Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இன்னும் கொஞ்சம் சிரியுங்களேன்!!!!
Page 1 of 1 • Share
இன்னும் கொஞ்சம் சிரியுங்களேன்!!!!
அதாவது தம்பி !
.
.
.
காபிக்கு சுகரும் !
கட்டிக்கபோற பிகரும் !
அம்மா சாய்ஸ் ல விட்றது என்னிக்குமே நல்லது!
யாரும் இல்லாத தனிமையில் சமந்தா மாதிரி பொண்ணு உங்க நேரில் வந்தா என்ன செய்விங்க?
.
.
.
.
.
.
.
.
நான் "நீங்க சமந்தாவா?"ன்னு கேப்பேன்.அவ்ளோ தான்
நண்பர் 1 : பக்கத்து அபார்ட்மெண்டுல போன வாரம் மூணாவது மாடியிலே
திருட்டுப் போச்சு...நேத்து ரெண்டாவது மாடியிலே...
நண்பர் 2 : திருட்டு படிப்படியா குறைஞ்சுட்டு வருதுன்னு சொல்லுங்க..!
பையன் (கோபமாக): அம்மா! இன்னைக்குக் காலையிலே நானும் அப்பாவும் பஸ்சுலே போயிக்கிட்டிருந்தபோது ஒரு லேடி வந்தாங்க. அப்பா என்கிட்ட, எந்திச்சு அவங்களுக்கு இடம் கொடுக்கச் சொன்னாங்க..!
அம்மா: நல்ல காரியம்தானே..! இதுக்கு ஏன் கோபப்படறே..?
பையன்: ஆனா நான் உட்கார்ந்துக்கிட்டிருந்தது அப்பாவோட மடியிலே..!
ஒரு ஞாயிறு என் மனைவி தூக்கத்துல இருந்த என்னை எழுப்பி
ஏங்க எங்க அப்பா உங்களுக்கு ஒரு பிரெஸ்லெட் வாங்கி வந்து இருக்கார்
(உள்ளே ஒரு குஷி இருந்தாலும்..,) இப்போ எதுக்குடி அவங்களுக்கு அனாவசிய செலவு?
என்னங்க நீங்க..! என்ன 20 ரூபா அவங்களுக்கு பெருசா? உங்களுக்கு பண்ண மாட்டாங்களா?
ஏண்டி 20 ஆயிரம் ரூபாங்கறது உனக்கு சின்ன தொகையா?
என்ன உளர்றீங்க? அவர் காசி-ல இருந்து உங்களுக்கு சிவலிங்கம் போட்ட ஒரு பிரெஸ்லெட் வாங்கி வந்து இருக்கார்.
உங்க மூஞ்சிக்கு தங்கத்துல வேற கேக்குதாக்கும். நம்ம கல்யாணத்துக்கு போட்டதே ஜாஸ்தி.......
.
.
.
காபிக்கு சுகரும் !
கட்டிக்கபோற பிகரும் !
அம்மா சாய்ஸ் ல விட்றது என்னிக்குமே நல்லது!
யாரும் இல்லாத தனிமையில் சமந்தா மாதிரி பொண்ணு உங்க நேரில் வந்தா என்ன செய்விங்க?
.
.
.
.
.
.
.
.
நான் "நீங்க சமந்தாவா?"ன்னு கேப்பேன்.அவ்ளோ தான்
நண்பர் 1 : பக்கத்து அபார்ட்மெண்டுல போன வாரம் மூணாவது மாடியிலே
திருட்டுப் போச்சு...நேத்து ரெண்டாவது மாடியிலே...
நண்பர் 2 : திருட்டு படிப்படியா குறைஞ்சுட்டு வருதுன்னு சொல்லுங்க..!
பையன் (கோபமாக): அம்மா! இன்னைக்குக் காலையிலே நானும் அப்பாவும் பஸ்சுலே போயிக்கிட்டிருந்தபோது ஒரு லேடி வந்தாங்க. அப்பா என்கிட்ட, எந்திச்சு அவங்களுக்கு இடம் கொடுக்கச் சொன்னாங்க..!
அம்மா: நல்ல காரியம்தானே..! இதுக்கு ஏன் கோபப்படறே..?
பையன்: ஆனா நான் உட்கார்ந்துக்கிட்டிருந்தது அப்பாவோட மடியிலே..!
ஒரு ஞாயிறு என் மனைவி தூக்கத்துல இருந்த என்னை எழுப்பி
ஏங்க எங்க அப்பா உங்களுக்கு ஒரு பிரெஸ்லெட் வாங்கி வந்து இருக்கார்
(உள்ளே ஒரு குஷி இருந்தாலும்..,) இப்போ எதுக்குடி அவங்களுக்கு அனாவசிய செலவு?
என்னங்க நீங்க..! என்ன 20 ரூபா அவங்களுக்கு பெருசா? உங்களுக்கு பண்ண மாட்டாங்களா?
ஏண்டி 20 ஆயிரம் ரூபாங்கறது உனக்கு சின்ன தொகையா?
என்ன உளர்றீங்க? அவர் காசி-ல இருந்து உங்களுக்கு சிவலிங்கம் போட்ட ஒரு பிரெஸ்லெட் வாங்கி வந்து இருக்கார்.
உங்க மூஞ்சிக்கு தங்கத்துல வேற கேக்குதாக்கும். நம்ம கல்யாணத்துக்கு போட்டதே ஜாஸ்தி.......
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இன்னும் கொஞ்சம் சிரியுங்களேன்!!!!
ஜவுளிக் கடைக்குச் சென்றிருந்தோம் நானும் என் மனைவியும்.
வாசலில் நான் ... உள்ளே அவள்.
சிறிது நேரத்தில் உள்ளிருந்து ஓடி வந்தாள். (அதற்குள் 5 முறை பக்கத்தில் இருந்த கடையில் டீ குடித்து முடித்திருந்தேன்"
"செலக்சன் பண்ணிட்டேன் ... வாங்க"
உள்ளே போனேன் ... மலைபோல் குவிந்திருந்த சேலைகளைக் காட்டி,
"இதையெல்லாம் செலக்சன் பண்ணி வச்சிருக்கேன் ... இதுல உங்களுக்கு எது பிடிக்குதுன்னு சொல்றீங்களோ அதை எடுத்துக்கிறேன்"
"இந்த Blue கலர் Sஅரே எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு" குத்துமதிப்பாய் சொன்னேன் ... நானா கட்டிக்கப் போறேன் என மனதுக்குள் நினைத்தபடி.
"ஐயே.. நல்லாவே இல்ல.."
எனக்கு தெரியும்.
நாம் தான் ஏடிஎம் என்பதனால் மட்டுமே ஒரு வார்த்தை நம்மிடம் கேட்டு வைக்கிறார்களே தவிர, நாம் விரும்பியதை கண்டிப்பாக எடுக்க மாட்டார்கள்.
"நம்ம தமிழ் பண்பாடு என்ன சொல்லுது தெரியுமா..?" சொற்பொழிவாற்ற தயாரானேன் நான்.
"என்ன சொல்லுது..??"
"புருஷனுக்கு எது பிடிச்சாலும் ... அது பொண்டாட்டிக்கும் பிடிக்கணும்.."
"ஓஓ...பைத்தியம் பிடிச்சா கூடவா..??!!"
"!!???"
வாசலில் நான் ... உள்ளே அவள்.
சிறிது நேரத்தில் உள்ளிருந்து ஓடி வந்தாள். (அதற்குள் 5 முறை பக்கத்தில் இருந்த கடையில் டீ குடித்து முடித்திருந்தேன்"
"செலக்சன் பண்ணிட்டேன் ... வாங்க"
உள்ளே போனேன் ... மலைபோல் குவிந்திருந்த சேலைகளைக் காட்டி,
"இதையெல்லாம் செலக்சன் பண்ணி வச்சிருக்கேன் ... இதுல உங்களுக்கு எது பிடிக்குதுன்னு சொல்றீங்களோ அதை எடுத்துக்கிறேன்"
"இந்த Blue கலர் Sஅரே எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு" குத்துமதிப்பாய் சொன்னேன் ... நானா கட்டிக்கப் போறேன் என மனதுக்குள் நினைத்தபடி.
"ஐயே.. நல்லாவே இல்ல.."
எனக்கு தெரியும்.
நாம் தான் ஏடிஎம் என்பதனால் மட்டுமே ஒரு வார்த்தை நம்மிடம் கேட்டு வைக்கிறார்களே தவிர, நாம் விரும்பியதை கண்டிப்பாக எடுக்க மாட்டார்கள்.
"நம்ம தமிழ் பண்பாடு என்ன சொல்லுது தெரியுமா..?" சொற்பொழிவாற்ற தயாரானேன் நான்.
"என்ன சொல்லுது..??"
"புருஷனுக்கு எது பிடிச்சாலும் ... அது பொண்டாட்டிக்கும் பிடிக்கணும்.."
"ஓஓ...பைத்தியம் பிடிச்சா கூடவா..??!!"
"!!???"
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இன்னும் கொஞ்சம் சிரியுங்களேன்!!!!
பக்கத்து வீட்டு பையன் பரிட்சைக்கு படித்துக் கொண்டிருந்தான்.
"தம்பி ... உனக்கு பரிட்சை எப்படி எழுதணும்னு தெரியுமா?"ன்னு கேட்டேன் நான்.
"சொல்லுங்க அங்கிள் ... தெரிஞ்சிக்கிறேன்"
"தம்பி, பரிட்சைக்கு மொத்தம் 3 மணி நேரம் கொடுப்பாங்க ..."
"ம்ம்ம்ம்"
"முதல் 1 மணி நேரத்துல 10 மார்க் கேள்விய எழுதணும்"
"ம்ம்ம்"
"இரண்டாவது 1 மணி நேரத்துல 5 மார்க் கேள்விய எழுதணும்"
"ம்ம்ம்"
"அப்புறம் அரை மணி நேரத்துல் 2 மார்க் கேள்விய எழுதணும்"
"ம்ம்ம்"
"கடைசி அரை மணி நேரத்துல 1 மார்க் கேள்விய எழுதணும் ... இதுல ஏதாவது உனக்கு சந்தேகம் இருந்தா கேளு"
"ஒரே ஒரு சந்தேகம் தான் இருக்கு"
"என்ன?"
"மூணு மணி நேரமும் கேள்வியயே எழுதிகிட்டிருந்தா பதில் எப்போ எழுதுறது??"
-நமக்குன்னு எங்க இருந்துதான் வந்து சேருதுங்களோ?
"தம்பி ... உனக்கு பரிட்சை எப்படி எழுதணும்னு தெரியுமா?"ன்னு கேட்டேன் நான்.
"சொல்லுங்க அங்கிள் ... தெரிஞ்சிக்கிறேன்"
"தம்பி, பரிட்சைக்கு மொத்தம் 3 மணி நேரம் கொடுப்பாங்க ..."
"ம்ம்ம்ம்"
"முதல் 1 மணி நேரத்துல 10 மார்க் கேள்விய எழுதணும்"
"ம்ம்ம்"
"இரண்டாவது 1 மணி நேரத்துல 5 மார்க் கேள்விய எழுதணும்"
"ம்ம்ம்"
"அப்புறம் அரை மணி நேரத்துல் 2 மார்க் கேள்விய எழுதணும்"
"ம்ம்ம்"
"கடைசி அரை மணி நேரத்துல 1 மார்க் கேள்விய எழுதணும் ... இதுல ஏதாவது உனக்கு சந்தேகம் இருந்தா கேளு"
"ஒரே ஒரு சந்தேகம் தான் இருக்கு"
"என்ன?"
"மூணு மணி நேரமும் கேள்வியயே எழுதிகிட்டிருந்தா பதில் எப்போ எழுதுறது??"
-நமக்குன்னு எங்க இருந்துதான் வந்து சேருதுங்களோ?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இன்னும் கொஞ்சம் சிரியுங்களேன்!!!!
கேபிள் டிவி நிறுவனத்துக்கு நம்ம அய்யாசாமி வேலை கேட்டு போனார்.. இன்னும் ஒரு ஆளும் வந்திருந்தார்.. ஆனால் இருந்ததோ ஒரே ஒரு வேலை..முதலாளி இருவரில் யார் ஒரே நாளில் அதிகமான கேபிள் கம்பங்களை புதைக்கிறார்களோ அவருக்குதான் அந்த வேலை என்றார்..மாலை இருவரும் களைப்படைந்து திரும்பினார்கள்..
முதலாளி இன்னொருவரைக் கேட்டார்.." எத்தனை கம்பங்கள் புதைத்தாய்..?" அவர் "25 கம்பங்கள்" என்று பதிலளித்தார்.. அய்யாசாமியைக் கேட்க, அவர் "5" என்றார். முதலாளி வியப்படைந்து..
" என்ன..? வெறும் 5 தானா..? இவர் எத்தனை தெரியுமா..?
" அடப் போங்க முதலாளி.. எல்லா கம்பமும் முக்கால் வாசி வெளியிலே தெரியறாப்பல புதைச்சிட்டு வந்துருக்காரு... போய்ப் பாருங்க..!!"
மேம் தனுஷ் எழுதுன புக்ஸ் ஏதும் வெச்சு இருக்கிங்களா ?
கேட்டவள் இங்கு பணிபுரியும் எனது ஜூனியர் வடஇந்தியப் பெண்....
தனுஷ் புக்ஸ் ஆ ?
ஏன் மேம் ? அவரு ரைட்டர் தானே.கொலைவெறி சாங் எவ்ளோ சூப்பர்ப் ஆ எழுதி இருக்காரு.அவரு தானே இப்போ உங்க ஸ்டேட்ல நம்பர் ஒன் ரைட்டர் ? அவர மாதிரி ஹிட் அடிச்ச பேமஸ் ரைட்டர் வேற யாரும் இருக்காங்களா ?
தலையைக் குனிந்துக் கொண்டு சொன்னேன் : திருவள்ளுவர்ன்னு ஒருத்தர் இருந்தாரு !
இருந்தாரா ?? ஏன் இப்போ அவரு எழுதறது இல்லையா ?
வாயடைத்து போன நான் இல்லை என்பதற்கு அடையாளமாகத் தலையசைத்தேன்.
ஏன் மேம் ? தனுஷ்ஜி எழுத ஆரம்பிச்சதும் அவருக்கு மார்கெட் போயுடுச்சா ?
முதலாளி இன்னொருவரைக் கேட்டார்.." எத்தனை கம்பங்கள் புதைத்தாய்..?" அவர் "25 கம்பங்கள்" என்று பதிலளித்தார்.. அய்யாசாமியைக் கேட்க, அவர் "5" என்றார். முதலாளி வியப்படைந்து..
" என்ன..? வெறும் 5 தானா..? இவர் எத்தனை தெரியுமா..?
" அடப் போங்க முதலாளி.. எல்லா கம்பமும் முக்கால் வாசி வெளியிலே தெரியறாப்பல புதைச்சிட்டு வந்துருக்காரு... போய்ப் பாருங்க..!!"
மேம் தனுஷ் எழுதுன புக்ஸ் ஏதும் வெச்சு இருக்கிங்களா ?
கேட்டவள் இங்கு பணிபுரியும் எனது ஜூனியர் வடஇந்தியப் பெண்....
தனுஷ் புக்ஸ் ஆ ?
ஏன் மேம் ? அவரு ரைட்டர் தானே.கொலைவெறி சாங் எவ்ளோ சூப்பர்ப் ஆ எழுதி இருக்காரு.அவரு தானே இப்போ உங்க ஸ்டேட்ல நம்பர் ஒன் ரைட்டர் ? அவர மாதிரி ஹிட் அடிச்ச பேமஸ் ரைட்டர் வேற யாரும் இருக்காங்களா ?
தலையைக் குனிந்துக் கொண்டு சொன்னேன் : திருவள்ளுவர்ன்னு ஒருத்தர் இருந்தாரு !
இருந்தாரா ?? ஏன் இப்போ அவரு எழுதறது இல்லையா ?
வாயடைத்து போன நான் இல்லை என்பதற்கு அடையாளமாகத் தலையசைத்தேன்.
ஏன் மேம் ? தனுஷ்ஜி எழுத ஆரம்பிச்சதும் அவருக்கு மார்கெட் போயுடுச்சா ?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இன்னும் கொஞ்சம் சிரியுங்களேன்!!!!
மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது ?
ஐந்து கேள்விப்பா
நீ எத்தனை கேள்வி விட்டுட்டே ?
முதல் மூணும் கடைசி இரண்டும்
வெரிகுட்......
குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றிருந்தேன்.
மூன்று நாட்கள் கழிந்துவிட்டன.
என் மனைவி சொன்னாள்,
"நீங்கள் இப்பொழுது கிளம்புங்கள் ... நான் ஒரு வாரம் இருந்துவிட்டு வருகிறேன்"
எனக்குக் கோபம் வந்தது.
"நீயெல்லாம் என்ன மனைவி ... ராமனின் மனைவி சீதையப் பத்தி தெரியுமல்லவா உனக்கு ... கணவன் காட்டுக்குப் போகும் நிலை வந்த போது கூட ... ஒரு கணம் கூட சிந்திக்காமல் உடன் சென்றாள் ... மனவி என்பவள் அவள் மாதிரிதான் இருக்கணும்"
"அவள் ஒண்ணும் வெவரம் இல்லாம கூட போகலை?"
எனக்கும் புரியவில்லை.
"என்ன சொல்ற நீ?" கேட்டேன் நான்.
அவள் சொன்னாள்,
"ஆமா... அவள் வெவரமாத்தான் செஞ்சிருக்கா ... ராமன்கூட போகலைன்னா மாமியார் மாமாவுக்கெல்லாம் வீட்டுல உட்கார்ந்து வடிச்சி கொட்ட வேண்டியதிருக்கும் ... அதான் சந்தோசமா ராமன்கூடவே போயிட்டா ... எனக்கு அந்த தொந்தரவு இல்லாததுனால மெதுவாத்தான் வரமுடியும்"
"அப்படியும் இருக்குமோ?"
ஐந்து கேள்விப்பா
நீ எத்தனை கேள்வி விட்டுட்டே ?
முதல் மூணும் கடைசி இரண்டும்
வெரிகுட்......
குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றிருந்தேன்.
மூன்று நாட்கள் கழிந்துவிட்டன.
என் மனைவி சொன்னாள்,
"நீங்கள் இப்பொழுது கிளம்புங்கள் ... நான் ஒரு வாரம் இருந்துவிட்டு வருகிறேன்"
எனக்குக் கோபம் வந்தது.
"நீயெல்லாம் என்ன மனைவி ... ராமனின் மனைவி சீதையப் பத்தி தெரியுமல்லவா உனக்கு ... கணவன் காட்டுக்குப் போகும் நிலை வந்த போது கூட ... ஒரு கணம் கூட சிந்திக்காமல் உடன் சென்றாள் ... மனவி என்பவள் அவள் மாதிரிதான் இருக்கணும்"
"அவள் ஒண்ணும் வெவரம் இல்லாம கூட போகலை?"
எனக்கும் புரியவில்லை.
"என்ன சொல்ற நீ?" கேட்டேன் நான்.
அவள் சொன்னாள்,
"ஆமா... அவள் வெவரமாத்தான் செஞ்சிருக்கா ... ராமன்கூட போகலைன்னா மாமியார் மாமாவுக்கெல்லாம் வீட்டுல உட்கார்ந்து வடிச்சி கொட்ட வேண்டியதிருக்கும் ... அதான் சந்தோசமா ராமன்கூடவே போயிட்டா ... எனக்கு அந்த தொந்தரவு இல்லாததுனால மெதுவாத்தான் வரமுடியும்"
"அப்படியும் இருக்குமோ?"
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இன்னும் கொஞ்சம் சிரியுங்களேன்!!!!
ஒரு நாள் பேரழிவுல உலகம் அழிஞ்சிடிச்சி.
கடவுள் வந்து மனைவிகளை சொர்க்கத்துக்கு அனுப்பிட்டாரு.
வீட்ல மனைவி சொல் கேக்குற ஆம்பளங்கள ஒரு பக்கமும்,
தான் அதிகாரம் பண்றவங்களை ஒரு வரிசைலயும் நிக்க சொன்னார்.
பாத்தா ஒரே ஒருத்தன் தான் நிக்கறான்.
அவருக்கு கடுப்பாய்டிச்சி,
“என்னப்பா இது என்னோட சாயல்ல உருவாக்கினா
இப்படி எல்லோரும் இருக்கீங்களே, ஒரே ஒருத்தன் தான் சிங்கக்குட்டி மனைவியை அதிகாரம் பண்றான், உன்ன நினைச்சா பெருமையா இருக்கு மகனே”ன்னாரு.
அவன் உடனே சொன்னானாம்,
”அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க,
ஏதோ என் பொண்டாட்டி தான் இங்க நிக்க சொன்னா”
ஒரு காதலனுக்கும் காதலிக்கும் இடையில சண்டை யாருடைய காதல் பெரிது என்டு.
காதலி - உனக்காக என்ட ஊரை விட்டுட்டு வந்திருக்கிறான்
காதலன் - இதென்ன பெரிய விஷயம் உனக்காக நான் என் நாட்டையே விட்டுட்டு வந்திருக்கிறான்
காதலி - உனக்காக என்ட படிப்பை விட்டுட்டு வந்தனான்
காதலன் - இது என்ன பெரிய விஷயம் உனக்காக நான் என்ட வேலையை விட்டுட்டு வந்திருக்கிறான்
காதலி - உனக்காக என்ட ஊர் சனத்தை விட்டுட்டு வந்திருக்கிறன்
காதலன் - இதென்ன டீ பெரிய விஷயம் உனக்காக நான் என்ட மானத்தையே விட்டுட்டு வந்திருக்கிறன்
காதலி - உனக்காக என்னுடைய அம்மா அப்பா விட்டுட்டு வந்தனான்
காதலன்- இது என்ன பெரிய விஷயம் உனக்காக நான் என்ட பொண்டாட்டியையும் 2 பிள்ளையையும் விட்டுட்டு வந்திருக்கிறான்
நண்பர்களே நீங்க சொல்லுங்க இதில யாருடைய காதல் பெரியது ?
கடவுள் வந்து மனைவிகளை சொர்க்கத்துக்கு அனுப்பிட்டாரு.
வீட்ல மனைவி சொல் கேக்குற ஆம்பளங்கள ஒரு பக்கமும்,
தான் அதிகாரம் பண்றவங்களை ஒரு வரிசைலயும் நிக்க சொன்னார்.
பாத்தா ஒரே ஒருத்தன் தான் நிக்கறான்.
அவருக்கு கடுப்பாய்டிச்சி,
“என்னப்பா இது என்னோட சாயல்ல உருவாக்கினா
இப்படி எல்லோரும் இருக்கீங்களே, ஒரே ஒருத்தன் தான் சிங்கக்குட்டி மனைவியை அதிகாரம் பண்றான், உன்ன நினைச்சா பெருமையா இருக்கு மகனே”ன்னாரு.
அவன் உடனே சொன்னானாம்,
”அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க,
ஏதோ என் பொண்டாட்டி தான் இங்க நிக்க சொன்னா”
ஒரு காதலனுக்கும் காதலிக்கும் இடையில சண்டை யாருடைய காதல் பெரிது என்டு.
காதலி - உனக்காக என்ட ஊரை விட்டுட்டு வந்திருக்கிறான்
காதலன் - இதென்ன பெரிய விஷயம் உனக்காக நான் என் நாட்டையே விட்டுட்டு வந்திருக்கிறான்
காதலி - உனக்காக என்ட படிப்பை விட்டுட்டு வந்தனான்
காதலன் - இது என்ன பெரிய விஷயம் உனக்காக நான் என்ட வேலையை விட்டுட்டு வந்திருக்கிறான்
காதலி - உனக்காக என்ட ஊர் சனத்தை விட்டுட்டு வந்திருக்கிறன்
காதலன் - இதென்ன டீ பெரிய விஷயம் உனக்காக நான் என்ட மானத்தையே விட்டுட்டு வந்திருக்கிறன்
காதலி - உனக்காக என்னுடைய அம்மா அப்பா விட்டுட்டு வந்தனான்
காதலன்- இது என்ன பெரிய விஷயம் உனக்காக நான் என்ட பொண்டாட்டியையும் 2 பிள்ளையையும் விட்டுட்டு வந்திருக்கிறான்
நண்பர்களே நீங்க சொல்லுங்க இதில யாருடைய காதல் பெரியது ?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இன்னும் கொஞ்சம் சிரியுங்களேன்!!!!
காதலித்துப்பார்.
---------------------
Face-book ல் உன் Status மாறும்
Friends List ல் Girl Friends குறையும் உன்
Wall ல்
அவள் மட்டும் எழுதுவாள் எழுதியதற்கு Reply
யும் பண்ணுவாள்
காதலித்துப்பார்
ஒரு நாளில் 10 முறை Log இன்
செய்வாய் ஒவ்வொரு முறையும் அவள் Profile
check பண்ணுவாய்
அவள் போஸ்ட் எதுவானாலும்
Like / Comment பண்ணுவாய்
Chat செய்தே Keyboard இல்
எழுத்துக்கள் தேயும்
காதலித்துப்பார்
அவள் பெயரே Password ஆகும்
அவள் Friend's List கூடினால் நீ
வாடுவாய்
புது Friends யார் யாரென நீ
தேடுவாய்
உங்களுக்கு என்றே புது Group
Create செய்வாய்
காதலித்துப்பார்
இந்த LAYS கம்பெனிகாரன் ரொம்ப நல்லவன்...
காத்துல பாக்கெட் பறந்துட கூடாதுன்னு உள்ள கொஞ்சம் சிப்ஸ் போட்டு வச்சிருக்கான்.
டைட்டானிக் கப்பல்
எப்படி மூழுகிச்சு தெரியுமா?
------------------------------
.
.
.
..
.
.
.
குபுக்
லுபுக்
புளுக்
குலுக்
போதக்
லோச்சக்
பச்சக்....
நாங்களும் யோசிப்போமில்ல
---------------------
Face-book ல் உன் Status மாறும்
Friends List ல் Girl Friends குறையும் உன்
Wall ல்
அவள் மட்டும் எழுதுவாள் எழுதியதற்கு Reply
யும் பண்ணுவாள்
காதலித்துப்பார்
ஒரு நாளில் 10 முறை Log இன்
செய்வாய் ஒவ்வொரு முறையும் அவள் Profile
check பண்ணுவாய்
அவள் போஸ்ட் எதுவானாலும்
Like / Comment பண்ணுவாய்
Chat செய்தே Keyboard இல்
எழுத்துக்கள் தேயும்
காதலித்துப்பார்
அவள் பெயரே Password ஆகும்
அவள் Friend's List கூடினால் நீ
வாடுவாய்
புது Friends யார் யாரென நீ
தேடுவாய்
உங்களுக்கு என்றே புது Group
Create செய்வாய்
காதலித்துப்பார்
இந்த LAYS கம்பெனிகாரன் ரொம்ப நல்லவன்...
காத்துல பாக்கெட் பறந்துட கூடாதுன்னு உள்ள கொஞ்சம் சிப்ஸ் போட்டு வச்சிருக்கான்.
டைட்டானிக் கப்பல்
எப்படி மூழுகிச்சு தெரியுமா?
------------------------------
.
.
.
..
.
.
.
குபுக்
லுபுக்
புளுக்
குலுக்
போதக்
லோச்சக்
பச்சக்....
நாங்களும் யோசிப்போமில்ல
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இன்னும் கொஞ்சம் சிரியுங்களேன்!!!!
ஒரு ஊருல "அப்படி, இப்படி" அப்படின்னு ரெண்டு பேர்.
ஒரு நாள் அப்படி இப்படி கிட்டே, "எப்படி இருக்கீங்க"ன்னு
கேட்டார்.
இப்படி "எப்படியோ இருக்கேன்"னார்
...
அதுக்கு அப்படி, "இப்படி சொன்னா எப்படி? அப்படி இருக்கேன்
இல்ல இப்படி இருக்கேன்னு சொல்லுங்க"ன்னு சொன்னாரு.
உடனே இப்படிக்கு அப்படி ஒரு கோவம்.
"நான் எப்படி இருந்தா உனக்கேன்ன"ன்னு கேட்டார்.
அதுக்கு அப்படி,
"அப்படியெல்லாம் ஒன்னுமில்லீங்க... சும்மா எப்படி
இருக்கீங்கன்னு கேட்டேன்" அப்படின்னு சமாதான படுத்தினார்.
அப்புறம் அப்படியும் இப்படியும் நண்பர்கள் ஆகிட்டாங்க.
அதெல்லாம் விடுங்க
நீங்க எப்படி இருக்கீங்க???
எனக்கும் என் மனைவிக்கும் பயங்கர சண்டை.
பின்னே என்னங்க ... 12 ஆயிரம் ரூபாய் கொடுத்து "வாக்குவம் கிளீனர்" வாங்கிக் கொடுத்த பிறகும், வாரத்துக்கு ஒரு விளக்குமாறு வாங்கிக்கிறா.
"உன்னைக் கட்டிக்கிட்டதுக்கு என் புத்தியை செருப்பாலேயே அடிச்சிக்கணும்" என்று கோபத்தில் கத்தினேன் நான்.
அவள் அமைதியாகச் சொன்னாள்,
"செருப்பு இருக்கு ... புத்திக்கு எங்கே போவீங்க??"
ஒரு பொண்ணு 20வது மாடில இருந்து கீழ விழுந்துருச்சு,
15வது மாடில ஒரு பையன் அந்த பொண்ண பிடிச்சுட்டான்,
நான் உன்ன காப்பாத்துரேன், நீ என்ன மேரேஜ் பண்ணிக்க,
சீ நாயே விடு என்ன, விட்டான் திரும்ப கீழ விழுந்துருச்சு,
10வது மாடில ஒருத்தன் அந்த பொண்ண பிடிச்சுட்டான்,
நான் உன்ன காப்பாத்தணும்னா எனக்கு முத்தம் கோடு,
சீ பொறுக்கி ,அவனும் விட்டான் திரும்ப விழுந்துருச்சு,
5வது மாடில ஒருத்தன் அந்த பொண்ண பிடிச்சுட்டான்,
இந்த தடவ பயத்துல அந்த பொண்ணு அவன்கிட்ட
ஓகே நான் உனக்கு முத்தமும் தரேன், உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன் என்ன கீழ விட்டுடாத,.......
சீ ரொம்ப கேவலமான பொண்ணா இருப்பா போல,,,
"சாவுடி"னுஅவனும் கீழ விட்டுட்டான்
# எல்லா ஆணையும் தப்பா நெனச்சா சாவ வேண்டியதுதான்.
பேசிக்கொண்டிருந்த போது என் மனைவி என்னிடம் சொன்னாள்,
"நீங்க நடக்கும்போது ஒரு கம்பீரம் தெரிகிறது!
சாப்பிடும்போது அழகு தெரிகிறது!
நிற்கும்போது அமைதி தெரிகிறது!
நீங்க ஓடும்போது வேகம் தெரிகிறது!"
எனக்கு அப்படியே புல்லரிச்சிப் போச்சி....
"அப்புறம்....?" என நான் கேட்க,
அவள் சொன்னாள்,
"உங்களையெல்லாம் படம் பிடிச்சி ஏன் டிஸ்கவரி சேனல்ல போட மாட்டேங்குறாங்க?"
மனைவி : ஏங்க, பிள்ளைங்களை ஸ்கூல்ல விட்டுட்டு வந்துடுங்களேன்.
கணவன் : அதான், நீ இருக்கிற இல்லை.
மனைவி : கரண்டு பில்லா வது கட்டிட்டு வாங்களேன்.
கணவன் : அதான், நீ இருக்கிற இல்லை.
மனைவி : சரி, மார்க்கெட் போய் காய்கறியவது வாங்கிட்டு வாங்களேன்.
கணவன் : அதான், நீ இருக்கிற இல்லை.
மனைவி : (கோபமாகி), எல்லாத்துக்கும் நானா, ஒரு வேளை நான் செத்து போய்ட்டா?
கணவன் : (சந்தோஷமா) அதான் உன் தங்கச்சி இருக்கா இல்லை.
/////////////மச்சினி கொண்டவனுங்க எல்லாம் மகா அதிர்ஷ்டசாலிங்க...//
https://www.facebook.com/Sirippookkal?ref=ts&fref=ts
ஒரு நாள் அப்படி இப்படி கிட்டே, "எப்படி இருக்கீங்க"ன்னு
கேட்டார்.
இப்படி "எப்படியோ இருக்கேன்"னார்
...
அதுக்கு அப்படி, "இப்படி சொன்னா எப்படி? அப்படி இருக்கேன்
இல்ல இப்படி இருக்கேன்னு சொல்லுங்க"ன்னு சொன்னாரு.
உடனே இப்படிக்கு அப்படி ஒரு கோவம்.
"நான் எப்படி இருந்தா உனக்கேன்ன"ன்னு கேட்டார்.
அதுக்கு அப்படி,
"அப்படியெல்லாம் ஒன்னுமில்லீங்க... சும்மா எப்படி
இருக்கீங்கன்னு கேட்டேன்" அப்படின்னு சமாதான படுத்தினார்.
அப்புறம் அப்படியும் இப்படியும் நண்பர்கள் ஆகிட்டாங்க.
அதெல்லாம் விடுங்க
நீங்க எப்படி இருக்கீங்க???
எனக்கும் என் மனைவிக்கும் பயங்கர சண்டை.
பின்னே என்னங்க ... 12 ஆயிரம் ரூபாய் கொடுத்து "வாக்குவம் கிளீனர்" வாங்கிக் கொடுத்த பிறகும், வாரத்துக்கு ஒரு விளக்குமாறு வாங்கிக்கிறா.
"உன்னைக் கட்டிக்கிட்டதுக்கு என் புத்தியை செருப்பாலேயே அடிச்சிக்கணும்" என்று கோபத்தில் கத்தினேன் நான்.
அவள் அமைதியாகச் சொன்னாள்,
"செருப்பு இருக்கு ... புத்திக்கு எங்கே போவீங்க??"
ஒரு பொண்ணு 20வது மாடில இருந்து கீழ விழுந்துருச்சு,
15வது மாடில ஒரு பையன் அந்த பொண்ண பிடிச்சுட்டான்,
நான் உன்ன காப்பாத்துரேன், நீ என்ன மேரேஜ் பண்ணிக்க,
சீ நாயே விடு என்ன, விட்டான் திரும்ப கீழ விழுந்துருச்சு,
10வது மாடில ஒருத்தன் அந்த பொண்ண பிடிச்சுட்டான்,
நான் உன்ன காப்பாத்தணும்னா எனக்கு முத்தம் கோடு,
சீ பொறுக்கி ,அவனும் விட்டான் திரும்ப விழுந்துருச்சு,
5வது மாடில ஒருத்தன் அந்த பொண்ண பிடிச்சுட்டான்,
இந்த தடவ பயத்துல அந்த பொண்ணு அவன்கிட்ட
ஓகே நான் உனக்கு முத்தமும் தரேன், உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன் என்ன கீழ விட்டுடாத,.......
சீ ரொம்ப கேவலமான பொண்ணா இருப்பா போல,,,
"சாவுடி"னுஅவனும் கீழ விட்டுட்டான்
# எல்லா ஆணையும் தப்பா நெனச்சா சாவ வேண்டியதுதான்.
பேசிக்கொண்டிருந்த போது என் மனைவி என்னிடம் சொன்னாள்,
"நீங்க நடக்கும்போது ஒரு கம்பீரம் தெரிகிறது!
சாப்பிடும்போது அழகு தெரிகிறது!
நிற்கும்போது அமைதி தெரிகிறது!
நீங்க ஓடும்போது வேகம் தெரிகிறது!"
எனக்கு அப்படியே புல்லரிச்சிப் போச்சி....
"அப்புறம்....?" என நான் கேட்க,
அவள் சொன்னாள்,
"உங்களையெல்லாம் படம் பிடிச்சி ஏன் டிஸ்கவரி சேனல்ல போட மாட்டேங்குறாங்க?"
மனைவி : ஏங்க, பிள்ளைங்களை ஸ்கூல்ல விட்டுட்டு வந்துடுங்களேன்.
கணவன் : அதான், நீ இருக்கிற இல்லை.
மனைவி : கரண்டு பில்லா வது கட்டிட்டு வாங்களேன்.
கணவன் : அதான், நீ இருக்கிற இல்லை.
மனைவி : சரி, மார்க்கெட் போய் காய்கறியவது வாங்கிட்டு வாங்களேன்.
கணவன் : அதான், நீ இருக்கிற இல்லை.
மனைவி : (கோபமாகி), எல்லாத்துக்கும் நானா, ஒரு வேளை நான் செத்து போய்ட்டா?
கணவன் : (சந்தோஷமா) அதான் உன் தங்கச்சி இருக்கா இல்லை.
/////////////மச்சினி கொண்டவனுங்க எல்லாம் மகா அதிர்ஷ்டசாலிங்க...//
https://www.facebook.com/Sirippookkal?ref=ts&fref=ts
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» கொஞ்சம் சிரியுங்களேன்
» அட கொஞ்சம் சிரியுங்களேன் !!!
» அட !கொஞ்சம் சிரியுங்களேன் !!!
» அட!! கொஞ்சம் சிரியுங்களேன்!!!
» கொஞ்சம் நல்லாத்தான் சிரியுங்களேன்!!
» அட கொஞ்சம் சிரியுங்களேன் !!!
» அட !கொஞ்சம் சிரியுங்களேன் !!!
» அட!! கொஞ்சம் சிரியுங்களேன்!!!
» கொஞ்சம் நல்லாத்தான் சிரியுங்களேன்!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|