Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
முழுமுதலோனின் 10000மாவது பதிவு {அகன்ற இதயத்திலும் அன்பினிலும் அனைத்து உலகும் வந்து சேரும்..........}
Page 1 of 1 • Share
முழுமுதலோனின் 10000மாவது பதிவு {அகன்ற இதயத்திலும் அன்பினிலும் அனைத்து உலகும் வந்து சேரும்..........}
அகன்ற இதயத்திலும் அன்பினிலும் அனைத்து உலகும் வந்து சேரும்..........
அன்பென்பது கருமையான குணத்தையும் அருமையாக்கும்..
அன்பு
நண்பனை உதவியால் வெல்லாம்
நாட்டை உழைத்தால் வெல்லலாம்
பசித்தவனை உணவால் வெல்லலாம்
பகைவனை அன்பால் வெல்லலாம்
அறிவின் ஆழத்தை சொல்லிலிருந்து அறியலாம்
அன்பின் ஆழத்தை விழியிலிருந்து அறியலாம்
அன்பு என்பது அடுத்தவருக்கு நன்மை செய்வது
பண்பு என்பது அதையும் ந்ல்ல தன்மையுடன் செய்வது
ஆசையோ பிறரது பொருளை கவர்ந்திழுக்கிறது
அன்போ தனது பொருளை பகிர்ந்தளிக்கிறது
வாழ்வு என்ற பொருள் சுவையானது புகழ் என்ற உப்பாலே
மனம் என்ற பொருள் இனிப்பாவது அன்பு என்ற சர்க்கரையாலே
மிக நல் அன்பு எனும் விரிந்த நூல் தெளிய பயில்வது அதிசயம்
இப் படி முதல் படியென ஒப்ப அரும் வாழ்வின் உயர்படி கற்பதே அற்புதம்
ஆர்த்து எழும் அன்பினால் அனைத்தையும் கலந்து
என்பு எலாம் கரைக்கும் நல் இன்பம் திளைப்பாயே
தாயின் முலைப்பாலிலும் நஞ்சுண்டு என ஆய்வாரே அற்பர்கள்
நம்புதல் என்பதுவே அன்பின் நிலை என்பார் அறிஞர்
அறிவென்பது கசப்பான துயரத்தையும் மருந்தாக்கும்
அன்பென்பது கருமையான குணத்தையும் அருமையாக்கும்
பணமும் பயமும் திறக்காத பல பூட்டுக்களை திறக்கும்
அன்பும் அறிவும் திறக்காத பல இதயங்களை திறக்கும்
- அன்பு
- நட்பு
- நேசம்
- உறவு
- பாசம்
அன்பென்பது கருமையான குணத்தையும் அருமையாக்கும்..
அன்பு
நண்பனை உதவியால் வெல்லாம்
நாட்டை உழைத்தால் வெல்லலாம்
பசித்தவனை உணவால் வெல்லலாம்
பகைவனை அன்பால் வெல்லலாம்
அறிவின் ஆழத்தை சொல்லிலிருந்து அறியலாம்
அன்பின் ஆழத்தை விழியிலிருந்து அறியலாம்
அன்பு என்பது அடுத்தவருக்கு நன்மை செய்வது
பண்பு என்பது அதையும் ந்ல்ல தன்மையுடன் செய்வது
ஆசையோ பிறரது பொருளை கவர்ந்திழுக்கிறது
அன்போ தனது பொருளை பகிர்ந்தளிக்கிறது
வாழ்வு என்ற பொருள் சுவையானது புகழ் என்ற உப்பாலே
மனம் என்ற பொருள் இனிப்பாவது அன்பு என்ற சர்க்கரையாலே
மிக நல் அன்பு எனும் விரிந்த நூல் தெளிய பயில்வது அதிசயம்
இப் படி முதல் படியென ஒப்ப அரும் வாழ்வின் உயர்படி கற்பதே அற்புதம்
ஆர்த்து எழும் அன்பினால் அனைத்தையும் கலந்து
என்பு எலாம் கரைக்கும் நல் இன்பம் திளைப்பாயே
தாயின் முலைப்பாலிலும் நஞ்சுண்டு என ஆய்வாரே அற்பர்கள்
நம்புதல் என்பதுவே அன்பின் நிலை என்பார் அறிஞர்
அறிவென்பது கசப்பான துயரத்தையும் மருந்தாக்கும்
அன்பென்பது கருமையான குணத்தையும் அருமையாக்கும்
பணமும் பயமும் திறக்காத பல பூட்டுக்களை திறக்கும்
அன்பும் அறிவும் திறக்காத பல இதயங்களை திறக்கும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: முழுமுதலோனின் 10000மாவது பதிவு {அகன்ற இதயத்திலும் அன்பினிலும் அனைத்து உலகும் வந்து சேரும்..........}
நட்பு
செல்வரின் வரவேற்பு நிறமிருந்தும் மணமில்லா காகிதப்பூ
வறியவரின் வரவேற்பு நிறமிருக்கும் மணமுள்ள மலர்ந்த பூ
நல்ல பொருள் வேண்டினால் நல்ல விலை கொடு
நல்ல நன்பனை வேண்டினால் நல்ல நன்பனாக இரு
நல்லதுக்கு மட்டுமே தலையாட்டுபவன் நன்பன்
சொல்வதற்கு எல்லாம் தலையாட்டுபவன் கள்வன்
நட்பு என்பது பொழுது போக்கு வாய்ப்பு அல்ல
நட்பு என்பது நன்மை காக்கும் பொறுப்பு அல்லவோ
வழுக்கும் போது கைபிடியாய் வந்து நிற்பவர் நன்பரே
சறுக்கும் போது கைத்தடியாய் வந்து நிற்பவர் கடவுளே
நெம்பி விடும் கோலாவது நேசமுள்ளவ வார்த்தை
தெம்பு தரும் உணவாவது பாசமுள்ளவர் பார்வை
நமது உணவைக் கூட நன்பனுடைய சேவைக்காக தள்ளிப் போடலாம்
நமது மகிழ்வைக் க்க்ட நட்பினுடைய துயரத்துக்காக தள்ளி வைக்கலாம்
உன்னிடம் சந்தேகம் கேட்டவன் உன்னைக் வைத்த ஆசானே
உன்னை விமர்சனம் செய்தவன் உன்னைத் திருத்த வந்த ஆண்டவனே
ஒரு செயலை செய்தபின் சிந்திப்பவர்க்கு வெற்றியில்லை
ஒரு சொல்லை சொல்லிய பின் சிந்திப்பவர்க்கு நன்பரில்லை
செல்வரின் வரவேற்பு நிறமிருந்தும் மணமில்லா காகிதப்பூ
வறியவரின் வரவேற்பு நிறமிருக்கும் மணமுள்ள மலர்ந்த பூ
நல்ல பொருள் வேண்டினால் நல்ல விலை கொடு
நல்ல நன்பனை வேண்டினால் நல்ல நன்பனாக இரு
நல்லதுக்கு மட்டுமே தலையாட்டுபவன் நன்பன்
சொல்வதற்கு எல்லாம் தலையாட்டுபவன் கள்வன்
நட்பு என்பது பொழுது போக்கு வாய்ப்பு அல்ல
நட்பு என்பது நன்மை காக்கும் பொறுப்பு அல்லவோ
வழுக்கும் போது கைபிடியாய் வந்து நிற்பவர் நன்பரே
சறுக்கும் போது கைத்தடியாய் வந்து நிற்பவர் கடவுளே
நெம்பி விடும் கோலாவது நேசமுள்ளவ வார்த்தை
தெம்பு தரும் உணவாவது பாசமுள்ளவர் பார்வை
நமது உணவைக் கூட நன்பனுடைய சேவைக்காக தள்ளிப் போடலாம்
நமது மகிழ்வைக் க்க்ட நட்பினுடைய துயரத்துக்காக தள்ளி வைக்கலாம்
உன்னிடம் சந்தேகம் கேட்டவன் உன்னைக் வைத்த ஆசானே
உன்னை விமர்சனம் செய்தவன் உன்னைத் திருத்த வந்த ஆண்டவனே
ஒரு செயலை செய்தபின் சிந்திப்பவர்க்கு வெற்றியில்லை
ஒரு சொல்லை சொல்லிய பின் சிந்திப்பவர்க்கு நன்பரில்லை
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: முழுமுதலோனின் 10000மாவது பதிவு {அகன்ற இதயத்திலும் அன்பினிலும் அனைத்து உலகும் வந்து சேரும்..........}
நேசம்
நன்பனுக்கு நீ தரும் மிகச்சிறந்த பரிசு அன்பளிப்பு
பகைவனுக்கு நீ தரும் மிக உயர்ந்த பரிசு மன்னிப்பு
கண்ணிலே கண்ணாடி அணிந்தால் உலகம் பசுமையாகத் தெரியும்
கண்ணிலே அன்பு வளர்த்தால் உலகம் அழகாகத் தெரியும்
இருளில் வரும் வின்மீன்கள் துயரில் வரும் நண்பரெனத் தூய்மையானது
குளத்தில் வரும் நீர் மீன்கள் புகழில் வரும் போலிகளென அழுக்கானது
துண்டு இடை நழுவும் போது ஓடி வந்து பிடிக்கும் கையை நட்பு
துயரில் விழி அழும் போது தேடி வந்து துடைக்கும் கையே நட்பு
படிக்க படிக்க பண்பு வளர்க்கும் பக்குவமான நூலென
பழகப் பழக அன்பு வளர்ப்பது உத்தமமான நட்பு
சிரித்துகதைத்து மகிழ்வு கொடுப்பது சிறியோர் நட்பு
இடித்து உரைத்து இகழ்வைத் தடுப்பது இனியவர் நட்பு
அற்பரை பெரிதென்றுமதிக்காதே
அறிஞரை துரும்பென்று ஒதுக்காதே
அகந்தையை மதியென்று கொள்ளாதே
அன்பையே மறுத்தென்றும் தள்ளாதே
நட்பு என்பது சாலை போல மனிதரை இணைக்கும்
பகை என்பது வேலி போல இதயத்தை பிரிக்கும்
நன்பனின் இரகசியத்தை காப்பவன் கற்புடமை மனைவி போல
நன்பனின் அவசியத்தில் உதபுவபன் கருவாக்கிய தாய் போல
நன்பனுக்கு நீ தரும் மிகச்சிறந்த பரிசு அன்பளிப்பு
பகைவனுக்கு நீ தரும் மிக உயர்ந்த பரிசு மன்னிப்பு
கண்ணிலே கண்ணாடி அணிந்தால் உலகம் பசுமையாகத் தெரியும்
கண்ணிலே அன்பு வளர்த்தால் உலகம் அழகாகத் தெரியும்
இருளில் வரும் வின்மீன்கள் துயரில் வரும் நண்பரெனத் தூய்மையானது
குளத்தில் வரும் நீர் மீன்கள் புகழில் வரும் போலிகளென அழுக்கானது
துண்டு இடை நழுவும் போது ஓடி வந்து பிடிக்கும் கையை நட்பு
துயரில் விழி அழும் போது தேடி வந்து துடைக்கும் கையே நட்பு
படிக்க படிக்க பண்பு வளர்க்கும் பக்குவமான நூலென
பழகப் பழக அன்பு வளர்ப்பது உத்தமமான நட்பு
சிரித்துகதைத்து மகிழ்வு கொடுப்பது சிறியோர் நட்பு
இடித்து உரைத்து இகழ்வைத் தடுப்பது இனியவர் நட்பு
அற்பரை பெரிதென்றுமதிக்காதே
அறிஞரை துரும்பென்று ஒதுக்காதே
அகந்தையை மதியென்று கொள்ளாதே
அன்பையே மறுத்தென்றும் தள்ளாதே
நட்பு என்பது சாலை போல மனிதரை இணைக்கும்
பகை என்பது வேலி போல இதயத்தை பிரிக்கும்
நன்பனின் இரகசியத்தை காப்பவன் கற்புடமை மனைவி போல
நன்பனின் அவசியத்தில் உதபுவபன் கருவாக்கிய தாய் போல
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: முழுமுதலோனின் 10000மாவது பதிவு {அகன்ற இதயத்திலும் அன்பினிலும் அனைத்து உலகும் வந்து சேரும்..........}
உறவு
ஆல விதைவிதைத்தால் ஆயிரம்கிளையாகி மரமாகும்
அன்பு விதை விதைத்தால் ஆயிரம் கிளையோடு உறவாகும்
வளமையிலும் தனியாக வாழ்பவர் வறிஞர்
வறுமையிலும் இனிமையக வாழ்பவர் அறிஞர்
குறை சொல்ல சொல்ல மறையான வேதங்கள் கூட நகையாகும்
குற்றம் சொல்ல சொல்ல உறவான சுற்றங்கள் கூட பகையாகும்
முள்ளைப் பார்த்தால் மலருமில்லை சுளையுமில்லை
குற்றம் பார்த்தால் சுற்றமுமில்லை சொந்தமுமில்லை
இதயத்துக்கு உறவு இல்லாதுஅழுபவர் அதிகம் இறந்தவர்
இதயத்துக்கு உறவு இல்லாது இறந்தவர் அதிகம்
நெருப்பு பற்றிய பொருளோடு சுற்றுப்புறத்தை அழிக்கும்
வெறுப்பு பற்றிய மனமானது அற்றத்தையும் அழிக்கும்
சாகும் போது நமக்கு வேண்டாதவரையும் பார்க்க விரும்புகிறேன்
வாழும் போது நமக்கு வேண்டியவரையும் பார்க்க மறுக்கிறேன்
ஒருமுறை தவறுவது இயல்பு
மறுமுறை தவறு மூன்றாம் முறை அழிவு
ஒருமுறை திருமணம் இயல்பு
மறுமுறை தவறு மூன்றாம் முறை அழிவு
நெருப்பு எரியும் மரங்களுக்கு பறவைகள் வருவதில்லை
நெருப்பாய் எரியும் மனிதனிடம் உறவுகள் வருவதில்லை
நிலவில்லாத இரவும் உறவில்லாத வாழ்வும் இருளின் கொடுமை
உறக்கமில்லாத இரவும் இரக்கமில்லாத உரவும் அதிலும் கொடுமை
ஆல விதைவிதைத்தால் ஆயிரம்கிளையாகி மரமாகும்
அன்பு விதை விதைத்தால் ஆயிரம் கிளையோடு உறவாகும்
வளமையிலும் தனியாக வாழ்பவர் வறிஞர்
வறுமையிலும் இனிமையக வாழ்பவர் அறிஞர்
குறை சொல்ல சொல்ல மறையான வேதங்கள் கூட நகையாகும்
குற்றம் சொல்ல சொல்ல உறவான சுற்றங்கள் கூட பகையாகும்
முள்ளைப் பார்த்தால் மலருமில்லை சுளையுமில்லை
குற்றம் பார்த்தால் சுற்றமுமில்லை சொந்தமுமில்லை
இதயத்துக்கு உறவு இல்லாதுஅழுபவர் அதிகம் இறந்தவர்
இதயத்துக்கு உறவு இல்லாது இறந்தவர் அதிகம்
நெருப்பு பற்றிய பொருளோடு சுற்றுப்புறத்தை அழிக்கும்
வெறுப்பு பற்றிய மனமானது அற்றத்தையும் அழிக்கும்
சாகும் போது நமக்கு வேண்டாதவரையும் பார்க்க விரும்புகிறேன்
வாழும் போது நமக்கு வேண்டியவரையும் பார்க்க மறுக்கிறேன்
ஒருமுறை தவறுவது இயல்பு
மறுமுறை தவறு மூன்றாம் முறை அழிவு
ஒருமுறை திருமணம் இயல்பு
மறுமுறை தவறு மூன்றாம் முறை அழிவு
நெருப்பு எரியும் மரங்களுக்கு பறவைகள் வருவதில்லை
நெருப்பாய் எரியும் மனிதனிடம் உறவுகள் வருவதில்லை
நிலவில்லாத இரவும் உறவில்லாத வாழ்வும் இருளின் கொடுமை
உறக்கமில்லாத இரவும் இரக்கமில்லாத உரவும் அதிலும் கொடுமை
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: முழுமுதலோனின் 10000மாவது பதிவு {அகன்ற இதயத்திலும் அன்பினிலும் அனைத்து உலகும் வந்து சேரும்..........}
பாசம்
கருவின்றி உருவாவதில்லை உயரும்
உருவின்றி வடுவதில்லை உணர்வு
கல்வியின்றி உயர்வதில்லை வாழ்வும்
காதலின்றி மகிழ்வதில்லை மனமும்
ஆசையின் முத்தத்தில் வெட்கம்
அன்னையின் முத்தத்தில் பெருமிதம்
நட்பின் முத்தமோ பாராட்டும்
நயவஞ்சக முத்தமோ நஞ்சூட்டும்
வயிறுக்கு உணவு இல்லாது அழபவர் அதிகம்
வாழவுக்கு அன்பு இல்லாது அழபவர் மிக அதிகம்
ஒரு மழலையின் மொழி அதன் தாயுள்ளத்துக்கே புரியும்
ஒரு இருதயத்தின் மொழி இன்னொரு இருதயத்துக்கே கேட்கும்
அகன்ற பைகளிலும் கைகளிலும் அனத்து மீனும் வந்து சேரும்
அகன்ற இதயத்திலும் அன்பினிலும் அனைத்து உலகும் வந்து சேரும்
வளமையின் போது வருபவரெல்லாம் நன்பருமில்லை
வறுமையின் போது வருபவர் எல்லாம் பாரமுமில்லை
அறிவின் நீளமே ஆற்றல் வளரும்
செறிவின் நீளமே போற்றல் வளரும்
அன்பின் நீளமே சொந்தம் பெருகும்
பண்பின் நீளமே பந்தம் பெருகும்
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: முழுமுதலோனின் 10000மாவது பதிவு {அகன்ற இதயத்திலும் அன்பினிலும் அனைத்து உலகும் வந்து சேரும்..........}
பயனுள்ள பகிர்வு நன்றிஐயா,
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: முழுமுதலோனின் 10000மாவது பதிவு {அகன்ற இதயத்திலும் அன்பினிலும் அனைத்து உலகும் வந்து சேரும்..........}
10 000 பதிவு மிக அருமை
10ஆயிரம் 100000000000000000000...........உயர வாழ்த்துக்கள்
10ஆயிரம் 100000000000000000000...........உயர வாழ்த்துக்கள்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: முழுமுதலோனின் 10000மாவது பதிவு {அகன்ற இதயத்திலும் அன்பினிலும் அனைத்து உலகும் வந்து சேரும்..........}
பாராட்டுகள்... எல்லா பதிவுகளுக்கும்...
வாழ்த்துகள்...
வாழ்த்துகள்...
Re: முழுமுதலோனின் 10000மாவது பதிவு {அகன்ற இதயத்திலும் அன்பினிலும் அனைத்து உலகும் வந்து சேரும்..........}
10000 மாவது பதிவு அய்யா
மேலும் பல லட்சம் பதிவுகள் பதிய எனது முன்கூர் வாழ்துக்கள்
மேலும் பல லட்சம் பதிவுகள் பதிய எனது முன்கூர் வாழ்துக்கள்
Similar topics
» வாழ்க்கை மாற்றங்களால் வந்து சேரும் நோய்கள்
» முழுமுதலோனின் 5555 பதிவு
» முழுமுதலோனின் 23000 மாவது பதிவு ...அமர்க்களத்திர்க்கு நன்றிகள் ...
» முழுமுதலோனின் 25000 மாவது பதிவு "மகிழ்வித்து மகிழ்"
» உயர்வைத் தருவது ஒழுக்கம் ஊரும் உலகும் மதிக்கும்
» முழுமுதலோனின் 5555 பதிவு
» முழுமுதலோனின் 23000 மாவது பதிவு ...அமர்க்களத்திர்க்கு நன்றிகள் ...
» முழுமுதலோனின் 25000 மாவது பதிவு "மகிழ்வித்து மகிழ்"
» உயர்வைத் தருவது ஒழுக்கம் ஊரும் உலகும் மதிக்கும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|