Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
விடுகதைகள் -விடைகள்
Page 1 of 1 • Share
விடுகதைகள் -விடைகள்
1. பல அடுக்கு மாளிகையில் இனிப்பு விருந்து. அது என்ன?
2. உடல் கொண்டு குத்திடுவான்; உதிரிகளை ஒன்றிணைப்பான். அது என்ன?
3. ஆள் இறங்காத குளத்தில் ஆடி இறங்கி கூத்தாடுது. அது என்ன?
4. பேசுவான் நடக்கமாட்டான்; பாடுவான் ஆடமாட்டான். அவன் யார்?
5. தலை இல்லாதவன் தலையை சுமப்பவன். அவன் யார்?
6. காலடியில் சுருண்டிருப்பாள்; கணீர் என்று குரலிசைப்பாள். அவள் யார்?
7. கூட்டுச் சேர்ந்து கோட்டைக் கட்டும்; மாட்டுவோரை மடக்கித் தாக்கும். அது என்ன?
8. எண்ணெய் வேண்டா விளக்கு; எடுப்பான் கை விளக்கு. அது என்ன?
9. வித்தில்லாமல் விளையும்; வெட்டாமல் சாயும். அது என்ன?
10. அம்மா பின்னிய நூலை அவிழ்த்தால் போச்சு. அது என்ன?
11. தலையை அழுத்தினால் வாயைத் திறக்கும். அது என்ன?
12. கடமை வீரன் காக்கிச் சட்டை அணிய மாட்டான். அவன் யார்?
13. மாண்டவனுக்கு மந்திரம் போட்டால் மீண்டும் உயிர் வரும். அவன் யார்?
14. குட்டை மரத்தில் குண்டன் தொங்குகிறான். அவன் யார்?
15. விரல் உண்டு; நகம் இல்லை. கை உண்டு; தசை இல்லை. அது என்ன?
விடைகள்:
1.தேன்
2.ஊசி
3.மத்து
4.வானொலிப் பெட்டி
5.தலையணை
6.மெட்டி
7.தேனீ
8.மெழுகுவர்த்தி
9.வாழை
10.இடியாப்பம்
11.கிளிப்
12.நாய்
13.அடுப்புக்கரி
14.தக்காளி
15.கையுறை
நன்றி ;திருவள்ளுவன் இலக்குவனார்
2. உடல் கொண்டு குத்திடுவான்; உதிரிகளை ஒன்றிணைப்பான். அது என்ன?
3. ஆள் இறங்காத குளத்தில் ஆடி இறங்கி கூத்தாடுது. அது என்ன?
4. பேசுவான் நடக்கமாட்டான்; பாடுவான் ஆடமாட்டான். அவன் யார்?
5. தலை இல்லாதவன் தலையை சுமப்பவன். அவன் யார்?
6. காலடியில் சுருண்டிருப்பாள்; கணீர் என்று குரலிசைப்பாள். அவள் யார்?
7. கூட்டுச் சேர்ந்து கோட்டைக் கட்டும்; மாட்டுவோரை மடக்கித் தாக்கும். அது என்ன?
8. எண்ணெய் வேண்டா விளக்கு; எடுப்பான் கை விளக்கு. அது என்ன?
9. வித்தில்லாமல் விளையும்; வெட்டாமல் சாயும். அது என்ன?
10. அம்மா பின்னிய நூலை அவிழ்த்தால் போச்சு. அது என்ன?
11. தலையை அழுத்தினால் வாயைத் திறக்கும். அது என்ன?
12. கடமை வீரன் காக்கிச் சட்டை அணிய மாட்டான். அவன் யார்?
13. மாண்டவனுக்கு மந்திரம் போட்டால் மீண்டும் உயிர் வரும். அவன் யார்?
14. குட்டை மரத்தில் குண்டன் தொங்குகிறான். அவன் யார்?
15. விரல் உண்டு; நகம் இல்லை. கை உண்டு; தசை இல்லை. அது என்ன?
விடைகள்:
1.தேன்
2.ஊசி
3.மத்து
4.வானொலிப் பெட்டி
5.தலையணை
6.மெட்டி
7.தேனீ
8.மெழுகுவர்த்தி
9.வாழை
10.இடியாப்பம்
11.கிளிப்
12.நாய்
13.அடுப்புக்கரி
14.தக்காளி
15.கையுறை
நன்றி ;திருவள்ளுவன் இலக்குவனார்
Re: விடுகதைகள் -விடைகள்
1. அனலில் பிறக்கும்; ஆகாயத்தில் பறக்கும். அது என்ன?
2. உமி போலப் பூ; சிமிழ் போல காய். அது என்ன?
3. ஊசி நுழையாத கிண்ணத்தில் ஒரு படி நீர். அது என்ன?
4. ஒரு புட்டிக்குள் இரண்டு தைலம். அது என்ன?
5. வாயிலே தோன்றி வாயாலே மறையும் பூ. அது என்ன?
6. சிவப்பு உறைக்குள் சில்லறை காசுகள். அது என்ன?
7. ஓடையில் ஓடாத நீர் ஒருவரும் அருந்தாத நீர். அது என்ன?
8. திரியில்லாத விளக்கு தினமும் எரியுது. அது என்ன?
9. எழுதி எழுதியே தேய்ஞ்சு போனான். அது என்ன?
10. சூடுபட்டுச் சிவந்தவன் வீடு கட்ட உதவுவான். அது என்ன?
11. ஆற்றையும் கடக்கும், அக்கரைக்கும் போகும்; தண்ணீரையும் கலக்காது, தானும் நனையாது. அது என்ன?
12. வெள்ளை நிலத்தில் கருப்பு விதை போட்டேன். வாயால் எடுக்கலாம், கையால் எடுக்க முடியாது. அது என்ன?
13. ஆட்டத்தில் அசர வைப்பான்; பாம்பை மட்டும் அலற வைப்பான். அவன் யார்?
14. பார்த்தால் பச்சைக்கிளி; கையில் அமர்ந்தால் சிவந்த கிளி. அது என்ன?
15. ஒன்பது பிள்ளைக்கு ஒரே குடுமி. அது என்ன?
விடைகள் :
1.புகை
2.நெல்லிக்காய்
3.தேங்காய்
4.முட்டை
5.சிரிப்பு
6.மிளகாய் வற்றல்
7.கண்ணீர்
8.சூரியன்
9.சாக்பீஸ்
10.செங்கல்
11.குரல்
12.எழுத்து
13.மயில்
14.மருதாணி
15.பூண்டு
திருவள்ளுவன் இலக்குவனார்
2. உமி போலப் பூ; சிமிழ் போல காய். அது என்ன?
3. ஊசி நுழையாத கிண்ணத்தில் ஒரு படி நீர். அது என்ன?
4. ஒரு புட்டிக்குள் இரண்டு தைலம். அது என்ன?
5. வாயிலே தோன்றி வாயாலே மறையும் பூ. அது என்ன?
6. சிவப்பு உறைக்குள் சில்லறை காசுகள். அது என்ன?
7. ஓடையில் ஓடாத நீர் ஒருவரும் அருந்தாத நீர். அது என்ன?
8. திரியில்லாத விளக்கு தினமும் எரியுது. அது என்ன?
9. எழுதி எழுதியே தேய்ஞ்சு போனான். அது என்ன?
10. சூடுபட்டுச் சிவந்தவன் வீடு கட்ட உதவுவான். அது என்ன?
11. ஆற்றையும் கடக்கும், அக்கரைக்கும் போகும்; தண்ணீரையும் கலக்காது, தானும் நனையாது. அது என்ன?
12. வெள்ளை நிலத்தில் கருப்பு விதை போட்டேன். வாயால் எடுக்கலாம், கையால் எடுக்க முடியாது. அது என்ன?
13. ஆட்டத்தில் அசர வைப்பான்; பாம்பை மட்டும் அலற வைப்பான். அவன் யார்?
14. பார்த்தால் பச்சைக்கிளி; கையில் அமர்ந்தால் சிவந்த கிளி. அது என்ன?
15. ஒன்பது பிள்ளைக்கு ஒரே குடுமி. அது என்ன?
விடைகள் :
1.புகை
2.நெல்லிக்காய்
3.தேங்காய்
4.முட்டை
5.சிரிப்பு
6.மிளகாய் வற்றல்
7.கண்ணீர்
8.சூரியன்
9.சாக்பீஸ்
10.செங்கல்
11.குரல்
12.எழுத்து
13.மயில்
14.மருதாணி
15.பூண்டு
திருவள்ளுவன் இலக்குவனார்
Similar topics
» TET உளவியல் வினா விடைகள் - 1
» TET தமிழ் வினா விடைகள் - 1
» தாய்மார்கள் விரும்பாத ஆட்டம் – விடுகதைகள்
» உங்களுக்கு தெரியுமா??? பொது அறிவு வினா-விடைகள்:-
» உங்களுக்கு தெரியுமா??? பொது அறிவு வினா-விடைகள்:-II
» TET தமிழ் வினா விடைகள் - 1
» தாய்மார்கள் விரும்பாத ஆட்டம் – விடுகதைகள்
» உங்களுக்கு தெரியுமா??? பொது அறிவு வினா-விடைகள்:-
» உங்களுக்கு தெரியுமா??? பொது அறிவு வினா-விடைகள்:-II
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|