால்கள் அதிகம் வேலை செய்யும் , அப்போது கால்களுக்கு சக்தியளிக்க மற்றைய பகுதிகளைவிட கால்களுக்கு அதிகம் இரத்தம் செலுத்தப்படும். ஏனென்றால் இந்த இரத்தமே ஒட்சிசன் மற்றும் குளுக்கோசை தேவையான இடத்திற்கு கொண்டு சேர்க்கும் தொழிலை செய்கின்றன.
இவ்வாறு உடலின் குறிப்பிட்ட பகுதி அதிகம் வேலை செய்யும் போது அந்தப் பகுதிக்கு மேலதிகமாக தேவைப்படும் ஓட்சிசன் மற்றும் குளுக்கோசு இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் வழங்கப்படும்.
இவ்வாறு உடலின் எல்லாப் பகுதிக்கும் இரத்தத்தை வழங்கும் உறுப்பு இதயமாகும். இதயம் துடிப்பதன் மூலமே உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் இரத்தம் கடத்தப் படுகிறது.
இதயாமனது தொடர்ந்து துடித்துக் கொண்டேதான் இருக்கும். அதாவது நமது இதயம் தொடர்ந்து வேலை செய்து கொண்டேதான் இருக்கும். இவ்வாறு தொடர்ந்து வேலை செய்வதற்காக இதயத்திற்கும் தொடர்ந்து சக்தி தேவைப் படுகிறது. மற்றைய பகுதிகளுக்கு ரத்தம் செல்வதைப் போல தொடர்ந்து துடித்துக் கொண்டிருக்கும் இதயத்தின் தசைகளுக்கும் இரத்தம் குருதிக் குழாய்கள் மூலம் செலுத்தப்படுகிறது.
இவ்வாறு இதயத்திற்கு குருதியை எடுத்துச் செல்லும் குருதிக் குழாய்களில் அடைப்பு ஏற்படும் போது இதயத்தின் தசைகள் துடிப்பதற்குத் தேவையான சக்தியை உருவாக்குவதற்குரிய ஒட்சிசன் மற்றும் குளுக்கோசு கிடைக்காமல் போகின்ற போது வலி ஏற்படும் .அடைப்பு நிரந்தரமானது என்றால் இதயம் செயல் இழக்கும். இதுவே பொதுவாக இதய வலி நோய்கள் எனப்படுகின்றன(ischemic heart disease)
அடைப்பின் தன்மையைப் பொறுத்து இந்த நோயின் தீவிரம் பிரிக்கப்படுகிறது.
சில பேரில் இந்த அடைப்பு சிரிதலவானதாக இருக்கும். இப்படியானவர்களுக்கு ஓய்வாக இருக்கும் போது இதயத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு போதியதாக இருப்பதால் ஓய்வாக இருக்கும் வேளையில் நோ (வலி) ஏற்படாது. ஆனாலும் இவர்கள் சற்று வேலை செய்யும் போது இதயம் அதிகம் துடிப்பதால் இதயத்திற்கு அதிக இரத்தம் தேவைப்படும் போது அடைப்பு காரணமாக அதிக இரத்தம் செல்ல முடியாமல் போவதால் வலி ஏற்படும் .அவ்வாறு வலி ஏற்படும் சந்தர்ப்பத்தில் அவர்கள் வேலையை நிறுத்தி சற்று ஓய்வெடுத்துக் கொண்டால் வலி மறைந்து விடும். இது நிலையான அன்ஜைனா(Stable angina) எனப்படும்.
அடுத்ததாக ஓய்வாக இருக்கும் போதே இதயம் துடிப்பதற்குத் தேவையான இரத்தம் வழங்க முடியாத அளவு அடைப்பு ஏற்படலாம். ஆனாலும் அந்த அடைப்பு ரத்தக் குழாயை முழுவதுமாக அடைத்துவிடாத படியால் இதய தசைகள் செயழ் இழப்பதில்லை( இறப்பதில்லை). ஆனாலும் இவர்கள் ஓய்வாக இருக்கும் போதே நெஞ்சு வலியை உணர்வார்கள்.இது நிலையற்ற அன்ஜைனா (unstable angina) எனப்படும்.
அடுத்ததாக இதயத்திற்கு இரத்த ஓட்டம் முற்றாக தடை படுவதால் ஏற்படுகின்ற மாரடைப்பு . இதயத்திற்கு பல குருதி குழாய்கள்(நாடி) இரத்தம் வழங்குகிறது.இந்த இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்ட இரத்தக் குழாய் குருதி வழங்கும் இதயத்தின் பகுதி செயல் இழக்கும் அபாயம் ஏற்படுகிறது.மாரடைப்பு மருத்துவத்திலே myocardial infarction எனப்படுகிறது myocardiam என்பது இதயத்தின் தசைகளையும் infarction எனபது செயல் இழப்பதையும்குறிக்கும்.
இனி குருதிக் குழாய்களில் எப்படி இந்த அடைப்பு ஏற்படுகிறது என்று பார்ப்போம்.
குருதிக் குழாய்களின் உள்ளே கொழுப்புப் படிவுகள் மற்றும் பல பதார்த்தங்கள் மூலம் ஏற்படுகின்றது. இதிலே முக்கிய பங்கு வகிப்பது கொலஸ்ரோல் எனப்படும் கொழுப்பாகும். இந்தப் படிவுகள் (plaque) குருதிக் குழாயின்உள்ளே உள்ள போது இரத்த ஓட்டம் குறைந்து மேலே சொன்ன முதல் இரண்டு விதமான தீவிரமுடைய இதய வலி ஏற்படும்.சில பேரில் இந்த படிவுகள் வெடித்து அதைச் சுற்றி ரத்தம் உறைந்து அந்த இரத்தக் குழாயை அடைப்பதனால் மாரடைப்பு என்ற இறுதி நிலை ஏற்படும்.
நன்றி w.2tamil.com/
Re: நெஞ்சு வலி ஏன் வருகிறது?
பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நெஞ்சு வலி ஏன் வருகிறது?
உடனடியாக நல்ல பதிலை தந்த நண்பர் முரளிக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: நெஞ்சு வலி ஏன் வருகிறது?
முரளிராஜா wrote:உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் ஜேக்
நிச்சயமாக முரளி. தங்கள் ஆலோசனையின்படி...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: நெஞ்சு வலி ஏன் வருகிறது?
நல்லொதொரு விளக்கம் முரளி.
ஜேக் உடல் நலம்தான் முக்கியம், மற்றது பிறகுதான்
ஜேக் உடல் நலம்தான் முக்கியம், மற்றது பிறகுதான்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நெஞ்சு வலி ஏன் வருகிறது?
ஸ்ரீராம் wrote:நல்லொதொரு விளக்கம் முரளி.
ஜேக் உடல் நலம்தான் முக்கியம், மற்றது பிறகுதான்
நன்றி ராம்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» நெஞ்சு எரிச்சல் ஏன் வருகிறது அதை எப்படித் தடுக்கலாம்?
» நெஞ்சு பொறுக்குதில்லையே!
» நெஞ்சு வலி
» நெஞ்சு பொறுக்குதில்லையே
» நெஞ்சு எரிச்சலா?
» நெஞ்சு பொறுக்குதில்லையே!
» நெஞ்சு வலி
» நெஞ்சு பொறுக்குதில்லையே
» நெஞ்சு எரிச்சலா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|