Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்
இது காதல் அரும்பும்சிரிப்பல்ல ...!!!
******************************
உன் சிரிப்பின் அர்த்தம் ...
புரியாமல் தனிமையில் ....
தவிர்க்கிறேன் .....!!!
இவன் என்னிடம் ...
ஏமார்ந்து விட்டானே ...?
என்று சிரிக்கிறாயா ...?
நான் உன்னிடம் காதல் ..
சொல்ல தாமதமாகியதற்கு ...
சிரிக்கிறாயா ...?
ஒற்று மட்டும் உன் சிரிப்பில் ...
நன்றாக தெரிகிறது ...!!!
இது காதல் அரும்பும்....
சிரிப்பல்ல ...!!!
Last edited by கே இனியவன் on Fri Sep 13, 2013 9:01 pm; edited 2 times in total
Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்
இதனிடமாயினும்
பதில் சொல்வாயா ...?
உன்னோடு பேசுவதற்கு ...
கடிதம் போட்டேன்
மின்னஞ்சல் அனுப்பினேன்
குறுஞ் செய்தி அனுப்பினேன்
அத்தைனையும் ..
வீணாய் போனது ...!!!
நீ
பழமை விரும்பியோ ..
தெரியவில்லை ..
புறாவை அனுப்புகிறேன்
இதனிடமாயினும்
பதில் சொல்வாயா ...?
Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்
மனிதனே ...
கற்றுக்கொள் ...!!!
அன்பாக வாழ்வது
ஒற்றுமையாக இருப்பது
இன வேறுபாடில்லாமல்
கூடி உண்பது
எல்லாவற்றையும்
எம்மிடமிருந்து கற்றுக்கொள் ....!!!
ஏய் குருவியே -நீ என்னை
கண்டு பயந்தும் உண்டு
நானும் பயந்தது உண்டு
பின்பு எப்படி ...?
கூடி உண்கிறோம் ...?
அன்பை புரிந்து கொண்டால்
பகையில்லை
பிரிவில்லை
இன வேறுபாடில்லை ....!!!
Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்
அன்பே
உன்னை தேடுவதற்காக
பட்டாம் பூச்சியாக ...
மாறிவிட்டேன் ...!!!
உன் புன்னகை
பூத்த மலராக ..
இருந்ததால் பூந்தோட்டத்தில்
தேடுகிறேன் ...!!!
தயவுசெய்து மீண்டும்
காட்சி ,,,தா ,,,,?
ஒருதலை காதலாக்கிவிடாதே ....?
படமும் கவிதையும்
Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்
காதல் என்பது ..
இரண்டு இதயங்கள்
தம்மை பூட்டிக்கொள்வது
வேறு யாரின் கருத்துக்கும்
உண்மை காதல் இடம்தராது ...!!!
பூட்டை யார் முதல்
திறக்கிறாரோ- அவர்
காதலில் தோல்வியடைகிறார் ...!!!
தூய்மையற்ற காதலில் ..
யார் பூட்டை திறக்காமல் ..
விடுகிறாரோ -அவர்
வாழ்க்கையில் தோல்வியடைகிறார் ....!!!
படமும் கவிதையும் 05
Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்
உன்னை பார்த்த
நாள்முதல் -நீ
தூரத்து நிழைலைபோல் ....
தெரிகிறாய் -எப்போது ....
அருகில் வருவாய் ....
பதில் சொல்வாய் ....
தரிசனம் தருவாய் ....?
நீ எப்போது வந்தாலும் ..
என்னிடம் காதல் ...
உனக்காக இருக்கும் ...!!!
காதலுக்கு வயது ....
எல்லையில்லை ....!!!
மனம் தான் எல்லை ....!!!
படமும் அதன் கவிதையும் 06
Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்
நீயே உன் தவறை ..
ஏற்றுக்கொள்கிறாய்
தலை கீழே சரிந்தால் ..
தவறு நீ தான் என்பதை ..
ஏற்றுக்கொள்கிறாய் ...!!!
கவலைப்படாதே ...!!!
தவறு விடாத மனிதர் ..
எவர் உள்ளனர் உலகில் ,,,,?
உன்னை நான் காப்பேன்
உன்னோடுதான் வாழ்வேன்
என்பதில் உறுதியாக ....
இருக்கிறேன் ...!!!
வா அன்பே
வானத்தை ஒருமுறை
சுற்றி வருவோம் ....!!!
காட்சியும் அதன் கவிதையும் 07
Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்
நீ தந்தவலியால் ..
என் உடல் நஞ்சாகி ,,,
விட்டது -ஆனால்
பார்த்தாயா ...?
இதயம் இன்னும்
உன்னை
காத்துக்கொண்டிருப்பதால்
அதே நிறத்தில் இருக்கிறது ..
வா அன்பே இதயமும்
நீலமாகமுன் .....!!!
காட்சியும் அதன் கவிதையும் 08
Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்
நிலாவை காட்டி
கதை சொன்னாய் ....!!!
நிலா காட்டியே
சோறு ஊட்டினாய் ...!!!
நிலவை பார்த்ததை விட ...
தாயே உன் முகத்தையே ...
நீ கதைசொல்லும் ...
போதெல்லாம் ....
உன் முகம் பார்ப்பேன்
நிலாகூட
மங்கலாகத்தான் தெரியும் ...!!!
தாயே -இன்று நான் நிலாவை
பார்க்கவில்லை -உன்னையே
பார்கிறேன் தாயே ....!!!
..
காட்சியும் அதன் கவிதையும் 09
கதை சொன்னாய் ....!!!
நிலா காட்டியே
சோறு ஊட்டினாய் ...!!!
நிலவை பார்த்ததை விட ...
தாயே உன் முகத்தையே ...
நீ கதைசொல்லும் ...
போதெல்லாம் ....
உன் முகம் பார்ப்பேன்
நிலாகூட
மங்கலாகத்தான் தெரியும் ...!!!
தாயே -இன்று நான் நிலாவை
பார்க்கவில்லை -உன்னையே
பார்கிறேன் தாயே ....!!!
..
காட்சியும் அதன் கவிதையும் 09
Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்
தாயே உன்னை தமிழாக ..
சுவாசிக்கிறேன் ...!!!
தமிழே உன்னை தாயாக ..
நேசிக்கிறேன் ....!!!
தமிழில் கலப்பு செய்தால் ...
தாய்ப்பாலில் ...
கலப்பல்லவா ...?
உலகில் தூய்மையான ...
ஒரே ஒரு...
பால் அதுவல்லவோ ....!!!
காட்சியும் கவிதையும் 10
Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்
பார் மனிதா ...!!!
இதுவும் ஒரு இன
அழிப்புத்தான் ...!!!
இனம் அழிந்தால்
அந்த வம்சம் அழியும் ..
என் இனம் அழிந்தால் ..
உலகம் அழியும் ...!!!
Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்
அன்போடு
ஒரு மரம் நடுவோம்
அதை உங்கள் பிள்ளைபோல்
காத்திடுவோம் ....!!!
தன் பிள்ளையால்
தன் சமூகத்துக்கு பயன்
ஒரு மரக்கன்றால்
உலகிக்கே பயன்
நான்
உலகத்தின் பிள்ளை ....!!!
-இப்படிக்கு மரம் -
காட்சியும் கவிதையும் 12
Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்
எங்களை இப்படி
தூக்கிய மனிதா
ஒருமுறை உன்னை
தூக்கி பார்க்கிறோம்
வந்துபார் எம்மோடு ...!!!
சிலவேளை -உனக்கு
வாயால் வரக்கூடாதது
எல்லாம் வரும்
-மிருக வதையை எதிர்ப்போம் -
காட்சியும் கவிதையும் 13
Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்
காத்திருப்பேன்
நீ என்னிடம்
வரும் வரை
காத்திருப்பேன்
அதுவரை -உன்
நினைவுகளுடன்
வாழ்ந்திருப்பேன்
என் வீட்டு பூக்கள்
என்னை பார்த்து
கேலியாக சிரிக்கின்றன ...!!!
Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்
இதற்காகவா
காதலித்தோம்
காந்தத்தின்
இரு துருவங்கள்
போல் -நீ
வடக்கு -நான்
தெற்கு என்று ...!!!
காதலில் வலி
வழமையானது
வலியை மறந்திடு
என்னை நினைத்திடு ...!!!
காட்சியும் கவிதையும் 15
Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்
காந்தத்தின்
இரு துருவங்கள்
போல் -நீ
வடக்கு -நான்
தெற்கு என்று ...!!!
முரணில் இயங்கினால்தான் உலகம் இயல்பாக இருக்கும்...
Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்
அடுப்பில் இருக்கும்...
நெருப்பும் -என்...
வயிற்றில் இருக்கும் ...
பசியும் ஒன்றுதான்...
அங்கே புகைவருகிறது
என்னில் அழுகை
வருகிறது ...!!!
தாயே ...!!!
நான் அழும் அழுகை
உன் நெஞ்சை
வெடிக்க பண்ணுவது
தெரியும் ...!!!
என்ன செய்வது ...?
அழுவதை தவிர
வேறு என்னால்
என்ன செய்ய முடியும் ....?
காட்சியும் கவிதையும் தொடரும்
Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்
அன்பே
என்ன நடந்தது ...?
எதற்காக என்னைவிட்டு
பிரிந்தாய் ...?
நிச்சயமாக நீயாக இறந்திருக்க
மாட்டாய் ....!!!
மனிதர்கள் தான்
உன்னை கொன்றிருக்க
வேண்டும் ....!!!
இது மனிதர்கள் நடமாடும்
இடம் - என்னையும்
கொன்றுவிடுவார்கள் ...!!!
கண்ணிருடன் செல்லப்போகிறேன்
கண்ணே ....!!!
காட்சியும் கவிதையும் ...17
Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்
இரு இதயம்
ஒன்றாவதுதான்
காதல் ....!!!
சிவப்பு நிறத்தை
காட்டினால்
புகையிரதம் நிற்கும்
இவர்கள் காதலை
நிறுத்தியுள்ளனரே...!!!
வேடிக்கையான காதல்
வேடிக்கையில் தான்
முடியும் .....!!!
காட்சியும் கவிதையும் 18
Re: கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்
என்ன செய்வது ...?
அழுவதை தவிர
வேறு என்னால்
என்ன செய்ய முடியும் ....?
கண்ணீர் சிந்தவும் மனசு வேணும்...
Page 1 of 2 • 1, 2
Similar topics
» காட்சியும் கவிதையும்
» கடவுளும் கவிதையும் ....!!!
» என் காதலும் நீ என் கவிதையும் நீ
» திருக்குறளும் காதல் கவிதையும்
» திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
» கடவுளும் கவிதையும் ....!!!
» என் காதலும் நீ என் கவிதையும் நீ
» திருக்குறளும் காதல் கவிதையும்
» திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|