Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்...
Page 1 of 1 • Share
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்...
என் காதல் தேசம் ...
இதயமே இந்தியா,
உனக்குள் இரு மனமா? இல்லை
உனக்குள் இரு குணமா?
அன்று நீ ஆங்கிலேயருக்கு அடிமை!
இன்று நீ ஆள்பவருக்கு அடிமை!
அன்று காந்தி வாழ்ந்த தேசம் எங்கே?
இன்று கயவர் வாழும் மோசம் இங்கே!
அன்று இந்தியாவின் இதயம் கிராமம்!
இன்று இந்தியாவே இடியும் சோகம்!
அன்று வயலும் வாழ்வும் வாழ்ந்த நாடு!
இன்று வயாக்ராவும் வாஸ்துவும் வாழ்க்கை கேடு!
அன்று சத்தம் இல்லா சமுதாயச் சாரல்!
இன்று யுத்தம் பெருகும் சமுதாயச் சூழல்!
அன்று சுத்தம் சுகாதாரம் வாழ்க்கை வேள்வி!
இன்று சுற்றுப்புற சூழல் வாழ்க்கை கேள்வி!
அன்று ஒத்து வாழும் கூட்டுக்குடும்பம்!
இன்று ஒதுங்கி வாழும் கூத்தும் குழப்பமும்!
அன்று கொத்தும் குலையுமாய் பச்சை மரங்கள்!
இன்று சொத்தும் சுகமுமாய் காங்க்ரீட் கட்டிடங்கள்!
அன்று பண்பும் பண்பாடும் பாதச் சுவடுகள்!
இன்று பகட்டும் படோபமும் பந்த பாசங்கள்!
அன்று கல்வியும் ஞானமும் அழியாச்செல்வங்கள்!
இன்று கல்வியும் ஞானமும் பணம் அளிக்கும் சூத்திரங்கள்!
அன்று அன்பும் பாசமும் அரவணைக்கும் நாட்கள்!
இன்று அன்பும் பாசமும் அடையமுடியா முட்கள்!
அன்று பொன்னும் பெண்ணும் மின்னும்!
இன்று பொன்னே பெண்ணைத் தின்னும்!
அன்று வாக்கும் வாழ்வும் அரசியல் மேடை!
இன்று வாக்குவாதமே அரசிடயல் சாக்கடை!
அன்று இல்லமும் இந்தியாவும் ஒன்று!
இன்று லஞ்சமும் பஞ்சமும் சான்று!
அன்பே உன்னை என் காதலனாய் பெருவதில் பெருமை!
அழகே என்னில் மிஞ்சி இருப்பதோ வெருமை!
நீ விட்டொழிக்க வேண்டியது பொறுமை!
நீ கடைபிடிக்க வேண்டியது உண்மை!
நீ காப்பற்ற வேண்டியது மென்மை!
நீ கண்டிக்க வேண்டியது வன்மை!
நாம் கொண்ட காதல் மேன்மை! மேன்மை!
'மெய்' உணரும் போது சிலிர்க்கிறது என் மெய்!
குட்ட குட்ட குனிந்தது போதும்!
எட்ட எட்ட முன்னேற வேண்டும்!
காதலி உடனிடருக்க
கடமையை செய்வோம்!
காதல் வளர்ப்போம்!
-
இதயமே இந்தியா என்றும் உன் காதல்காரி சௌமியா!...
இதயமே இந்தியா,
உனக்குள் இரு மனமா? இல்லை
உனக்குள் இரு குணமா?
அன்று நீ ஆங்கிலேயருக்கு அடிமை!
இன்று நீ ஆள்பவருக்கு அடிமை!
அன்று காந்தி வாழ்ந்த தேசம் எங்கே?
இன்று கயவர் வாழும் மோசம் இங்கே!
அன்று இந்தியாவின் இதயம் கிராமம்!
இன்று இந்தியாவே இடியும் சோகம்!
அன்று வயலும் வாழ்வும் வாழ்ந்த நாடு!
இன்று வயாக்ராவும் வாஸ்துவும் வாழ்க்கை கேடு!
அன்று சத்தம் இல்லா சமுதாயச் சாரல்!
இன்று யுத்தம் பெருகும் சமுதாயச் சூழல்!
அன்று சுத்தம் சுகாதாரம் வாழ்க்கை வேள்வி!
இன்று சுற்றுப்புற சூழல் வாழ்க்கை கேள்வி!
அன்று ஒத்து வாழும் கூட்டுக்குடும்பம்!
இன்று ஒதுங்கி வாழும் கூத்தும் குழப்பமும்!
அன்று கொத்தும் குலையுமாய் பச்சை மரங்கள்!
இன்று சொத்தும் சுகமுமாய் காங்க்ரீட் கட்டிடங்கள்!
அன்று பண்பும் பண்பாடும் பாதச் சுவடுகள்!
இன்று பகட்டும் படோபமும் பந்த பாசங்கள்!
அன்று கல்வியும் ஞானமும் அழியாச்செல்வங்கள்!
இன்று கல்வியும் ஞானமும் பணம் அளிக்கும் சூத்திரங்கள்!
அன்று அன்பும் பாசமும் அரவணைக்கும் நாட்கள்!
இன்று அன்பும் பாசமும் அடையமுடியா முட்கள்!
அன்று பொன்னும் பெண்ணும் மின்னும்!
இன்று பொன்னே பெண்ணைத் தின்னும்!
அன்று வாக்கும் வாழ்வும் அரசியல் மேடை!
இன்று வாக்குவாதமே அரசிடயல் சாக்கடை!
அன்று இல்லமும் இந்தியாவும் ஒன்று!
இன்று லஞ்சமும் பஞ்சமும் சான்று!
அன்பே உன்னை என் காதலனாய் பெருவதில் பெருமை!
அழகே என்னில் மிஞ்சி இருப்பதோ வெருமை!
நீ விட்டொழிக்க வேண்டியது பொறுமை!
நீ கடைபிடிக்க வேண்டியது உண்மை!
நீ காப்பற்ற வேண்டியது மென்மை!
நீ கண்டிக்க வேண்டியது வன்மை!
நாம் கொண்ட காதல் மேன்மை! மேன்மை!
'மெய்' உணரும் போது சிலிர்க்கிறது என் மெய்!
குட்ட குட்ட குனிந்தது போதும்!
எட்ட எட்ட முன்னேற வேண்டும்!
காதலி உடனிடருக்க
கடமையை செய்வோம்!
காதல் வளர்ப்போம்!
-
இதயமே இந்தியா என்றும் உன் காதல்காரி சௌமியா!...
Last edited by sawmya on Wed Oct 02, 2013 2:33 pm; edited 1 time in total (Reason for editing : பிழை திருத்தம் காரணமாக...)
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்...
குட்ட குட்ட குனிந்தது போதும்!
எட்ட எட்ட முன்னேற வேண்டும்!
****
அருமையான வரிகள்.. முத்தான கவிதை படைத்த சகோதரிக்கு நன்றி!
கண்மணி சிங்
எட்ட எட்ட முன்னேற வேண்டும்!
****
அருமையான வரிகள்.. முத்தான கவிதை படைத்த சகோதரிக்கு நன்றி!
கண்மணி சிங்
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்...
ஒவ்வொரு அடியும் அருமை...
பாராட்டுகள்...
பாராட்டுகள்...
Re: காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்...
வந்தே மாதரம்! மிக்க நன்றி!
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்...
இன்றய உண்மை நிலவரத்தை உணர்த்தும் உண்மை வரிகள்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» அவளும் நானும் காதல் அல்ல காவியம்
» கண்ணா மேக நிற வண்ணா
» கண்ணா நீ எங்கே? - கவிதை
» கண்ணா லட்டு திண்ண ஆசையா -விமர்சனம்
» " முப்பது நாளும் மூதுரை "
» கண்ணா மேக நிற வண்ணா
» கண்ணா நீ எங்கே? - கவிதை
» கண்ணா லட்டு திண்ண ஆசையா -விமர்சனம்
» " முப்பது நாளும் மூதுரை "
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|