Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சென்னையில் நாளை 20 ஓவர் போட்டி: இந்தியா, நியூசிலாந்து வீரர்கள் நேற்று சென்னை வந்துவிட்டார்கள்.
Page 1 of 1 • Share
சென்னையில் நாளை 20 ஓவர் போட்டி: இந்தியா, நியூசிலாந்து வீரர்கள் நேற்று சென்னை வந்துவிட்டார்கள்.
ரோஸ் டெய்லர் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 115 ரன் வித்தியாசத்திலும், பெங்களூரில் நடந்த 2-வது டெஸ்டில் 5 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. இரு அணிகள் இடையேயான இரண்டு 20 ஓவர் போட்டியில் விசாகப்பட்டிணத்தில் நடைபெற இருந்த முதலாவது ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளைய தினம் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
இந்தியா, நியூசிலாந்து வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் நாளை பயிற்சியில் ஈடுபடுவார்கள். வீரர்கள் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புற்றுநோயில் இருந்து குணமடைந்த யுவராஜ்சிங் 20 ஓவர் போட்டிக்கான அணியில் இடம் பெற்றுள்ளார். விசாகப்பட்டிணத்தில் நடைபெற இருந்த போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இதனால் அவரது ஆட்டத்தை காணும் ஆர்வத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெறும் போட்டியில் யுவராஜ்சிங் சிறப்பாக ஆடி முத்திரை பதிப்பாரா? என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையை இந்தியா வெல்ல யுவராஜ் மிக முக்கிய பங்கு வகித்தார். தொடர்நாயகன் விருதையும் அவர் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி மாலைமலர்
ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 115 ரன் வித்தியாசத்திலும், பெங்களூரில் நடந்த 2-வது டெஸ்டில் 5 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. இரு அணிகள் இடையேயான இரண்டு 20 ஓவர் போட்டியில் விசாகப்பட்டிணத்தில் நடைபெற இருந்த முதலாவது ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளைய தினம் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
இந்தியா, நியூசிலாந்து வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் நாளை பயிற்சியில் ஈடுபடுவார்கள். வீரர்கள் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புற்றுநோயில் இருந்து குணமடைந்த யுவராஜ்சிங் 20 ஓவர் போட்டிக்கான அணியில் இடம் பெற்றுள்ளார். விசாகப்பட்டிணத்தில் நடைபெற இருந்த போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இதனால் அவரது ஆட்டத்தை காணும் ஆர்வத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெறும் போட்டியில் யுவராஜ்சிங் சிறப்பாக ஆடி முத்திரை பதிப்பாரா? என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையை இந்தியா வெல்ல யுவராஜ் மிக முக்கிய பங்கு வகித்தார். தொடர்நாயகன் விருதையும் அவர் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி மாலைமலர்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சென்னையில் நாளை 20 ஓவர் போட்டி: இந்தியா, நியூசிலாந்து வீரர்கள் நேற்று சென்னை வந்துவிட்டார்கள்.
கண்டிப்பா யுவராஜ் சாதனை படைப்பார் என நம்புகிறேன்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: சென்னையில் நாளை 20 ஓவர் போட்டி: இந்தியா, நியூசிலாந்து வீரர்கள் நேற்று சென்னை வந்துவிட்டார்கள்.
உன் வாயில் தீயை வைக்க :fit:
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: சென்னையில் நாளை 20 ஓவர் போட்டி: இந்தியா, நியூசிலாந்து வீரர்கள் நேற்று சென்னை வந்துவிட்டார்கள்.
சில உண்மைகள் கசக்கத்தான் செய்யும்.
Re: சென்னையில் நாளை 20 ஓவர் போட்டி: இந்தியா, நியூசிலாந்து வீரர்கள் நேற்று சென்னை வந்துவிட்டார்கள்.
உனக்கு சுடும் பாரு மவனே மழை மட்டும் வரட்டும் அப்பறம் இருக்கு உனக்கு சூடு :007:
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: சென்னையில் நாளை 20 ஓவர் போட்டி: இந்தியா, நியூசிலாந்து வீரர்கள் நேற்று சென்னை வந்துவிட்டார்கள்.
ஆமாம் ஆமாம்ஜெயம் wrote:சில உண்மைகள் கசக்கத்தான் செய்யும்.
ஆமாம் நீங்க எந்த உண்மைகள சொல்றிங்க கசக்கும்னு :pirat:
Re: சென்னையில் நாளை 20 ஓவர் போட்டி: இந்தியா, நியூசிலாந்து வீரர்கள் நேற்று சென்னை வந்துவிட்டார்கள்.
பெரும்பாலும் மழை பெய்ய வாய்ப்பு இல்லை. ஆனால் இயற்கையை கணிக்க முடியாதே?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சென்னையில் நாளை 20 ஓவர் போட்டி: இந்தியா, நியூசிலாந்து வீரர்கள் நேற்று சென்னை வந்துவிட்டார்கள்.
:112: :112: :112:Chellam wrote:கண்டிப்பா யுவராஜ் சாதனை படைப்பார் என நம்புகிறேன்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» சென்னையில் இன்று இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட்
» டெல்லியில் இன்று நடக்கிறது இந்தியா–நியூசிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி
» பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார்.
» இந்தியா தென்னப்ப்ரிக்கா இறுதி போட்டி இன்று.
» இன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி
» டெல்லியில் இன்று நடக்கிறது இந்தியா–நியூசிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி
» பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார்.
» இந்தியா தென்னப்ப்ரிக்கா இறுதி போட்டி இன்று.
» இன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|