Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
Page 1 of 3 • Share
Page 1 of 3 • 1, 2, 3
கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
பத்துப்பாத்திரம் தேய்த்து
பத்திரமாய் வளர்த்தேன்
என் தங்க மகளை ....!!!
படிப்பு நேரம் தவிர
என்னுடனேயே
பணிபுரிவாள் - என்
தங்க மகள் ....!!!
நண்பர்களுடன் வீண்வம்பு
இல்லை ...
சுற்றி திரியும் வயதில்
வரும் காதல் நோய்
என் மகளிடம் இல்லை ..
படித்தாள்
பட்டதாரியானாள்
பாட்டிஎன்று அழைக்கவைத்தாள்
என் மகள் தங்க மகள் தானே ...?
பத்திரமாய் வளர்த்தேன்
என் தங்க மகளை ....!!!
படிப்பு நேரம் தவிர
என்னுடனேயே
பணிபுரிவாள் - என்
தங்க மகள் ....!!!
நண்பர்களுடன் வீண்வம்பு
இல்லை ...
சுற்றி திரியும் வயதில்
வரும் காதல் நோய்
என் மகளிடம் இல்லை ..
படித்தாள்
பட்டதாரியானாள்
பாட்டிஎன்று அழைக்கவைத்தாள்
என் மகள் தங்க மகள் தானே ...?
Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
கை
வண்டியிழுத்து பிழைத்தேன்
ரிட்சா வந்தது
வண்டி பிழைப்பு போனது
ரிச்சா வாங்கினேன்
டாக்சி வந்தது
ரிச்சா பிழைப்பு போனது
டாக்சி வாங்கினேன்
ஆட்டோ வந்தது
டாக்சி பிழைப்பு போனது
புதுமையை நானும்
விரும்புகிறேன்
புதியத்தற்கு என்னையும்
தயார் படுத்துகிறேன்
வீடுதான் பழையதாக
இன்னும் இருக்கிறது ....
சேமியுங்கள் சேமியுங்கள்
என்கிறார்களே எப்படி சேமிப்பது
புதுமையின் வேகத்துக்கு ...?
வண்டியிழுத்து பிழைத்தேன்
ரிட்சா வந்தது
வண்டி பிழைப்பு போனது
ரிச்சா வாங்கினேன்
டாக்சி வந்தது
ரிச்சா பிழைப்பு போனது
டாக்சி வாங்கினேன்
ஆட்டோ வந்தது
டாக்சி பிழைப்பு போனது
புதுமையை நானும்
விரும்புகிறேன்
புதியத்தற்கு என்னையும்
தயார் படுத்துகிறேன்
வீடுதான் பழையதாக
இன்னும் இருக்கிறது ....
சேமியுங்கள் சேமியுங்கள்
என்கிறார்களே எப்படி சேமிப்பது
புதுமையின் வேகத்துக்கு ...?
Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
நினைத்து பார்க்கிறேன்
கோயில் திருவிழாவை
பத்து நாள் திருவிழாவில்
படாத பாடு பட்டத்தை ...!!!
முதல் நாள் திருவிழாவிற்கு
குளித்து திருநீறணிந்து
பக்திப்பழமாய் சென்றேன்
பார்ப்பவர்கள்
கண் படுமளவிற்கு....!!!
இரண்டாம் நாள் திருவிழாவில்
நண்பர்களுடன் கோயில் வீதி
முழுவதும் ஓடித்திரிவதே வேலை
பார்ப்பவர்கள் எல்லோரும்
திட்டும் வரை ....!!!
மூன்றாம் நாள் திருவிழாவில்
மூண்டது சண்டை நண்பர்கள்
மத்தியில் - கூட்டத்துக்குள்
மறைந்து விளையாட்டு ....!!!
நாளாம் நாள் திருவிழாவில்
நாலாதிசையும் காரணமில்லாது
அலைந்து திரிவேன் ...!!!
ஐந்தாம் நாள் திருவிழாவில்
சேர்த்துவைத்த காசை
செலவளித்து விட்டு
வெறும் கையோடு இருப்பேன் ...!!!
ஆறாம் நாள் திருவிழாவை
ஆறுதலான நாளாக கருதி
வீட்டிலேயே இருந்து விடுவேன் ...!!!
காத்திருப்பேன்
தேர் திருவிழாவை -அப்பாவின்
ஆசீர் வாதத்துடன் செல்வதற்கு
அப்பாவும் படியளர்ப்பார்
அம்மாவும் படியளப்பா ....!!!
தேர் திருவிழா இறைவனின்
அழித்தல் தொழிற்பாடாம்
அழித்துவிடுவோம்
முன்னர் ஏற்பட்ட
நண்பர் பகையையும்
கொண்டு சென்ற காசையும் ...!!!
காலம் தான் மாறினாலும்
அந்த நினைவுகள் -காலம் காலமாய்
திருவிழா வரும் போது
வந்து கொண்டெ இருக்கிறது ...!!!
கோயில் திருவிழாவை
பத்து நாள் திருவிழாவில்
படாத பாடு பட்டத்தை ...!!!
முதல் நாள் திருவிழாவிற்கு
குளித்து திருநீறணிந்து
பக்திப்பழமாய் சென்றேன்
பார்ப்பவர்கள்
கண் படுமளவிற்கு....!!!
இரண்டாம் நாள் திருவிழாவில்
நண்பர்களுடன் கோயில் வீதி
முழுவதும் ஓடித்திரிவதே வேலை
பார்ப்பவர்கள் எல்லோரும்
திட்டும் வரை ....!!!
மூன்றாம் நாள் திருவிழாவில்
மூண்டது சண்டை நண்பர்கள்
மத்தியில் - கூட்டத்துக்குள்
மறைந்து விளையாட்டு ....!!!
நாளாம் நாள் திருவிழாவில்
நாலாதிசையும் காரணமில்லாது
அலைந்து திரிவேன் ...!!!
ஐந்தாம் நாள் திருவிழாவில்
சேர்த்துவைத்த காசை
செலவளித்து விட்டு
வெறும் கையோடு இருப்பேன் ...!!!
ஆறாம் நாள் திருவிழாவை
ஆறுதலான நாளாக கருதி
வீட்டிலேயே இருந்து விடுவேன் ...!!!
காத்திருப்பேன்
தேர் திருவிழாவை -அப்பாவின்
ஆசீர் வாதத்துடன் செல்வதற்கு
அப்பாவும் படியளர்ப்பார்
அம்மாவும் படியளப்பா ....!!!
தேர் திருவிழா இறைவனின்
அழித்தல் தொழிற்பாடாம்
அழித்துவிடுவோம்
முன்னர் ஏற்பட்ட
நண்பர் பகையையும்
கொண்டு சென்ற காசையும் ...!!!
காலம் தான் மாறினாலும்
அந்த நினைவுகள் -காலம் காலமாய்
திருவிழா வரும் போது
வந்து கொண்டெ இருக்கிறது ...!!!
Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
வாழ்க்கை கவிதைகள்கே இனியவன் wrote:காலம் தான் மாறினாலும்
அந்த நினைவுகள் -காலம் காலமாய்
திருவிழா வரும் போது
வந்து கொண்டெ இருக்கிறது ...!!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
வெளிச்சம் வரும் போது
நிழல் வருவதுபோல்
வசதி வரும் போதுதான்
உறவுகள் பெருகும் ...!!!
வறுமையில் இருந்த போது
பார்க்காத உறவு -வசதியில்
வருவது வினோதமல்ல ...!!!
உறவுகள் இருக்கும் போதே
நல்ல உறவை தேடிவிடு ...
நல்ல உறவென்பது -நீ
அழுதால் அழும் உறவல்ல ..!!!
நீ அழுதால் கண்ணீரை
துடைத்துவிடும் உறவு ...!!!
நிழல் வருவதுபோல்
வசதி வரும் போதுதான்
உறவுகள் பெருகும் ...!!!
வறுமையில் இருந்த போது
பார்க்காத உறவு -வசதியில்
வருவது வினோதமல்ல ...!!!
உறவுகள் இருக்கும் போதே
நல்ல உறவை தேடிவிடு ...
நல்ல உறவென்பது -நீ
அழுதால் அழும் உறவல்ல ..!!!
நீ அழுதால் கண்ணீரை
துடைத்துவிடும் உறவு ...!!!
Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
அருமை! அருமை!உறவுகள் இருக்கும் போதே
நல்ல உறவை தேடிவிடு ...
நல்ல உறவென்பது -நீ
அழுதால் அழும் உறவல்ல ..!!!
நீ அழுதால் கண்ணீரை
துடைத்துவிடும் உறவு ...!!!
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
தலைவர் ...
மேடையில் முழக்கம்
குழந்தை தொழில் ஒழிக
தலைவர் கார் கதவு திறந்தது
சிறுவன் ...!!!
மேடையில் முழக்கம்
குழந்தை தொழில் ஒழிக
தலைவர் கார் கதவு திறந்தது
சிறுவன் ...!!!
Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
அழகிய முரண்... அரசியல்வாதிகள் இப்படித்தான் செய்கிறார்கள்... விதிவிலக்காக இருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்கே இனியவன் wrote:தலைவர் ...
மேடையில் முழக்கம்
குழந்தை தொழில் ஒழிக
தலைவர் கார் கதவு திறந்தது
சிறுவன் ...!!!
Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
நிச்சயம் நல்ல அரசியல் வாதிகள் உள்ளனர்அழகிய முரண்... அரசியல்வாதிகள் இப்படித்தான் செய்கிறார்கள்... விதிவிலக்காக இருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்
அவர்களை நான் அரசியல் ஞானிகள் என்பேன்
நன்றி நன்றி
Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
நல்ல பதில்.கே இனியவன் wrote:நிச்சயம் நல்ல அரசியல் வாதிகள் உள்ளனர்அழகிய முரண்... அரசியல்வாதிகள் இப்படித்தான் செய்கிறார்கள்... விதிவிலக்காக இருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்
அவர்களை நான் அரசியல் ஞானிகள் என்பேன்
நன்றி நன்றி
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
அதிகாலை எழுந்து
அம்மாக்கள் படும் பாடு
அம்மாடியோ சொல்லமுடியாத
அத்தனை துன்பம் ...!!!
அவசர அவசரமாக
உணவு தயாரிப்பு -அதை
பொட்டலமாக கட்டும் அவசரம் ,,,,!!!
கட்டிய பொட்டலத்தையும்
பிள்ளையையும் அவசர அவசரமாய்
பஸ்ஸில் ஏற்றி பிள்ளை வளர்க்கும்
அம்மாக்கள் படும் பாடு அப்படியோ
சொல்லமுடியாத கதைதான்
என் இந்த அவலம் ...?
கூட்டு குடும்ப சிதைவுதான்
தனிக்கையாய் அவஸ்தை படுகிறது ....!!!
அம்மாக்கள் படும் பாடு
அம்மாடியோ சொல்லமுடியாத
அத்தனை துன்பம் ...!!!
அவசர அவசரமாக
உணவு தயாரிப்பு -அதை
பொட்டலமாக கட்டும் அவசரம் ,,,,!!!
கட்டிய பொட்டலத்தையும்
பிள்ளையையும் அவசர அவசரமாய்
பஸ்ஸில் ஏற்றி பிள்ளை வளர்க்கும்
அம்மாக்கள் படும் பாடு அப்படியோ
சொல்லமுடியாத கதைதான்
என் இந்த அவலம் ...?
கூட்டு குடும்ப சிதைவுதான்
தனிக்கையாய் அவஸ்தை படுகிறது ....!!!
Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
அதிகாலையில் துயில் எழுந்து
அகமுகத்துடன் ஆரம்பித்தால்
அகத்தில் ஆண்டவன் குடியிருப்பான்
ஆலயம் செல்ல தேவையில்லை
ஆலயமாக வீட்டை நோக்கினால்
ஆனந்தம் பெருகும் வாழ்வில்
இல்லறம் என்பது என்றும்
இன்பமாய் வாழ்வதற்கே
இதை உணர்ந்தால் உனக்கு வெற்றி
ஈசன் பாதம் நினைத்திடு
ஈகை பண்பை வளர்த்திடு
ஈரேழு ஜென்மமும் இன்பமே
உண்டியை அளவோடு உண்
உழைப்பையும் அளவோடு செய்
உயிராற்றல் வழுவாய் பெருகும்
ஊர் வம்பு பேசாமல்
ஊன் உண்பதை தவிர்த்தால்
ஊர் போற்றும் அரசன் நீ
எறும்பு போல் உழைத்திடு
எடுத்தெறிந்து பேசாதே
என்றும் இனிமையாக வாழ்வாய்
ஏர்பிடித்தவன் இறைவன்
ஏகாந்தம் பேசியே காலத்தை கழிக்காதே
ஏன் பிறந்தோம் என்று நினைக்காதே
ஐம்பொறியை அடக்கு
ஐம் பூதங்களை மதி
ஐயம் இன்றி வாழ்வாய்
ஒற்றுமையோடு உறவாடு
ஒன்று பட்டு உழைத்திடு
ஒரு நாள் நீ அரசன்
ஓர்மம் கொண்டு உழைத்திடு
ஓதுவதை தொடர்ந்திடு
ஓர் இனமே வாழ்ந்திடு
ஔவை சொன்னதை கேள்
ஔடதம் இன்றி வாழ்ந்திருவாய்
அஃதே நீடூடி வாழ்வாய் .....!!!
அகமுகத்துடன் ஆரம்பித்தால்
அகத்தில் ஆண்டவன் குடியிருப்பான்
ஆலயம் செல்ல தேவையில்லை
ஆலயமாக வீட்டை நோக்கினால்
ஆனந்தம் பெருகும் வாழ்வில்
இல்லறம் என்பது என்றும்
இன்பமாய் வாழ்வதற்கே
இதை உணர்ந்தால் உனக்கு வெற்றி
ஈசன் பாதம் நினைத்திடு
ஈகை பண்பை வளர்த்திடு
ஈரேழு ஜென்மமும் இன்பமே
உண்டியை அளவோடு உண்
உழைப்பையும் அளவோடு செய்
உயிராற்றல் வழுவாய் பெருகும்
ஊர் வம்பு பேசாமல்
ஊன் உண்பதை தவிர்த்தால்
ஊர் போற்றும் அரசன் நீ
எறும்பு போல் உழைத்திடு
எடுத்தெறிந்து பேசாதே
என்றும் இனிமையாக வாழ்வாய்
ஏர்பிடித்தவன் இறைவன்
ஏகாந்தம் பேசியே காலத்தை கழிக்காதே
ஏன் பிறந்தோம் என்று நினைக்காதே
ஐம்பொறியை அடக்கு
ஐம் பூதங்களை மதி
ஐயம் இன்றி வாழ்வாய்
ஒற்றுமையோடு உறவாடு
ஒன்று பட்டு உழைத்திடு
ஒரு நாள் நீ அரசன்
ஓர்மம் கொண்டு உழைத்திடு
ஓதுவதை தொடர்ந்திடு
ஓர் இனமே வாழ்ந்திடு
ஔவை சொன்னதை கேள்
ஔடதம் இன்றி வாழ்ந்திருவாய்
அஃதே நீடூடி வாழ்வாய் .....!!!
Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
உன்னை மணர்ந்தபின்
பூக்களில் வாசம் இல்லை
உன்னை அடைந்தபின்
வாழ்கையில் வீணாக்குவதில்லை
யார் நெஞ்சில் யார் இருப்பார்
என்று ஆண்டவன் போட்ட
முடிச்சு திருமணம் ....!!!
பூக்களில் வாசம் இல்லை
உன்னை அடைந்தபின்
வாழ்கையில் வீணாக்குவதில்லை
யார் நெஞ்சில் யார் இருப்பார்
என்று ஆண்டவன் போட்ட
முடிச்சு திருமணம் ....!!!
Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
வறுமை யாருக்கும் அழிவதில்லை
பசித்த வயதில் உணவில்லை.....
மாற்றியுடுக்க உடையில்லை .....
கிழிந்த காற்சட்டையுடன் இடுப்பில்.....
நிற்காத காற்சட்டையுடன் ஓடிய போது.....
வறுமையின் கொடுமை பசித்தால்....
மட்டும் புரியும் -உணவு கிடைத்தால்.....
அடங்கிவிடும் உணவு வறுமை .....!!!
படித்த வயதில் மக்கு மண்டைக்கு.....
படிப்பதில் வறுமை - எல்லோரும் .....
திட்டினாலும் அகங்காரம் விடாது .....
படிக்க யார் எனக்கு என்ன சொல்வது .....
என்ற இறுமாப்பு - நண்பன் படித்தான் .....
நானும் படித்தேன் -படிப்பு கிடைத்தது .....
அடங்கி விடும் படிப்பு வறுமை ....!!!
உழைக்கும் வயதில் வருமானத்துக்கு....
வறுமை - வீட்டில் இருந்து சாப்பிட்டால் .....
மரியாதைக்கு வறுமை - அலைந்து திரிந்து.....
வேலையை பெற்றவுடன் -வருமானம் கிடைத்தது..
அடங்கி விடும் வருமான வறுமை ....!!!
திருமணமான பின் அன்புக்கு வறுமை ....
உறவுகள் வார்த்தையால் துளைபோடும்....
இருக்கின்ற அன்பிலும் மிகப்பெரிய வறுமை....
வேசம் போட்டு நாடகமாடினேன் -அன்பு கிடைத்தது
அடங்கி விடும் அன்பு வறுமை ...!!!
கிடைக்கவில்லை ....
கிடைக்க போவதுமில்லை ...
நஞ்சில்லாத உணவு ....
மனதை வளப்படுத்தும் கல்வி ...
தூய உள்ளத்தின் அன்பு ....
இறக்கும் போதும் இவை கிடைக்காததால்
வறுமையுடனேயே இறக்கப்போகிறேன்
வறுமை யாருக்கும் அழிவதில்லை
எப்படி பிரித்தார்கள் உலகை ...?
வறியநாடு செல்வந்த நாடு என்று ....?
வருமானம் படும் தான் உலகில் வறுமையா ...?
பசித்த வயதில் உணவில்லை.....
மாற்றியுடுக்க உடையில்லை .....
கிழிந்த காற்சட்டையுடன் இடுப்பில்.....
நிற்காத காற்சட்டையுடன் ஓடிய போது.....
வறுமையின் கொடுமை பசித்தால்....
மட்டும் புரியும் -உணவு கிடைத்தால்.....
அடங்கிவிடும் உணவு வறுமை .....!!!
படித்த வயதில் மக்கு மண்டைக்கு.....
படிப்பதில் வறுமை - எல்லோரும் .....
திட்டினாலும் அகங்காரம் விடாது .....
படிக்க யார் எனக்கு என்ன சொல்வது .....
என்ற இறுமாப்பு - நண்பன் படித்தான் .....
நானும் படித்தேன் -படிப்பு கிடைத்தது .....
அடங்கி விடும் படிப்பு வறுமை ....!!!
உழைக்கும் வயதில் வருமானத்துக்கு....
வறுமை - வீட்டில் இருந்து சாப்பிட்டால் .....
மரியாதைக்கு வறுமை - அலைந்து திரிந்து.....
வேலையை பெற்றவுடன் -வருமானம் கிடைத்தது..
அடங்கி விடும் வருமான வறுமை ....!!!
திருமணமான பின் அன்புக்கு வறுமை ....
உறவுகள் வார்த்தையால் துளைபோடும்....
இருக்கின்ற அன்பிலும் மிகப்பெரிய வறுமை....
வேசம் போட்டு நாடகமாடினேன் -அன்பு கிடைத்தது
அடங்கி விடும் அன்பு வறுமை ...!!!
கிடைக்கவில்லை ....
கிடைக்க போவதுமில்லை ...
நஞ்சில்லாத உணவு ....
மனதை வளப்படுத்தும் கல்வி ...
தூய உள்ளத்தின் அன்பு ....
இறக்கும் போதும் இவை கிடைக்காததால்
வறுமையுடனேயே இறக்கப்போகிறேன்
வறுமை யாருக்கும் அழிவதில்லை
எப்படி பிரித்தார்கள் உலகை ...?
வறியநாடு செல்வந்த நாடு என்று ....?
வருமானம் படும் தான் உலகில் வறுமையா ...?
Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
கவிதைகள் அனைத்தும் மனதில் பதிந்துவிட்டன..
கண்மணி சிங்
கண்மணி சிங்
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
நன்றி இப்படிபட்டவர்கள் இருப்பதால் தான் எழுத முடிகிறது
நன்றி உள்ளத்தால் சொன்னதற்கு
நன்றி உள்ளத்தால் சொன்னதற்கு
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» கவிப்புயல் இனியவன் வாழ்க்கை கவிதை
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|