Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மனசோர்வின் உடல் அறிகுறிகுறிகள் என்ன
Page 1 of 1 • Share
மனசோர்வின் உடல் அறிகுறிகுறிகள் என்ன
மனசோர்வின் உடல் அறிகுறிகுறிகள் என்ன
பொதுவாக குழந்தைகளும்,வயோதிகர்களும்,பெண்களும்
கிராமப்புற மற்றும்கல்வி அறிவு குறைந்தவர்களும் மனபாதிப்பை உடல்
அறிகுறிகளாகவே உணர்கின்றனர்.
அதற்ககு அதிக முக்கியத்துவம் தருகின்றனர்
மனசோர்வை உணரவோ வெளிப்படுத்தவோ அவர்களுக்கு மொழியாற்றல்இருப்பதில்லை
மேலும் உண்மையாகவும்
உடல் கூறு இயங்கியல்இரசாயன மாற்றங்களும்
தீவிரமான தொடர்ச்சியான துன்பம் தரும்உடல் உபாதைகள்
மனசோர்வின் விளைவாக உருவாகிறது.
தலை முதல் கால் வரை உள்ள அத்தனை உடலுறுப்புகளிலும்
மனசோர்வின் தாக்கங்கள் உருவாகின்றன
பெரும்பாலும் மனபதட்டம்
மற்றும் மனசோர்வின் அறிகுறிகளும் ஒருங்கினைந்தே காணப்படும்
ஒரேயொரு உடல் நல அறிகுறி மட்டும் தீராது தொடர்ச்சியாக
தீவிரமாக காணப்படலாம்
மன சோர்வை உண்ராதுவெளிப்படுத்தாது இருந்தால்
அதை முகமூடி போட்ட மனசோர்வு என்பார்கள்
அநேகமானவர்களுக்கு அடிக்கடி காணப்படுவது
தீராதவேதனையான தலைவலி,தலைபாரம்,தலைகனம்
போன்ற தலைக்குள்ஏற்படுவதாக உணர்வது.
பல நேரங்களில் தொடர்ச்சியாகவோ அல்லது
மன அழுத்தம் ஏற்படும் பொழுது ம்ட்டுமோ கூட இவை வரலாம்
அதற்கடுத்ததாக பலர் சொல்வது கழுத்துவலி,
கழுத்து பாரம் மற்றும் பின் முதுகுவலி,பின்முதுகு பாரம் போன்றவை
இது போன்ற தலை,கழுத்து,முதுகு,இடுப்பு பகுதிகளில்
ஏற்படும் உபாதைகள் பலபல மருத்துவர்களால் பல முறை
எகஸ்ரே போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டு உடல்நல
பாதிப்பு ஒன்றும் இல்லையென்று நிரூபிக்கபட்டாலும்
பாதிக்கபட்டவர்களுக்கு திருப்தி தருவதில்லை.
பொதுவாக உடல் முழுவதும் உள்ள தசைகளில் வலி
உணரப்படும் விரைவில் சோர்வும்,களைப்பும் ஏற்படும்.
உறக்கமின்மைஇந்த பிரச்சனைகளை மேலும் அதிகரிக்க செய்கிறது.
இது மட்டுமல்லாது
ருசின்மை,பசின்மை உணவில் வெறுப்பு ஏற்படுத்தும்.
இதனால்உணவு கொள்வது குறைந்து பலவீனம் மேலும் அதிகரிக்கும்
பலருக்கு உடலுறவில் ஆர்வமின்மையும்,
ஆணுறுப்பு விரைப்பின்மையும்உருவாகிறது.
மொத்தத்தில் எல்லா உறுப்புகளும்
பேட்டரி தீர்ந்தபொம்மை போல மெதுவாக இயங்குகிறது.
Posted by DrBALA SUBRA MANIAN
பொதுவாக குழந்தைகளும்,வயோதிகர்களும்,பெண்களும்
கிராமப்புற மற்றும்கல்வி அறிவு குறைந்தவர்களும் மனபாதிப்பை உடல்
அறிகுறிகளாகவே உணர்கின்றனர்.
அதற்ககு அதிக முக்கியத்துவம் தருகின்றனர்
மனசோர்வை உணரவோ வெளிப்படுத்தவோ அவர்களுக்கு மொழியாற்றல்இருப்பதில்லை
மேலும் உண்மையாகவும்
உடல் கூறு இயங்கியல்இரசாயன மாற்றங்களும்
தீவிரமான தொடர்ச்சியான துன்பம் தரும்உடல் உபாதைகள்
மனசோர்வின் விளைவாக உருவாகிறது.
தலை முதல் கால் வரை உள்ள அத்தனை உடலுறுப்புகளிலும்
மனசோர்வின் தாக்கங்கள் உருவாகின்றன
பெரும்பாலும் மனபதட்டம்
மற்றும் மனசோர்வின் அறிகுறிகளும் ஒருங்கினைந்தே காணப்படும்
ஒரேயொரு உடல் நல அறிகுறி மட்டும் தீராது தொடர்ச்சியாக
தீவிரமாக காணப்படலாம்
மன சோர்வை உண்ராதுவெளிப்படுத்தாது இருந்தால்
அதை முகமூடி போட்ட மனசோர்வு என்பார்கள்
அநேகமானவர்களுக்கு அடிக்கடி காணப்படுவது
தீராதவேதனையான தலைவலி,தலைபாரம்,தலைகனம்
போன்ற தலைக்குள்ஏற்படுவதாக உணர்வது.
பல நேரங்களில் தொடர்ச்சியாகவோ அல்லது
மன அழுத்தம் ஏற்படும் பொழுது ம்ட்டுமோ கூட இவை வரலாம்
அதற்கடுத்ததாக பலர் சொல்வது கழுத்துவலி,
கழுத்து பாரம் மற்றும் பின் முதுகுவலி,பின்முதுகு பாரம் போன்றவை
இது போன்ற தலை,கழுத்து,முதுகு,இடுப்பு பகுதிகளில்
ஏற்படும் உபாதைகள் பலபல மருத்துவர்களால் பல முறை
எகஸ்ரே போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டு உடல்நல
பாதிப்பு ஒன்றும் இல்லையென்று நிரூபிக்கபட்டாலும்
பாதிக்கபட்டவர்களுக்கு திருப்தி தருவதில்லை.
பொதுவாக உடல் முழுவதும் உள்ள தசைகளில் வலி
உணரப்படும் விரைவில் சோர்வும்,களைப்பும் ஏற்படும்.
உறக்கமின்மைஇந்த பிரச்சனைகளை மேலும் அதிகரிக்க செய்கிறது.
இது மட்டுமல்லாது
ருசின்மை,பசின்மை உணவில் வெறுப்பு ஏற்படுத்தும்.
இதனால்உணவு கொள்வது குறைந்து பலவீனம் மேலும் அதிகரிக்கும்
பலருக்கு உடலுறவில் ஆர்வமின்மையும்,
ஆணுறுப்பு விரைப்பின்மையும்உருவாகிறது.
மொத்தத்தில் எல்லா உறுப்புகளும்
பேட்டரி தீர்ந்தபொம்மை போல மெதுவாக இயங்குகிறது.
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மனசோர்வின் உடல் அறிகுறிகுறிகள் என்ன
மன சோர்வின் அறிகுறிகள்
மனசோர்வின் அறிகுறிகளை இரண்டாக பிரிக்கலாம்
ஒன்று
மனநல பாதிப்புக்கள்
மற்றது உடல்ந்ல அறிகுறிகள்
பெரும்பாலும் மத்ய வயது,விபரம் புரிந்த,கல்வி அறிவுள்ள,
நகர்புறஆண்களுக்கு மட்டுமே மனம் பாதிக்கபட்டுள்ளது
என்பதைதெளிவாக தெரிவிக்கிறார்க்ள்.
மனம் உற்சாகமாக இருக்க அடிப்படையாக
மூன்று விதமான
நம்பிக்கைகள் தேவைப்படுகின்றன.
இதை மூன்று பாதுகாப்பாக
தொங்க விடப்பட்டிருக்கும் கொக்கிகளாக கற்பனை செய்து பார்ப்போம்
இவற்றை முறையே
தான் என்ற தன்னம்பிக்கை
அன்பு என்ற உறவுப்பிடிப்பு
எதிர்காலம என்ற நம்பிக்கை
என்று பிரிக்கலாம்
நமது வாழ்க்கை மேல் உள்ள ஈடுபாடு,
ஆர்வம் இந்த மூன்றில் தொங்குகிறது
முதலில் நான்,தான் என்ற கடந்தகாலம்,சாதனைகள்
இனிய நினைவுகள்நம்மை உற்சாகப்படுத்துகின்றன.
ஆனால் மனசோர்வு ஏற்படும் போது
நான் எதையும்சாதிக்கவில்லை,
நான் உபயோகமில்லாதவன்
நான் தாழ்வானவன்
எனது இறந்த காலம் துயரமானது என்ற
தாழ்வு மனப்பான்மையும்
அவனம்பிக்கையும் ஏற்படுகிறது
முதல் கொகயிலிருந்து தளர்கிறது
இரண்டாவதாக பெற்றோர்,உறவினர்,குழந்தைகள்,நண்பர்கள்
சமூகத்தினர்,அரசினர் யாராவது நம்மிடம் அன்பு பாராட்டி உதவிகள்
செய்வார்கள் என்ற நிகழ்கால நம்பிக்கை நம்மை வாழ வைக்கிறது
இதிலும் நான் ஆதரவற்றவன் எனக்கு யாருமில்லை
என்றஅவ நம்பிக்கை இரண்டாவது கொக்கியிலிருந்தும் விடுபடுகிறது
மூன்றாவது எனக்கும் ஒரு எதிர்காலம் உண்டு நான் வாழ்வேன்
என்ற எண்ணமும்,இறை நம்பிக்கையும்
நம்மை தளராமல் உழைக்கதூண்டுகிறது.
ஆனால் நாளை நமக்கில்லை என்ற மனத்தளர்வு
மூன்றாவது பாதுகாப்பிலிருந்தும் நழுவி வீழ்த்துகிறது
இதனால்
குழப்பம்,
மயக்கம்,
கலக்கம்,
சஞ்சலம்,
துக்கம்,
சோகம்
சளிப்பு,
களைப்பு,
தவிப்பு,
தனிமை,
விரக்தி,
வேதனை,
அழுகை,
ஆங்காரம்
போன்ற பல எதிர்மறை உணர்ச்சிகள் உருவாகின்றன.
விளைவாக பலருக்கு
இயக்கமின்மை,
கவனமின்மை,
உற்சாகமின்மை,
தெம்பின்மை,
சிந்தனையின்மை
தெளிவின்மை,
தீர்மானமின்மை,
தன்னம்பிக்கையின்மை,
ஆர்வமின்மை
உணர்ச்சியின்மை,
பாசமின்மை,
மகிழ்ச்சியின்மை,
பொழுதுபோக்கின்மை
ஏற்படுகிறது
இதனால்
குற்ற உணர்வுகள்
சுயவெறுப்பு
மற்றவர் மேல் வெறுப்பு ஏற்படுகிறது.
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
![-](https://2img.net/i/empty.gif)
» உடல் பருமனுக்கும் உடல் வலிகளுக்கும் என்ன தொடர்பு?
» உடல் எடை குறைய என்ன காரணம்?
» உடல் எடையை குறைக்க, நோயில்லாமல் வாழ என்ன வழி?
» உடல் களைப்பு நீங்கி பலம் பெற என்ன செய்யலாம்?
» இரத்த விருத்திக்கு என்ன சாப்பிடலாம் - உடல் நலம்
» உடல் எடை குறைய என்ன காரணம்?
» உடல் எடையை குறைக்க, நோயில்லாமல் வாழ என்ன வழி?
» உடல் களைப்பு நீங்கி பலம் பெற என்ன செய்யலாம்?
» இரத்த விருத்திக்கு என்ன சாப்பிடலாம் - உடல் நலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|