தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

கே இனியவன் காட்சியும்  அதன் கவிதையும்  - Page 2 Empty கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 05, 2013 7:04 am

First topic message reminder :

கே இனியவன் காட்சியும்  அதன் கவிதையும்  - Page 2 2gx6
இது காதல் அரும்பும்சிரிப்பல்ல ...!!!
******************************
உன் சிரிப்பின் அர்த்தம் ...
புரியாமல் தனிமையில் ....
தவிர்க்கிறேன் .....!!!
இவன் என்னிடம் ...
ஏமார்ந்து விட்டானே ...?
என்று சிரிக்கிறாயா ...?
நான் உன்னிடம் காதல் ..
சொல்ல தாமதமாகியதற்கு ...
சிரிக்கிறாயா ...?
ஒற்று மட்டும் உன் சிரிப்பில் ...
நன்றாக தெரிகிறது ...!!!
இது காதல் அரும்பும்....
சிரிப்பல்ல ...!!!


Last edited by கே இனியவன் on Fri Sep 13, 2013 9:01 pm; edited 2 times in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


கே இனியவன் காட்சியும்  அதன் கவிதையும்  - Page 2 Empty Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Aug 08, 2013 10:45 am

வேதனைதான்....

கண்ணீர் அஞ்சலி செலுதினாலும் தவறில்லை...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கே இனியவன் காட்சியும்  அதன் கவிதையும்  - Page 2 Empty Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Aug 08, 2013 10:46 am

இரு இதயம்
ஒன்றாவதுதான்
காதல் ....!!!

இங்கே பிரிந்து அழுகிறது...

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கே இனியவன் காட்சியும்  அதன் கவிதையும்  - Page 2 Empty Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 08, 2013 10:49 am

நன்றிகள் இருவருக்கும் கைதட்டல் கைதட்டல் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காட்சியும்  அதன் கவிதையும்  - Page 2 Empty Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 08, 2013 11:15 am

கே இனியவன் காட்சியும்  அதன் கவிதையும்  - Page 2 Hyx7
எங்களிடம் அதிக சுமையில்லை
மாற்றி உடுக்க உடைசுமையில்லை
பத்துப்பாத்திரங்கள் சுமையாக இல்லை
உறவுகளை சுமக்கும் சுமையில்லை
உயிராக இருந்த கணவன் சுமையில்லை
இருக்கின்ற சுமை சிறுதுதான்
தகப்பனை இழந்த பிள்ளைகள்
அடுத்தவேளையை எதிர் பார்க்கும்
எங்கள் உயிரும் தான் ...!!!




காட்சியும் கவிதையும் 19
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காட்சியும்  அதன் கவிதையும்  - Page 2 Empty Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 08, 2013 11:38 am

கே இனியவன் காட்சியும்  அதன் கவிதையும்  - Page 2 6jav
இயற்கையின்
அற்புதங்களிலும்
தாய்மைதான் முதலிடம்
இங்கு மட்டும்
விதிவிலக்காகிடுமோ ....?



காட்சியும் கவிதையும் 20
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காட்சியும்  அதன் கவிதையும்  - Page 2 Empty Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 09, 2013 9:03 am

காதலித்தோம்
காதல் மறுக்கப்பட்டது
இருவரும் முடிவெடுத்தோம்
காதலை இழப்பதில்லை
இப்போது யாருடைய தலையிடும்
இல்லாமல் சந்தோசமாக வாழுகிறோம்
காதலர்களே .....!!!
மனிதர்கள் உணரமுடியாத
மறு உலகக்காதல் -இது ....!!!
கே இனியவன் காட்சியும்  அதன் கவிதையும்  - Page 2 Gttz
காட்சியும் கவிதையும் 21
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காட்சியும்  அதன் கவிதையும்  - Page 2 Empty Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 09, 2013 9:29 am

கே இனியவன் காட்சியும்  அதன் கவிதையும்  - Page 2 322b
நீங்கள் உணவு தந்தால் கூட
நாங்கள் சாப்பிடும் சக்தியை
இழந்து விட்டோம் ....!!!

அப்படியென்றால்
எதற்காக கைநீட்டுகிறாய்...?
என்று கேட்கிறீர்களா ...?

நீட்டி நீட்டியே எங்கள்
கைகள் தானாக நீண்டு
விட்டன ....!!!


காட்சியும் கவிதையும் 22
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காட்சியும்  அதன் கவிதையும்  - Page 2 Empty Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 09, 2013 9:42 am

கே இனியவன் காட்சியும்  அதன் கவிதையும்  - Page 2 P3ag
செல்கிறோம்
வருத்தி வருத்தி
உழைக்க செல்கிறோம்
எதிர் பார்க்கையுடன்
செல்கிறோம் ....!!!

செல்லவதை மட்டுமே
சொல்கிறோம்
வருவதை மனிதநேயம்
தான் சொல்ல வேண்டும் ....!!!

நாங்கள் விடும் கண்ணீர்
கடல் அன்னைக்கும்
புரியாது கண்ணீரின்
சுவையும் உவர்ப்புத்தானே ....!!!

கட்சியும் கவிதையும் 23
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காட்சியும்  அதன் கவிதையும்  - Page 2 Empty Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 09, 2013 9:50 am

கே இனியவன் காட்சியும்  அதன் கவிதையும்  - Page 2 Lydg
இந்தா பெண்ணே ...
இப்போது என்றாலும்
இதய கதவை திறந்து
கொள் ....!!!

காட்சியும் கவிதையும் 24
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காட்சியும்  அதன் கவிதையும்  - Page 2 Empty Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 09, 2013 10:07 am

கே இனியவன் காட்சியும்  அதன் கவிதையும்  - Page 2 G8mv
சகோதரியே ...!!!
இந்தவயதில் இருந்து
சுற்றியல் பிடித்திட்டோமே
சுற்றியலைவிட
வண்மையாகிவிடும்
நம் கைகள் -எம்மை
வேலைக்கு அழைத்த
முதலாளி எதையுமே
பிடிக்காமல் எப்படி
இதயம் இரும்பாகியது ..?
அவருக்கு...?


காட்சியும் கவிதையும் 25
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காட்சியும்  அதன் கவிதையும்  - Page 2 Empty Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்

Post by Kingstar Sat Aug 10, 2013 12:33 pm

சூப்பர் சூப்பர் சூப்பர் 
Kingstar
Kingstar
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 480

Back to top Go down

கே இனியவன் காட்சியும்  அதன் கவிதையும்  - Page 2 Empty Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 10, 2013 12:45 pm

நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காட்சியும்  அதன் கவிதையும்  - Page 2 Empty Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 10, 2013 1:02 pm

கட்டிட கலையின்
அற்புத கலை நாங்கள்...!!!

கட்டப்பட்ட கட்டிடத்தை
ரசிப்பவர்களே ....!!!!

கற்களை இப்படி
அடுக்குவதும்
ஒரு கலைதான் ...!!!
கே இனியவன் காட்சியும்  அதன் கவிதையும்  - Page 2 Krzi

மாயக்கண்கள்
எம்மை கூலியாக தான்
பார்க்கும் ....!!!


காட்சியும் கவிதையும் 26
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காட்சியும்  அதன் கவிதையும்  - Page 2 Empty Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 10, 2013 1:27 pm

கே இனியவன் காட்சியும்  அதன் கவிதையும்  - Page 2 Jzbr
அழகையும்
சிரிப்பையும்
பார்க்கும்
உள்ளங்களே
ஆபத்தும் உண்டு ....!!!
மறந்து விடாதே ....!!!

காட்சியும் கவிதையும் 27
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காட்சியும்  அதன் கவிதையும்  - Page 2 Empty Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 10, 2013 1:41 pm

தனிமையில் இருந்தேன்
தானாக வந்தாய்
காதல் கொண்டாய்
இப்போ
தனிமைப்படுத்தி
சென்று விட்டாய் ....!!!
இரு எண்ணத்துடன் ..
தனிமையாக
இருப்பதில் சுகம்
உண்டுதான் கண்ணே ....!!!
காட்சியும் கவிதையும் ...28
கே இனியவன் காட்சியும்  அதன் கவிதையும்  - Page 2 Dcb6
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காட்சியும்  அதன் கவிதையும்  - Page 2 Empty Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 10, 2013 1:56 pm

கே இனியவன் காட்சியும்  அதன் கவிதையும்  - Page 2 Kpvm
அன்புக்கு கட்டுப்பட்டால்
அது உனக்கொரு விலங்கு...!!!

ஆசைக்கு கட்டுப்பட்டால்
அதுவும் உனக்கு விலங்கு ....!!!

கோபப்பட்டால் தானாக வரும்
விலங்கு .....!!!

வாழ்க்கையில் ஒரு
விலங்கு வந்தே தீரும்
விலக்கிக்கொண்டவன்
ஞானி ....!!!

காட்சியும் கவிதையும் 29
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காட்சியும்  அதன் கவிதையும்  - Page 2 Empty Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 10, 2013 2:10 pm

கே இனியவன் காட்சியும்  அதன் கவிதையும்  - Page 2 9648
தயவு செய்து எம்
வீட்டை கலைக்காதீர்
அழகுக்காக எம் வீட்டை
அபகரிப்பவர்களே
உங்கள் செயலால்
அருகி வரும் இனத்தில்
நாங்களும்
ஒன்றாகி விட்டோம் ....!!!
காட்சியும் கவிதையும் 30

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காட்சியும்  அதன் கவிதையும்  - Page 2 Empty Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Aug 10, 2013 6:18 pm

அன்புக்கு கட்டுப்பட்டால்
அது உனக்கொரு விலங்கு...!!!
காதல் விலங்கு கொடுமையானது
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கே இனியவன் காட்சியும்  அதன் கவிதையும்  - Page 2 Empty Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Aug 10, 2013 6:21 pm

தயவு செய்து எம்
வீட்டை கலைக்காதீர்
அழகுக்காக எம் வீட்டை
அபகரிப்பவர்களே
உங்கள் செயலால்
அருகி வரும் இனத்தில்
நாங்களும்
ஒன்றாகி விட்டோம் ....!!!
இயற்கையைப் பேணுவோம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கே இனியவன் காட்சியும்  அதன் கவிதையும்  - Page 2 Empty Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 10, 2013 6:25 pm

நல்ல கருத்துக்கு நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காட்சியும்  அதன் கவிதையும்  - Page 2 Empty Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 13, 2013 11:32 am

கே இனியவன் காட்சியும்  அதன் கவிதையும்  - Page 2 Ms4o
நாங்கள் தயாராகி விட்டோம்
அடுத்து நாங்கள் சாகப்போகிறோம்
ஒரு துளி கவலைகூட இல்லை
நவீன மயம் மனிதனை
மட்டுமா கொல்கிறது
உலகையே கொல்கிறது....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காட்சியும்  அதன் கவிதையும்  - Page 2 Empty Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 13, 2013 11:43 am

கே இனியவன் காட்சியும்  அதன் கவிதையும்  - Page 2 Ofo5
காதலில் இன்பமும் உண்டு
துன்பமும் உண்டு
என்பதை காட்டுகிறதோ
நாடி நரம்பின் நிறம் சிவப்பு
நாளத்தின் நிறம் நீலம்
இன்பமும்
துன்பமும் இதுதானோ ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காட்சியும்  அதன் கவிதையும்  - Page 2 Empty Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 17, 2013 1:35 pm

கே இனியவன் காட்சியும்  அதன் கவிதையும்  - Page 2 Images?q=tbn:ANd9GcQt0FVugldd799wX-B3GNvkkzkKTqO3-acYVCQmQrUNY6eSbmkJPQ
கட்டியதுணைவியும்
பெற்ற பிள்ளைகளும்
வந்த உறவுகளும்
கைவிட்டு போய்விட்டது
சும்மாவா சொன்னார்கள்
காதற்ற ஊசியும் கூட
வராது என்று ...!!!
பகல் எது...? இரவு எது ..?
தெரியாது காத்திருக்கிறேன்
கைலாயம் செல்ல ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காட்சியும்  அதன் கவிதையும்  - Page 2 Empty Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 19, 2013 7:31 pm

கே இனியவன் காட்சியும்  அதன் கவிதையும்  - Page 2 Images?q=tbn:ANd9GcShylrTEEVQLR3KQhK13UMgHC63Z17Y9uQB_zu1yOFybOBVZBwivg

கடும் உழைப்பாளிகள்
காலுக்கு கீழ் மிதிக்கப்படுவார்
மிதித்தாலும் பறவாயில்லை
தூக்கியும் வீசப்படுவார்
மனிதா -காற்றுக்க போது
தூற்றிக்கொள் விசுவாசம் என்று
என்னைப்போல் ஆகிவிடாதே ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் காட்சியும்  அதன் கவிதையும்  - Page 2 Empty Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum