Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மாறி வரும் நாகரீக மாற்றம் (பெண்களுக்காக)
Page 1 of 1 • Share
மாறி வரும் நாகரீக மாற்றம் (பெண்களுக்காக)
நம் முன்னோர் நம்மை நல்வழியில் நெறிபடுத்துவதற்காக பல அறிவுரைகளை வழங்கிவிட்டுச் சென்றுள்ளனர்.அவற்றின் உண்மைக் காரணம் அறியாமலேயே நாம் கண்மூடித்தனமாகப் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம்.
சந்தேகத்துடனும், பழக்கதோஷம் காரணமாகவும் அந்த அறிவுரைகளை நடைமுறைப்படுத்துவதை விட உண்மை நிலவரம் அறிந்து பின்பற்றலாம். அதில் சில நம்பிக்கைகள் இக்காலத்திக்கேற்றவாறு திருத்தங்களுக்கு உள்ளாக வேண்டியவை என்பதையும் மறந்துவிடக்கூடாது.
பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படும் சமயத்தில் உடல் நலத்தில் அயர்ச்சியும் பலவீனமும் உண்டாகும். அதனால் தான் அக்காலத்தில் பரிபூரண ஓய்வு கொடுக்க வேண்டி அன்றாட வேலைகளிலிருந்து அவளை ஒதுக்கி வைத்தனர். சத்துள்ள ஆகாரம் கொடுத்து அவள் உடல் நலத்தைப் பேணுவதில் கவனம் செலுத்தினார்கள்.
இன்று வேலை,தனிக்குடித்தனம் போன்ற காரணங்களால் உடலுக்கு என்னவானாலும் அவரவர் கடமையை செய்யும் கட்டாயத்தில் உள்ளோம். பல கிராமங்களில் ஏன் நகர்ப்புறங்களில் கூட பழைய சம்பிரதாயத்தைப் பிடித்துக் கொண்டு அந்த சமயங்களில் வீட்டுக்கு வெளியேயோ உபயோகமற்றதை போடும் தனி அறையிலோ பெண்களுக்கு இடம் கொடுப்பது தேவையற்றது.
பெண்கள் நகைகள் அணிய காலங்காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. கைகளில் வளையல்கள் அணிவதால் மணிக்கட்டு பகுதி சிறப்பாக செயல்படுகிறது என்றும், காலில் மெட்டி போடுவதால் கருப்பையின் வளர்ச்சி சீராக உள்ளது என்றும் இரு கைகளிலும் வங்கி அணிவதால் மார்பக புற்று நோய் வராமல் தடுக்க படுகிறது என்றும் ஆராய்ச்சியின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மெட்டி ஒலிக்கு பின்னால் இப்படி ஒரு காரணம் இருப்பது நம் எத்தனை பேருக்கு தெரியும்? பெண்களின் உடல் ஆரோக்கியத்தில் ஆபரணங்கள் பெரும் பங்கு வகிக்கிறது என்பதை அறிந்தே நகைகள் அணிந்து கொள்ளும் முறை வழக்கமாக்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது நாகரீக வளர்ச்சியில் வளையல்கள் கூட மறைந்து வருகின்றன. மாறாக தொப்புளில் கம்மல்கள் இடம் பெயர்ந்து விட்டன. அக்காலத்தில் பெண்கள் மரியாதை காரணமாக கால் மேல் கால் போட்டு உட்காரக் கூடாது என்று சொல்வார்கள்.
ஆனால் உண்மையில் பெண்கள் அவ்வாறு உட்கார்ந்தால் அவர்களின் கருப்பை பாதிப்புக்குள்ளாகிறது என கண்டறியப்பட்டுள்ளது. மூக்கு குத்தினால் பொறுமை, சாந்த குணம் ஏற்படும் என நம்புகிறோம். இவ்வாறு செய்தே எங்களை அடக்கி ஆள்கிறார்கள் என போர்க்கொடி தூக்குவோரும் உண்டு.
கர்ப்பகாலத்தில் வளைகாப்பு நடத்தி பெண்கள் கை நிறைய கண்ணாடி வளையல் அணிந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. அர்த்தம் தெரியாமலேயே இதையும் பின்பற்றுகிறோம்.அவ்வாறு அணிவது வயிற்றிலிருக்கும் குழந்தையின் கேட்டும் திறனை அதிகரிக்கிறது. அதனால் தோழிகளே காரணம் அறிந்து காரியம் நிறைவேற்றுவோம்.சரியா?
Re: மாறி வரும் நாகரீக மாற்றம் (பெண்களுக்காக)
தோழிகளே காரணம் அறிந்து காரியம் நிறைவேற்றுவோம்.சரியா?
பதிவு நன்று கருத்தோ அதைவிட நன்று
பதிவு நன்று கருத்தோ அதைவிட நன்று
Re: மாறி வரும் நாகரீக மாற்றம் (பெண்களுக்காக)
பகிர்வுக்கு நன்றி அண்ணா!மூக்கு குத்தினால் பொறுமை, சாந்த குணம் ஏற்படும் என நம்புகிறோம்.
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Re: மாறி வரும் நாகரீக மாற்றம் (பெண்களுக்காக)
அப்பவும் அவங்களுக்கு இதெல்லாம் வரலையேன்னு நீங்க பீல் பண்றது எனக்கு புரியுதுசரண் wrote:பகிர்வுக்கு நன்றி அண்ணா!மூக்கு குத்தினால் பொறுமை, சாந்த குணம் ஏற்படும் என நம்புகிறோம்.
Similar topics
» ஷிப்ட் மாறி வேலை பார்த்தால் சர்க்கரை நோய் வரும்
» மாற்றம் வரும் - ஒரு பக்க கதை
» பனியும் வெயிலும் மாறி மாறி அட்டாக் : உடல் சோர்வு ஏற்படுத்தும் புதுவித வைரஸ் நோய்
» அறிவியல் வளர்ச்சியால் அழிந்து வரும் பூச்சியினமும் நசிந்து வரும் விவசாயமும்.
» கைவிரலில் வரும் வலிகளும் அதனால் வரும் நோய்களும்
» மாற்றம் வரும் - ஒரு பக்க கதை
» பனியும் வெயிலும் மாறி மாறி அட்டாக் : உடல் சோர்வு ஏற்படுத்தும் புதுவித வைரஸ் நோய்
» அறிவியல் வளர்ச்சியால் அழிந்து வரும் பூச்சியினமும் நசிந்து வரும் விவசாயமும்.
» கைவிரலில் வரும் வலிகளும் அதனால் வரும் நோய்களும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|