Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கண்டுபிடிங்க கண்டுபிடிங்க #6 - புதிர் கேள்வி
Page 1 of 1 • Share
கண்டுபிடிங்க கண்டுபிடிங்க #6 - புதிர் கேள்வி
ஒரு ஊருல அப்பன், சுப்பன் ன்னு ரெண்டு தொழிலாளிங்க, ஒரு முதலாளிகிட்டே வேலை செஞ்சாங்களாம் (தொழிலாளிங்கன்னா முதலாளிகிட்டேதான் வேலை பாப்பாங்க, இல்லாமெ ஒரு தொழிலாளி கிட்டேவா வேலை பாப்பாங்க, அப்படின்னு கடுப்பாயிடாதீங்க). அந்த முதலாளிகிட்டே ஒரு ஆடு இருந்துதாம். அந்த ஆடு ஒரு நாள் ரெண்டு குட்டி போட்டுதாம். ஆனால் அந்த ஆடு குட்டி போட்டதும் செத்துப் போச்சாம். அட அம்மா ஆடு இல்லாமே இந்தக் குட்டிகளை எப்படி வளர்க்கிறதுன்னு நினைச்ச அந்த முதலாளி, அந்த ரெண்டு குட்டிகளையும் விக்கிறதுக்கு முடிவு செஞ்சாராம். அந்த தொழிலாளிங்க ரெண்டு பேர்கிட்டேயும், அதை விக்கிறதுக்கு ஏற்பாடு செய்ய சொன்னாராம். அவங்களும் சரின்னு சொல்லிட்டு வீட்டுக்குப் போனாங்க. போற வழியிலே அவங்க ரெண்டு பேரும் யோசிச்சாங்க 'அட இந்த ஆட்டுக் குட்டிங்கள நாமளே வாங்கி வளர்த்தா என்னா' அப்படின்னு. அவங்க ரெண்டு பேரும், ஆளுக்கு 25 ரூபா போட்டு அந்த ஆட்டுகுட்டிங்க ரெண்டையும், 50 ரூபாவுக்கு முதலாளி கிட்டே வாங்கலாம்னு முடிவு பண்ணினாங்க. (இந்த விலைவாசியிலே 50 ரூபாவுக்கு யாரு ஆட்டுக்குட்டி, அதுவும் ரெண்டு குட்டிங்க தருவா அப்படின்னுன்னு தர்க்கம் எல்லாம் பண்ணாதீங்க. சும்மா ஒரு கணக்குக்குத்தானே, கண்டுக்காதீங்க). ஆங்... நான் எங்கே விட்டேன், ஆஆ... அப்படியே மறுநாள் முதலாளிகிட்டே போய் 50 ரூபா கொடுத்துட்டு, ரெண்டு ஆட்டுக் குட்டியையும் வாங்கிகிட்டு போனாங்க. அவங்க போனப்புறம்தான் முதலாளி யோசிச்சார், 'அட, நம்மகிட்டே வேலை பாக்குற ஆளுங்களாச்சே, அதுனாலே கொஞ்சம் விலையை கொறைச்சுக்கலாமே' அப்படின்னு. யோசிச்சவர் ஒடனேயே, அங்கே வேலை பார்த்துக்கிட்டு இருந்த கந்தனைக் கூப்பிட்டு, 5 ரூபாவைக் கொடுத்து, "இதை அவங்ககிட்டே திருப்பிக் கொடுத்துட்டு வா" அப்படின்னு கொடுத்து அனுப்பினார். அந்தக் கந்தன் என்ன பண்னினான்னா, அதுல 2 ரூபாவை அவன் எடுத்துக்கிட்டு 3 ரூபாவை மட்டும் அந்த அப்பன் + சுப்பன்கிட்டே கொண்டுபோய்க் குடுத்தான். அவங்க ரெண்டு பேரும், அதை பாதியாக்கி 1.50 ரூபாவா எடுத்துக்கிட்டாங்க.
சரி இதுதான் கதை. இப்போ கேள்வி என்னன்னா, அப்பனுக்கும், சுப்பனுக்கும், அவங்க அவங்க குடுத்த காசிலே 1.50 ரூபா திருப்பி கிடைச்சாசு. அப்போ, அவங்க ஒவ்வொருத்தரும் அந்த ஆட்டுக் குட்டிக்கு கொடுத்திருக்கிற காசு 25-1.50=23.50 ரூபா. அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து கொடுத்திருக்கிற காசு 23.50 + 23.50 = 47 ரூபா, சரியா? இதுல கந்தன் எடுத்துக்கிட்ட காசு 2 ரூபா, சரியா? அப்போ 47 + 2 = 49 ரூபா ஆச்சா? அப்படின்னா, அந்த மிச்சம் 1 ரூபா எங்க போச்சு? இதுதான் கேள்வி.
கூகிள் பண்ணாம கண்டுபிடிங்க பார்க்கலாம்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கண்டுபிடிங்க கண்டுபிடிங்க #6 - புதிர் கேள்வி
இது தெரியாதா என்ன?
நம்ம முரளி இரக்கப்பட்டு... தன்னிடத்தில் வந்த ஏழைக்கு அந்த ஒரு ரூபாயை தானம் பண்ணிட்டாரே. (அவர் அதற்கு மேலே எல்லாம் கொடுத்துப் பழக்கமில்லை என்பதுதான் நம்மிருவரும் அறிந்த விஷயமாச்சே)
"அதாங்க இது. இதாங்க அது" - உபயம்: நடிகர்.செந்தில்
(தெரியாது என்பதை எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு...உஸ் அப்பாடா)
நம்ம முரளி இரக்கப்பட்டு... தன்னிடத்தில் வந்த ஏழைக்கு அந்த ஒரு ரூபாயை தானம் பண்ணிட்டாரே. (அவர் அதற்கு மேலே எல்லாம் கொடுத்துப் பழக்கமில்லை என்பதுதான் நம்மிருவரும் அறிந்த விஷயமாச்சே)
"அதாங்க இது. இதாங்க அது" - உபயம்: நடிகர்.செந்தில்
(தெரியாது என்பதை எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு...உஸ் அப்பாடா)
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கண்டுபிடிங்க கண்டுபிடிங்க #6 - புதிர் கேள்வி
சரி பொறுத்திருந்து பார்க்கலாம்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கண்டுபிடிங்க கண்டுபிடிங்க #6 - புதிர் கேள்வி
ஜேக் wrote:இது தெரியாதா என்ன?
நம்ம முரளி இரக்கப்பட்டு... தன்னிடத்தில் வந்த ஏழைக்கு அந்த ஒரு ரூபாயை தானம் பண்ணிட்டாரே. (அவர் அதற்கு மேலே எல்லாம் கொடுத்துப் பழக்கமில்லை என்பதுதான் நம்மிருவரும் அறிந்த விஷயமாச்சே)
"அதாங்க இது. இதாங்க அது" - உபயம்: நடிகர்.செந்தில்
(தெரியாது என்பதை எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு...உஸ் அப்பாடா)
நானும் அதான் நினைத்தேன் அண்ணா
ragu- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 542
Re: கண்டுபிடிங்க கண்டுபிடிங்க #6 - புதிர் கேள்வி
விடை:
இந்தக் கேள்விக்கு நேரடியான, விளக்கமான பதிலை இப்படிச் சொல்லலாம்.
"அப்பனும் சுப்பனும் செலவு செய்த பணம்தானே 47 (23.50 + 23.50) ரூபா. அந்த செலவு செய்யப்பட்ட பணம் எங்கே இருக்கிறது? முதலாளியிடம் 45 (22.50 + 22.50) ரூபாவும், கந்தனிடம் 2 (1 + 1) ரூபாவும்தானே? அவர்கள் செலவு செய்திருக்கும் பணத்தின் ஒரு பகுதிதானே கந்தன் வைத்திருப்பது. அப்படியானால் அந்த 47 ரூபாவுக்குள்தானே அந்த 2 ரூபாவும் அடக்கம். எனவே அவை இரண்டையும் கூட்டிப் பார்க்க முடியாதுதானே?
இந்தக் கேள்விக்கு நேரடியான, விளக்கமான பதிலை இப்படிச் சொல்லலாம்.
"அப்பனும் சுப்பனும் செலவு செய்த பணம்தானே 47 (23.50 + 23.50) ரூபா. அந்த செலவு செய்யப்பட்ட பணம் எங்கே இருக்கிறது? முதலாளியிடம் 45 (22.50 + 22.50) ரூபாவும், கந்தனிடம் 2 (1 + 1) ரூபாவும்தானே? அவர்கள் செலவு செய்திருக்கும் பணத்தின் ஒரு பகுதிதானே கந்தன் வைத்திருப்பது. அப்படியானால் அந்த 47 ரூபாவுக்குள்தானே அந்த 2 ரூபாவும் அடக்கம். எனவே அவை இரண்டையும் கூட்டிப் பார்க்க முடியாதுதானே?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கண்டுபிடிங்க கண்டுபிடிங்க #6 - புதிர் கேள்வி
சபாஷ்!
சரியான பதிலை தந்தமைக்கு நன்றி.
சரியான பதிலை தந்தமைக்கு நன்றி.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கண்டுபிடிங்க கண்டுபிடிங்க #6 - புதிர் கேள்வி
உண்மையா சொல்லுங்கஜேக் wrote:சபாஷ்!
சரியான பதிலை தந்தமைக்கு நன்றி.
இப்பவும் உங்களுக்கு புரியலைதானே
Re: கண்டுபிடிங்க கண்டுபிடிங்க #6 - புதிர் கேள்வி
எனக்கு உண்மை தெரிஞ்ச்சு போச்சேனு
நம்ம ஜெக்குக்கு முகம் சிவந்து போச்சு
நம்ம ஜெக்குக்கு முகம் சிவந்து போச்சு
Re: கண்டுபிடிங்க கண்டுபிடிங்க #6 - புதிர் கேள்வி
கற்பனை வளம் பெற்றவர் தாங்கள்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கண்டுபிடிங்க கண்டுபிடிங்க #6 - புதிர் கேள்வி
"வயசான காலத்துல நடனக் கச்சேரியா கேக்குது...
வீட்டுக் வாங்க ... வச்சுக்குறேன்" - இப்படிக்கு 'இல்லத்தரசி'
வீட்டுக் வாங்க ... வச்சுக்குறேன்" - இப்படிக்கு 'இல்லத்தரசி'
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» கண்டுபிடிங்க கண்டுபிடிங்க #7 - புதிர் கேள்வி
» கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #19
» கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #10
» கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #18
» கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #20
» கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #19
» கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #10
» கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #18
» கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #20
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|