Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தீமை என்பது செடியாக இருக்கும் போது தெரியாது மரமான பின் அழியாது
Page 1 of 1 • Share
தீமை என்பது செடியாக இருக்கும் போது தெரியாது மரமான பின் அழியாது
தீமை என்பது செடியாக இருக்கும் போது தெரியாது மரமான பின் அழியாது
தேவைப்படும் போது சாத்தான் கூட
வேதத்தின் வாசகத்தை சாதகமாக்கும்___சேக்ஸ்பியர்
இறுதியில் எல்லா தீமைகளும் மன்னிக்கப்படுகிறது___சொபக்ள்ஸ்
மனிதனின் தீமைகள் அவன் இறந்த பின்னும் தொடரும்___சேக்ஸ்பியர்
பொருளாசைதான் எல்லா தீமைகளுக்கும் ஆணிவேர்___பைபிள்
நன்மையை புறக்கணிப்பது
தீமையை ஆதரிப்பதை விட தண்டிக்கபடவேண்டும்___புளூடார்ச்
தீமையும் பாவமும் புகழ் பெற
சரியான பருவம் நல்லவர் ஊமையாகும் காலம் __எட்மன்ட்பர்க்
நன்மையில்லாத வெற்றிடத்தில்
தீமையெனும் நஞ்சு பரவும்___அயன்ரான்ட்
பாவத்தை எதிர்த்து தவிர்த்து நில்
அது பயந்தோடி விலகிப்போகும்____பைபிள்
மதுவில் புறப்படும் நறுமணமே
உனக்கு சைத்தான் என்ற பெயரே பொருத்தமானது ___சேக்ஸ்பியர்
பாவத்தோடு ஒத்துழையாமல் மறுப்பதே நமது முதல் நன்மை__மகாத்மா
தீமை என்பது செடியாக இருக்கும் போது தெரியாது
மரமான பின் அழியாது___அரிஸ்டாடில்
Posted by DrBALA SUBRA MANIAN
தேவைப்படும் போது சாத்தான் கூட
வேதத்தின் வாசகத்தை சாதகமாக்கும்___சேக்ஸ்பியர்
இறுதியில் எல்லா தீமைகளும் மன்னிக்கப்படுகிறது___சொபக்ள்ஸ்
மனிதனின் தீமைகள் அவன் இறந்த பின்னும் தொடரும்___சேக்ஸ்பியர்
பொருளாசைதான் எல்லா தீமைகளுக்கும் ஆணிவேர்___பைபிள்
நன்மையை புறக்கணிப்பது
தீமையை ஆதரிப்பதை விட தண்டிக்கபடவேண்டும்___புளூடார்ச்
தீமையும் பாவமும் புகழ் பெற
சரியான பருவம் நல்லவர் ஊமையாகும் காலம் __எட்மன்ட்பர்க்
நன்மையில்லாத வெற்றிடத்தில்
தீமையெனும் நஞ்சு பரவும்___அயன்ரான்ட்
பாவத்தை எதிர்த்து தவிர்த்து நில்
அது பயந்தோடி விலகிப்போகும்____பைபிள்
மதுவில் புறப்படும் நறுமணமே
உனக்கு சைத்தான் என்ற பெயரே பொருத்தமானது ___சேக்ஸ்பியர்
பாவத்தோடு ஒத்துழையாமல் மறுப்பதே நமது முதல் நன்மை__மகாத்மா
தீமை என்பது செடியாக இருக்கும் போது தெரியாது
மரமான பின் அழியாது___அரிஸ்டாடில்
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தீமை என்பது செடியாக இருக்கும் போது தெரியாது மரமான பின் அழியாது
அசத்தல் கட்டுரை அண்ணா, பகிர்வுக்கு நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தீமை என்பது செடியாக இருக்கும் போது தெரியாது மரமான பின் அழியாது
தீமை பற்றி அறிஞர்கள் சொன்னவை
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: தீமை என்பது செடியாக இருக்கும் போது தெரியாது மரமான பின் அழியாது
அருமை.தீமை என்பது செடியாக இருக்கும் போது தெரியாது
மரமான பின் அழியாது___அரிஸ்டாடில்
பகிர்வுக்கு நன்றி.
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Similar topics
» தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்?
» குளித்த பின் முதுகை தான் துடைக்க வேண்டும் என்பது விதிமுறை:
» உயிருடன் இருக்கும் போது நல்லது செய்!
» காதலியுடன் இருக்கும் போது சைட் அடிக்காதீங்க..
» டயட்ல இருக்கும் போது இரும்புச்சத்துள்ள உணவையும் சேத்துக்கோங்க
» குளித்த பின் முதுகை தான் துடைக்க வேண்டும் என்பது விதிமுறை:
» உயிருடன் இருக்கும் போது நல்லது செய்!
» காதலியுடன் இருக்கும் போது சைட் அடிக்காதீங்க..
» டயட்ல இருக்கும் போது இரும்புச்சத்துள்ள உணவையும் சேத்துக்கோங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|