Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்
Page 2 of 2 • Share
Page 2 of 2 • 1, 2
கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்
First topic message reminder :
இது காதல் அரும்பும்சிரிப்பல்ல ...!!!
******************************
உன் சிரிப்பின் அர்த்தம் ...
புரியாமல் தனிமையில் ....
தவிர்க்கிறேன் .....!!!
இவன் என்னிடம் ...
ஏமார்ந்து விட்டானே ...?
என்று சிரிக்கிறாயா ...?
நான் உன்னிடம் காதல் ..
சொல்ல தாமதமாகியதற்கு ...
சிரிக்கிறாயா ...?
ஒற்று மட்டும் உன் சிரிப்பில் ...
நன்றாக தெரிகிறது ...!!!
இது காதல் அரும்பும்....
சிரிப்பல்ல ...!!!
இது காதல் அரும்பும்சிரிப்பல்ல ...!!!
******************************
உன் சிரிப்பின் அர்த்தம் ...
புரியாமல் தனிமையில் ....
தவிர்க்கிறேன் .....!!!
இவன் என்னிடம் ...
ஏமார்ந்து விட்டானே ...?
என்று சிரிக்கிறாயா ...?
நான் உன்னிடம் காதல் ..
சொல்ல தாமதமாகியதற்கு ...
சிரிக்கிறாயா ...?
ஒற்று மட்டும் உன் சிரிப்பில் ...
நன்றாக தெரிகிறது ...!!!
இது காதல் அரும்பும்....
சிரிப்பல்ல ...!!!
Last edited by கே இனியவன் on Fri Sep 13, 2013 9:01 pm; edited 2 times in total
Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்
இரு இதயம்
ஒன்றாவதுதான்
காதல் ....!!!
இங்கே பிரிந்து அழுகிறது...
Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்
எங்களிடம் அதிக சுமையில்லை
மாற்றி உடுக்க உடைசுமையில்லை
பத்துப்பாத்திரங்கள் சுமையாக இல்லை
உறவுகளை சுமக்கும் சுமையில்லை
உயிராக இருந்த கணவன் சுமையில்லை
இருக்கின்ற சுமை சிறுதுதான்
தகப்பனை இழந்த பிள்ளைகள்
அடுத்தவேளையை எதிர் பார்க்கும்
எங்கள் உயிரும் தான் ...!!!
காட்சியும் கவிதையும் 19
Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்
இயற்கையின்
அற்புதங்களிலும்
தாய்மைதான் முதலிடம்
இங்கு மட்டும்
விதிவிலக்காகிடுமோ ....?
காட்சியும் கவிதையும் 20
Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்
காதலித்தோம்
காதல் மறுக்கப்பட்டது
இருவரும் முடிவெடுத்தோம்
காதலை இழப்பதில்லை
இப்போது யாருடைய தலையிடும்
இல்லாமல் சந்தோசமாக வாழுகிறோம்
காதலர்களே .....!!!
மனிதர்கள் உணரமுடியாத
மறு உலகக்காதல் -இது ....!!!
காட்சியும் கவிதையும் 21
காதல் மறுக்கப்பட்டது
இருவரும் முடிவெடுத்தோம்
காதலை இழப்பதில்லை
இப்போது யாருடைய தலையிடும்
இல்லாமல் சந்தோசமாக வாழுகிறோம்
காதலர்களே .....!!!
மனிதர்கள் உணரமுடியாத
மறு உலகக்காதல் -இது ....!!!
காட்சியும் கவிதையும் 21
Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்
நீங்கள் உணவு தந்தால் கூட
நாங்கள் சாப்பிடும் சக்தியை
இழந்து விட்டோம் ....!!!
அப்படியென்றால்
எதற்காக கைநீட்டுகிறாய்...?
என்று கேட்கிறீர்களா ...?
நீட்டி நீட்டியே எங்கள்
கைகள் தானாக நீண்டு
விட்டன ....!!!
காட்சியும் கவிதையும் 22
Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்
செல்கிறோம்
வருத்தி வருத்தி
உழைக்க செல்கிறோம்
எதிர் பார்க்கையுடன்
செல்கிறோம் ....!!!
செல்லவதை மட்டுமே
சொல்கிறோம்
வருவதை மனிதநேயம்
தான் சொல்ல வேண்டும் ....!!!
நாங்கள் விடும் கண்ணீர்
கடல் அன்னைக்கும்
புரியாது கண்ணீரின்
சுவையும் உவர்ப்புத்தானே ....!!!
கட்சியும் கவிதையும் 23
Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்
இந்தா பெண்ணே ...
இப்போது என்றாலும்
இதய கதவை திறந்து
கொள் ....!!!
காட்சியும் கவிதையும் 24
Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்
சகோதரியே ...!!!
இந்தவயதில் இருந்து
சுற்றியல் பிடித்திட்டோமே
சுற்றியலைவிட
வண்மையாகிவிடும்
நம் கைகள் -எம்மை
வேலைக்கு அழைத்த
முதலாளி எதையுமே
பிடிக்காமல் எப்படி
இதயம் இரும்பாகியது ..?
அவருக்கு...?
காட்சியும் கவிதையும் 25
Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்
கட்டிட கலையின்
அற்புத கலை நாங்கள்...!!!
கட்டப்பட்ட கட்டிடத்தை
ரசிப்பவர்களே ....!!!!
கற்களை இப்படி
அடுக்குவதும்
ஒரு கலைதான் ...!!!
மாயக்கண்கள்
எம்மை கூலியாக தான்
பார்க்கும் ....!!!
காட்சியும் கவிதையும் 26
அற்புத கலை நாங்கள்...!!!
கட்டப்பட்ட கட்டிடத்தை
ரசிப்பவர்களே ....!!!!
கற்களை இப்படி
அடுக்குவதும்
ஒரு கலைதான் ...!!!
மாயக்கண்கள்
எம்மை கூலியாக தான்
பார்க்கும் ....!!!
காட்சியும் கவிதையும் 26
Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்
அழகையும்
சிரிப்பையும்
பார்க்கும்
உள்ளங்களே
ஆபத்தும் உண்டு ....!!!
மறந்து விடாதே ....!!!
காட்சியும் கவிதையும் 27
Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்
தனிமையில் இருந்தேன்
தானாக வந்தாய்
காதல் கொண்டாய்
இப்போ
தனிமைப்படுத்தி
சென்று விட்டாய் ....!!!
இரு எண்ணத்துடன் ..
தனிமையாக
இருப்பதில் சுகம்
உண்டுதான் கண்ணே ....!!!
காட்சியும் கவிதையும் ...28
தானாக வந்தாய்
காதல் கொண்டாய்
இப்போ
தனிமைப்படுத்தி
சென்று விட்டாய் ....!!!
இரு எண்ணத்துடன் ..
தனிமையாக
இருப்பதில் சுகம்
உண்டுதான் கண்ணே ....!!!
காட்சியும் கவிதையும் ...28
Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்
அன்புக்கு கட்டுப்பட்டால்
அது உனக்கொரு விலங்கு...!!!
ஆசைக்கு கட்டுப்பட்டால்
அதுவும் உனக்கு விலங்கு ....!!!
கோபப்பட்டால் தானாக வரும்
விலங்கு .....!!!
வாழ்க்கையில் ஒரு
விலங்கு வந்தே தீரும்
விலக்கிக்கொண்டவன்
ஞானி ....!!!
காட்சியும் கவிதையும் 29
Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்
தயவு செய்து எம்
வீட்டை கலைக்காதீர்
அழகுக்காக எம் வீட்டை
அபகரிப்பவர்களே
உங்கள் செயலால்
அருகி வரும் இனத்தில்
நாங்களும்
ஒன்றாகி விட்டோம் ....!!!
காட்சியும் கவிதையும் 30
Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்
காதல் விலங்கு கொடுமையானதுஅன்புக்கு கட்டுப்பட்டால்
அது உனக்கொரு விலங்கு...!!!
Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்
இயற்கையைப் பேணுவோம்...தயவு செய்து எம்
வீட்டை கலைக்காதீர்
அழகுக்காக எம் வீட்டை
அபகரிப்பவர்களே
உங்கள் செயலால்
அருகி வரும் இனத்தில்
நாங்களும்
ஒன்றாகி விட்டோம் ....!!!
Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்
நாங்கள் தயாராகி விட்டோம்
அடுத்து நாங்கள் சாகப்போகிறோம்
ஒரு துளி கவலைகூட இல்லை
நவீன மயம் மனிதனை
மட்டுமா கொல்கிறது
உலகையே கொல்கிறது....!!!
Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்
காதலில் இன்பமும் உண்டு
துன்பமும் உண்டு
என்பதை காட்டுகிறதோ
நாடி நரம்பின் நிறம் சிவப்பு
நாளத்தின் நிறம் நீலம்
இன்பமும்
துன்பமும் இதுதானோ ...?
Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்
கட்டியதுணைவியும்
பெற்ற பிள்ளைகளும்
வந்த உறவுகளும்
கைவிட்டு போய்விட்டது
சும்மாவா சொன்னார்கள்
காதற்ற ஊசியும் கூட
வராது என்று ...!!!
பகல் எது...? இரவு எது ..?
தெரியாது காத்திருக்கிறேன்
கைலாயம் செல்ல ....!!!
Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்
கடும் உழைப்பாளிகள்
காலுக்கு கீழ் மிதிக்கப்படுவார்
மிதித்தாலும் பறவாயில்லை
தூக்கியும் வீசப்படுவார்
மனிதா -காற்றுக்க போது
தூற்றிக்கொள் விசுவாசம் என்று
என்னைப்போல் ஆகிவிடாதே ....!!!
Page 2 of 2 • 1, 2
Similar topics
» காட்சியும் கவிதையும்
» கடவுளும் கவிதையும் ....!!!
» என் காதலும் நீ என் கவிதையும் நீ
» திருக்குறளும் காதல் கவிதையும்
» திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
» கடவுளும் கவிதையும் ....!!!
» என் காதலும் நீ என் கவிதையும் நீ
» திருக்குறளும் காதல் கவிதையும்
» திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|