Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆலின் விதை நீ ..அடங்கி விடாதே...இன்போ.அம்பிகா
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
ஆலின் விதை நீ ..அடங்கி விடாதே...இன்போ.அம்பிகா
ஆலின் விதை நீ ..அடங்கி விடாதே...
வேலின் வைரம்… நீ வீழ்ந்து விடாதே..
ஆகாயம் பிளந்து தமிழை விதைத்து விடு.
விண்ணில் தமிழ் கவிதை எழுதி விடு..!
மனித நேயமது தமிழாய் மலரட்டும் ....இதய
மலர்கள் யாவும் தமிழாய் மணக்கட்டும்
தமிழன் என்றவுடன் தரணியும் வணங்கட்டும்
தன்மானச் சிங்கமென சரித்திரம் புகழட்டும்...!
தமிழின வரலாறு தமிழா.. நீ மறக்காதே...
தன்மானம் கொன்றே உன்னை நீ இழக்காதே..
சித்தங்கள் முழுவதும் செந்தமிழ் நிறையட்டும் ..
சிரித்தங்கே தமிழினம் சிறப்போடு வாழட்டும்...!
பாவப்பட்டு பழிபட்டு மானம்கெட்டு மதிகெட்டு
மற்றோர் மொழி கற்று மாற்றாரிடம் நீ தோற்று
ஈனப்பட்டு இனம் கெட்டு போவது சரியா ...?
இப்போதே தொடங்கு நீ இனிய தமிழ் பரப்பு...!
ஏனடா வடமொழி ?
எரியூட்டும் விடமொழி..?
சொல்லடா நீ தமிழ்மொழி...!
உன் சொற்கள் அது அமுதினி....!!
விளையட்டும் விண்முட்ட வீரத் தமிழ்.......
வீசிடும் காற்றுமினி விளம்பட்டும் தமிழ் ..
விடிகதிரும் குளிர்நிலவும் கூறட்டும் தமிழ்..
வாழ்க தமிழ் ...வெல்க தமிழ்.... வளர்க தமிழ்..இன்போ.அம்பிகா
வேலின் வைரம்… நீ வீழ்ந்து விடாதே..
ஆகாயம் பிளந்து தமிழை விதைத்து விடு.
விண்ணில் தமிழ் கவிதை எழுதி விடு..!
மனித நேயமது தமிழாய் மலரட்டும் ....இதய
மலர்கள் யாவும் தமிழாய் மணக்கட்டும்
தமிழன் என்றவுடன் தரணியும் வணங்கட்டும்
தன்மானச் சிங்கமென சரித்திரம் புகழட்டும்...!
தமிழின வரலாறு தமிழா.. நீ மறக்காதே...
தன்மானம் கொன்றே உன்னை நீ இழக்காதே..
சித்தங்கள் முழுவதும் செந்தமிழ் நிறையட்டும் ..
சிரித்தங்கே தமிழினம் சிறப்போடு வாழட்டும்...!
பாவப்பட்டு பழிபட்டு மானம்கெட்டு மதிகெட்டு
மற்றோர் மொழி கற்று மாற்றாரிடம் நீ தோற்று
ஈனப்பட்டு இனம் கெட்டு போவது சரியா ...?
இப்போதே தொடங்கு நீ இனிய தமிழ் பரப்பு...!
ஏனடா வடமொழி ?
எரியூட்டும் விடமொழி..?
சொல்லடா நீ தமிழ்மொழி...!
உன் சொற்கள் அது அமுதினி....!!
விளையட்டும் விண்முட்ட வீரத் தமிழ்.......
வீசிடும் காற்றுமினி விளம்பட்டும் தமிழ் ..
விடிகதிரும் குளிர்நிலவும் கூறட்டும் தமிழ்..
வாழ்க தமிழ் ...வெல்க தமிழ்.... வளர்க தமிழ்..இன்போ.அம்பிகா
info.ambiga- பண்பாளர்
- பதிவுகள் : 106
Re: ஆலின் விதை நீ ..அடங்கி விடாதே...இன்போ.அம்பிகா
தரணி யெங்கும் பரவட்டும் தங்கள் கவிதையின் புகழ்... பாராட்டுகள்மனித நேயமது தமிழாய் மலரட்டும் ....இதய
மலர்கள் யாவும் தமிழாய் மணக்கட்டும்
Re: ஆலின் விதை நீ ..அடங்கி விடாதே...இன்போ.அம்பிகா
தாய் மொழியின் சிறப்பை சொல்லவும் வேண்டுமா?தமிழின வரலாறு தமிழா.. நீ மறக்காதே...
தன்மானம் கொன்றே உன்னை நீ இழக்காதே..
சித்தங்கள் முழுவதும் செந்தமிழ் நிறையட்டும் ..
சிரித்தங்கே தமிழினம் சிறப்போடு வாழட்டும்...!
மிகவும் அருமை சகோதரி தங்கள் கவிதை
Re: ஆலின் விதை நீ ..அடங்கி விடாதே...இன்போ.அம்பிகா
மிகவும் அருமை தங்கள் கவிதை!
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Similar topics
» வலி...இன்போ.அம்பிகா
» என்னை பற்றி இன்போ.அம்பிகா
» தன் தலைவிதியை நொந்தபடி..இன்போ.அம்பிகா
» அன்பின் ஆளுமை.இன்போ.அம்பிகா
» ஊடல்,InfoAmbiga
» என்னை பற்றி இன்போ.அம்பிகா
» தன் தலைவிதியை நொந்தபடி..இன்போ.அம்பிகா
» அன்பின் ஆளுமை.இன்போ.அம்பிகா
» ஊடல்,InfoAmbiga
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|