Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வாங்க சிரிக்கலாம்!!!!!
Page 1 of 1 • Share
Re: வாங்க சிரிக்கலாம்!!!!!
நேர்மை
தனது வாழ்நாள் முழுவதும் கஞ்சனாகவே இருந்த ஒரு பணக்காரன் சாகும் தருவாயில், தான் வாழ்க்கையை வீணடித்துவிட்டதை உணர்ந்து வருந்தினான். பணத்தையே பிரதானமாகக் கருதிய அவனுக்கு இப்போது பணம் எந்த வகையிலும் உதவி செய்யாது என்பதை உணர்ந்தவுடன் அதை வெறுத்தான்.
தனது மூன்று மகன்களையும் அழைத்து, ''நான் இதுவரை பணப்பித்து பிடித்திருந்து இப்போது தான் தெளிந்துள்ளேன். நீங்களாவது பணத்துக்கு முக்கியம் கொடுக்காமல் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். நான் இதுவரை சேர்த்த பணத்தை மூன்று பைகளில் வைத்துள்ளேன். ஒவ்வொன்றிலும் ஒரு லட்சம் ரூபாய் இருக்கிறது. நான் இறந்தவுடன் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பையை எடுத்து என் பிணத்துடன் வைத்து எரித்து விடுங்கள்,'' என்றார். பிள்ளைகளும் உறுதியளிக்க அவரும் நிம்மதியுடன் மரணத்தைத் தழுவினார். அவர் கூறியபடியே மூன்று பிள்ளைகளும் ஆளுக்கு ஒரு பையை பிணத்துடன் வைத்து எரித்தனர்.
வீட்டுக்கு வந்தவுடன் மூத்தவன் சொன்னான், ''தம்பிகளே,நான் அப்பா சொன்னபடி நடக்க முடியவில்லை. எனக்கு ஐம்பதினாயிரம் ரூபாய் கடன் இருந்ததால் அதை எடுத்துக் கொண்டு மீதியைத்தான் எரித்தேன்,'' என்றான்.
இரண்டாமவன் உடனே சொன்னான், ''நீ பரவாயில்லை. எனக்குக் கடன் கூடுதலாக இருந்ததால் நான் இருபதினாயிரம் ரூபாயை மட்டும் பையில் வைத்துப் போட்டேன்" என்றான்.
கடைக்குட்டிக்கு பயங்கரக் கோபம் வந்து, ''அப்பா சொல்லைக் கேளாத நீங்கள் உருப்படுவீர்களா? அவர் நம்பிக்கையை சிதைத்து விட்டீர்களே,'' என்று கன்னாபின்னாவெனத் திட்டினான். அண்ணன்கள் இருவரும், ''பரவாயில்லை, நீயாவது அப்பா சொன்னபடி முழுப் பணத்தையும் போட்டு விட்டாயா?'' என்று கேட்டனர்.
கடைக்குட்டி சொன்னான், ''நான் நேர்மையானவன். அப்பா கொடுத்த பணத்தை என் வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டு அப்பா பெயருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு செக் எழுதி பையில் வைத்து அவர் பிணத்துடன் வைத்துவிட்டேன்.'' என்றானே பார்க்கலாம்
தனது வாழ்நாள் முழுவதும் கஞ்சனாகவே இருந்த ஒரு பணக்காரன் சாகும் தருவாயில், தான் வாழ்க்கையை வீணடித்துவிட்டதை உணர்ந்து வருந்தினான். பணத்தையே பிரதானமாகக் கருதிய அவனுக்கு இப்போது பணம் எந்த வகையிலும் உதவி செய்யாது என்பதை உணர்ந்தவுடன் அதை வெறுத்தான்.
தனது மூன்று மகன்களையும் அழைத்து, ''நான் இதுவரை பணப்பித்து பிடித்திருந்து இப்போது தான் தெளிந்துள்ளேன். நீங்களாவது பணத்துக்கு முக்கியம் கொடுக்காமல் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். நான் இதுவரை சேர்த்த பணத்தை மூன்று பைகளில் வைத்துள்ளேன். ஒவ்வொன்றிலும் ஒரு லட்சம் ரூபாய் இருக்கிறது. நான் இறந்தவுடன் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பையை எடுத்து என் பிணத்துடன் வைத்து எரித்து விடுங்கள்,'' என்றார். பிள்ளைகளும் உறுதியளிக்க அவரும் நிம்மதியுடன் மரணத்தைத் தழுவினார். அவர் கூறியபடியே மூன்று பிள்ளைகளும் ஆளுக்கு ஒரு பையை பிணத்துடன் வைத்து எரித்தனர்.
வீட்டுக்கு வந்தவுடன் மூத்தவன் சொன்னான், ''தம்பிகளே,நான் அப்பா சொன்னபடி நடக்க முடியவில்லை. எனக்கு ஐம்பதினாயிரம் ரூபாய் கடன் இருந்ததால் அதை எடுத்துக் கொண்டு மீதியைத்தான் எரித்தேன்,'' என்றான்.
இரண்டாமவன் உடனே சொன்னான், ''நீ பரவாயில்லை. எனக்குக் கடன் கூடுதலாக இருந்ததால் நான் இருபதினாயிரம் ரூபாயை மட்டும் பையில் வைத்துப் போட்டேன்" என்றான்.
கடைக்குட்டிக்கு பயங்கரக் கோபம் வந்து, ''அப்பா சொல்லைக் கேளாத நீங்கள் உருப்படுவீர்களா? அவர் நம்பிக்கையை சிதைத்து விட்டீர்களே,'' என்று கன்னாபின்னாவெனத் திட்டினான். அண்ணன்கள் இருவரும், ''பரவாயில்லை, நீயாவது அப்பா சொன்னபடி முழுப் பணத்தையும் போட்டு விட்டாயா?'' என்று கேட்டனர்.
கடைக்குட்டி சொன்னான், ''நான் நேர்மையானவன். அப்பா கொடுத்த பணத்தை என் வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டு அப்பா பெயருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு செக் எழுதி பையில் வைத்து அவர் பிணத்துடன் வைத்துவிட்டேன்.'' என்றானே பார்க்கலாம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாங்க சிரிக்கலாம்!!!!!
கொலை செய்யப்பட்ட ராஜாவை கடைசியா எப்ப பாத்தே?
நேத்து சாயங்காலம் நான் தாங்க அவனை பஸ் ஏத்தினேன்....
அப்ப பஸ் ஏத்தி அவனை கொன்னதை ஒத்துக்கிறியா?
ராம்: ஒரு பெண்ணிடம்: உன் போன் நம்பர் கிடைக்குமா?
பெண்: அது டெலிபோன் டைரேக்டரியில் இருக்கு
ராம்: உன் பெயர், முகவரி?...
பெண்: ம்ம்ம்... அதுவும் டெலிபோன் டைரேக்டரியில் இருக்கு
ராம்: ??!!
உமா: " கணவரை கட்டிபோட்டுட்டு உதைக்கிரையாமே ஏன்?"
ரமா: " இல்லேன்னா வெளியில ஓடி என் மானத்தை வாங்கிறார் "
ஹோட்டலில் ...
சர்வர் :- என்ன சார் சாப்பிடறீங்க?
சாப்பிடவன்தவர்:- கண் தெரியல உனக்கு .. சும்மா தானே உட்கார்ந்திருக்கிறேன்
ராம்குமார்: “மின்னல் அடிக்கும்போதெல்லாம் ஏன் சிரிக்கிறீங்க?”
தானாகீனா: “என்னை யாரோ போட்டோ எடுப்பதாக நினைச்சுக்குவேன்”
கோமதி ராம்: ஏன் சம்பந்தமில்லாம, மெடிக்கல் புக் எடுத்து Blood பத்தி எல்லாம் படிச்சுக்கிட்டு இருக்கீங்க?
தானாகீனா: தொந்தரவு பண்ணாதீங்க மேடம், நாளைக்கு Blood test னு டாக்டர் சொல்லியிருக்கார்
நேத்து சாயங்காலம் நான் தாங்க அவனை பஸ் ஏத்தினேன்....
அப்ப பஸ் ஏத்தி அவனை கொன்னதை ஒத்துக்கிறியா?
ராம்: ஒரு பெண்ணிடம்: உன் போன் நம்பர் கிடைக்குமா?
பெண்: அது டெலிபோன் டைரேக்டரியில் இருக்கு
ராம்: உன் பெயர், முகவரி?...
பெண்: ம்ம்ம்... அதுவும் டெலிபோன் டைரேக்டரியில் இருக்கு
ராம்: ??!!
உமா: " கணவரை கட்டிபோட்டுட்டு உதைக்கிரையாமே ஏன்?"
ரமா: " இல்லேன்னா வெளியில ஓடி என் மானத்தை வாங்கிறார் "
ஹோட்டலில் ...
சர்வர் :- என்ன சார் சாப்பிடறீங்க?
சாப்பிடவன்தவர்:- கண் தெரியல உனக்கு .. சும்மா தானே உட்கார்ந்திருக்கிறேன்
ராம்குமார்: “மின்னல் அடிக்கும்போதெல்லாம் ஏன் சிரிக்கிறீங்க?”
தானாகீனா: “என்னை யாரோ போட்டோ எடுப்பதாக நினைச்சுக்குவேன்”
கோமதி ராம்: ஏன் சம்பந்தமில்லாம, மெடிக்கல் புக் எடுத்து Blood பத்தி எல்லாம் படிச்சுக்கிட்டு இருக்கீங்க?
தானாகீனா: தொந்தரவு பண்ணாதீங்க மேடம், நாளைக்கு Blood test னு டாக்டர் சொல்லியிருக்கார்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாங்க சிரிக்கலாம்!!!!!
டீச்சர்: ஒரு ஊருல ஒரு வயசான பாட்டி இருந்தாங்க..
குட்டி சுஜி: போங்க டீச்சர்! ஒரு வயசுன்னா அது பாட்டி இல்லை, சின்னக் குழந்தை..!
டீச்சர்: ...??
தானாகீனா: ஒரு கண்ணாடி குடுங்க...
கடைக்காரர்: இந்த கண்ணாடியை வாங்குங்க சார். இதுல என்ன விசேஷம்னா, 100 அடி உயரத்தில இருந்து போட்டாலும், முதல் 99 அடி வரைக்கும் இந்த கண்ணாடி உடையவே உடையாது..
தானாகீனா: சூப்பர். முதல்ல அதுக்கு பில் போடுங்க.
நோயாளி: என்ன டாக்டர், இந்த நேரத்துல உங்களுக்கு யாரு போன் பண்றது?
டாக்டர்: நம்ம ஊர் சுடுகாட்டு வெட்டியான்தான்!... இன்னும் ஆபரேஷனே ஆரம்பிக்கலே... முடிச்சாச்சா... முடிச்சாச்சான்னு அவசரப்படறான் பாருங்க!
என்னை செக் பண்ணினதுக்கு அப்புறம் ஏன் கை அலம்புனீங்க டாக்டர்?"
"வழக்கமா செய்யறதுதானே!"
"நான் கை கழுவவேண்டிய கேஸ் ஆயிட்டேனோன்னு பயந்துட்டேன் டாக்டர்
ஆசிரியர்: காந்திஜி, ஏசு கிருஸ்து, கிருஷ்ணர் இவர்கள் மூன்று பேருக்குமுள்ள ஒற்றுமை என்ன?
சர்தார்ஜி: அவங்க மூணு பேருமே, கவர்மென்ட் லீவ் நாள்-ல பிறந்தவங்க சார்.
உங்க டாக்டர் ‘பிரிண்டிங்க் பிரஸ்’கூட வச்சிருக்காராமே...?”
“ஆமாம்! ஆபரேஷன்ல பேஷண்ட் செத்துப்போனா, இவரே இலவசமா ‘கண்ணீர் அஞ்சலி போஸ்டர்’, ‘கருமாதி பத்திரிகை’ எல்லாம் அடிச்சுத் தந்துடுவார் சார்!”
குட்டி சுஜி: போங்க டீச்சர்! ஒரு வயசுன்னா அது பாட்டி இல்லை, சின்னக் குழந்தை..!
டீச்சர்: ...??
தானாகீனா: ஒரு கண்ணாடி குடுங்க...
கடைக்காரர்: இந்த கண்ணாடியை வாங்குங்க சார். இதுல என்ன விசேஷம்னா, 100 அடி உயரத்தில இருந்து போட்டாலும், முதல் 99 அடி வரைக்கும் இந்த கண்ணாடி உடையவே உடையாது..
தானாகீனா: சூப்பர். முதல்ல அதுக்கு பில் போடுங்க.
நோயாளி: என்ன டாக்டர், இந்த நேரத்துல உங்களுக்கு யாரு போன் பண்றது?
டாக்டர்: நம்ம ஊர் சுடுகாட்டு வெட்டியான்தான்!... இன்னும் ஆபரேஷனே ஆரம்பிக்கலே... முடிச்சாச்சா... முடிச்சாச்சான்னு அவசரப்படறான் பாருங்க!
என்னை செக் பண்ணினதுக்கு அப்புறம் ஏன் கை அலம்புனீங்க டாக்டர்?"
"வழக்கமா செய்யறதுதானே!"
"நான் கை கழுவவேண்டிய கேஸ் ஆயிட்டேனோன்னு பயந்துட்டேன் டாக்டர்
ஆசிரியர்: காந்திஜி, ஏசு கிருஸ்து, கிருஷ்ணர் இவர்கள் மூன்று பேருக்குமுள்ள ஒற்றுமை என்ன?
சர்தார்ஜி: அவங்க மூணு பேருமே, கவர்மென்ட் லீவ் நாள்-ல பிறந்தவங்க சார்.
உங்க டாக்டர் ‘பிரிண்டிங்க் பிரஸ்’கூட வச்சிருக்காராமே...?”
“ஆமாம்! ஆபரேஷன்ல பேஷண்ட் செத்துப்போனா, இவரே இலவசமா ‘கண்ணீர் அஞ்சலி போஸ்டர்’, ‘கருமாதி பத்திரிகை’ எல்லாம் அடிச்சுத் தந்துடுவார் சார்!”
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாங்க சிரிக்கலாம்!!!!!
அம்மா: மணி, என்ன எழுதறே?
மணி: தம்பி பாப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதறேன்.
அம்மா: உனக்குத் தான் எழுதத் தெரியாதே..!
மணி: அதனாலென்ன? அவனுக்கு மட்டும் படிக்கத் தெரியுமா என்ன!
கண்டக்டர்: ஏப்பா தம்பி எங்க போகணும்?
கொஞ்சம் நகருங்க! அந்த பச்சை சுடிதார்கிட்ட போகணும்!
அந்த டாக்டர பார்த்தா பயமா இருக்கு..
ஏன்?
Englishla சிரிச்சா 'Kill"னு சிரிக்கிறார் தமிழில் சிரிச்சா 'கொல்'னு சிரிக்கிறார்
பேங்க்லேர்ந்து பணம் எடுத்துட்டுத் திரும்பி வரும்போது கொள்ளைக்காரங்க என் கவனத்தைத் திசை திருப்ப, நடுரோட்டுல...."
"ரூபாய்த் தாளைப் போட்டிருந்தாங்களா?"
"இல்ல.... வெங்காயத்தப் போட்டு இருந்தாங்க!"
டாஸ்மாக்ல வேலை பார்க்கறதும், டெய்லர் கடையில வேலை பார்க்கறதும் ஒண்ணுதான்...."
எப்புடி?
"ஏன்னா, ரெண்டு கடையிலயும் வர்றவங்ககிட்ட "ஆஃபா', 'ஃபுல்லா'ன்னுதான் முதல்ல கேக்கணும்!
லீவ் லெட்டருக்கும் லவ் லெட்டருக்கும் என்ன வித்தியாசம்....?"
லீவ் லெட்டரை டீச்சர்கிட்ட கொடுக்கணும்; லவ் லெட்டரை டீச்சரோட பொண்ணுகிட்ட கொடுக்கணும்!
மணி: தம்பி பாப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதறேன்.
அம்மா: உனக்குத் தான் எழுதத் தெரியாதே..!
மணி: அதனாலென்ன? அவனுக்கு மட்டும் படிக்கத் தெரியுமா என்ன!
கண்டக்டர்: ஏப்பா தம்பி எங்க போகணும்?
கொஞ்சம் நகருங்க! அந்த பச்சை சுடிதார்கிட்ட போகணும்!
அந்த டாக்டர பார்த்தா பயமா இருக்கு..
ஏன்?
Englishla சிரிச்சா 'Kill"னு சிரிக்கிறார் தமிழில் சிரிச்சா 'கொல்'னு சிரிக்கிறார்
பேங்க்லேர்ந்து பணம் எடுத்துட்டுத் திரும்பி வரும்போது கொள்ளைக்காரங்க என் கவனத்தைத் திசை திருப்ப, நடுரோட்டுல...."
"ரூபாய்த் தாளைப் போட்டிருந்தாங்களா?"
"இல்ல.... வெங்காயத்தப் போட்டு இருந்தாங்க!"
டாஸ்மாக்ல வேலை பார்க்கறதும், டெய்லர் கடையில வேலை பார்க்கறதும் ஒண்ணுதான்...."
எப்புடி?
"ஏன்னா, ரெண்டு கடையிலயும் வர்றவங்ககிட்ட "ஆஃபா', 'ஃபுல்லா'ன்னுதான் முதல்ல கேக்கணும்!
லீவ் லெட்டருக்கும் லவ் லெட்டருக்கும் என்ன வித்தியாசம்....?"
லீவ் லெட்டரை டீச்சர்கிட்ட கொடுக்கணும்; லவ் லெட்டரை டீச்சரோட பொண்ணுகிட்ட கொடுக்கணும்!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாங்க சிரிக்கலாம்!!!!!
தானாகீனா: ஒரு கண்ணாடி குடுங்க...
கடைக்காரர்: இந்த கண்ணாடியை வாங்குங்க சார். இதுல என்ன விசேஷம்னா, 100 அடி உயரத்தில இருந்து போட்டாலும், முதல் 99 அடி வரைக்கும் இந்த கண்ணாடி உடையவே உடையாது..
தானாகீனா: சூப்பர். முதல்ல அதுக்கு பில் போடுங்க.
கடைக்காரர்: இந்த கண்ணாடியை வாங்குங்க சார். இதுல என்ன விசேஷம்னா, 100 அடி உயரத்தில இருந்து போட்டாலும், முதல் 99 அடி வரைக்கும் இந்த கண்ணாடி உடையவே உடையாது..
தானாகீனா: சூப்பர். முதல்ல அதுக்கு பில் போடுங்க.
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» வாங்க!! வாங்க !! எல்லாரும் சேர்ந்து சிரிக்கலாம்
» வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்
» வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்
» சிரிக்கலாம் வாங்க !!!
» சிரிக்கலாம் வாங்க!!!
» வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்
» வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்
» சிரிக்கலாம் வாங்க !!!
» சிரிக்கலாம் வாங்க!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|