தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


64 திருவிளையாடல்-கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்!

View previous topic View next topic Go down

64 திருவிளையாடல்-கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்! Empty 64 திருவிளையாடல்-கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்!

Post by முழுமுதலோன் Wed Oct 23, 2013 8:21 am

கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்!]



64 திருவிளையாடல்-கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்! TN_141125000000


பரமேஸ்வரன் பார்வதியிடம்,தேவி! நம் பிள்ளை நக்கீரன் என்னையே எதிர்த்து வாதாடியதைக் கவனித்தாயா! அவனது தமிழ்ப்பணி வியப்பிற்குரியது. அவனுக்கு இலக்கணம் கற்றுத்தந்தால், தமிழை இன்னும் அவன் வளப்படுத்துவான். ஆனால், அவனுக்கு இலக்கணத்தைக் கற்றுக் கொடுக்க யார் இருக்கிறார்கள்? அப்படி ஒரு நபரைத் தேர்வு செய்ய வேண்டும். என்ன செய்யலாம்? நீயே ஒரு யோசனை சொல்லேன்! என்றார். பார்வதிதேவி அதற்கு விடை சொன்னாள். நாதா! இதைக்கேட்டதும் எனக்கு நமது திருமணநாள் நினைவுக்கு வருகிறது. அன்றைய தினம் தேவாதி தேவர்களெல்லாம் நம் திருமணத்தைக் காண வந்ததால் வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தது. எனவே உலகை சமநிலைப்படுத்த அகஸ்திய முனிவரையும், அவரது மனைவி லோபமுத்திரையையும் தெற்கே அனுப்பினீர்கள். அப்போது, நீங்கள் அகத்தியருக்கு இலக்கணம் கற்பித்தீர்கள். அவரை அனுப்பி நக்கீரனுக்கு இலக்கணம் கற்றுக்கொடுங்கள், என்றாள். பக்தனுக்கு ஒரு நியாயமான விஷயம் நடக்க வேண்டுமானால், முதலில் அம்மன் சன்னதிக்கு செல்ல வேண்டும். அங்கே போய் விஷயத்தைச் சொல்லிவிட்டு, சுவாமி சன்னதிக்கு வந்தால் அதற்குள் அம்மா விஷயத்தை தந்தையிடம் போட்டு விடுவாள். பக்தன் சுவாமி சன்னதிக்கு வந்து, சுவாமியிடம் விஷயத்தை மீண்டும் சொல்லிவிட்டு வீடு திரும்புவான். அம்மாவின் சிபாரிசாயிற்றே! நடக்காமல் இருக்குமா! இவன் வீடு திரும்புவதற்குள் கோரிக்கைக்குரிய பலனோ, அதை செயல்படுத்துவதற்குரிய பாதையோ கிடைத்து விடும்.

சில பிள்ளைகள் அதிர்ஷ்டசாலிகள். அவர்கள் எந்தக் கோரிக்கையையும் இறைவனிடம் வைப்பதில்லை. ஆனால், கடமையைச் சரிவர நேரத்துக்கு எவ்வித தயக்கமும் இன்றி வேகமாக முடித்து விடுவார்கள். அவர்களுக்குரிய பலனை ஆண்டவன் சற்று தாமதித்தாலும், மொத்தமாக கொடுத்து விடுவான். நக்கீரர் இரண்டாம் ரகம். இறைவன் எழுதிய பாட்டு என தெரிந்தபிறகும், அதில் தவறுள்ளது என வாதிட்டு பின்வாங்காமல் நின்றார். இறைவனுக்கு இந்த மனஉறுதி பிடித்துவிட்டது. மனஉறுதியுள்ளவனே உலகில் எதையும் சாதிக்க முடியும். அவனைத் தேடி ஆண்டவன் பரிசை அனுப்பி விடுவான். அத்தகைய பரிசுதான் நக்கீரருக்கு இப்போது கிடைக்கப் போகிறது. அகத்தியரை பார்வதிதேவி நினைவுபடுத்தியதும், அகத்தியரை வரவழைத்தார் சிவன். அகத்தியர் அவரை வணங்கி,சர்வலோக காவலரே! இந்த எளியவனை எதற்காக வரச்சொன்னீர்கள்? என்றார். அகத்தியரே! நான் உமக்கு போதித்த இலக்கணத்தை, நீர் நக்கீரனுக்கு உபதேசிக்க வேண்டும், என்றார். இந்த உத்தரவை ஏற்ற அகத்தியர். தன் மனைவியுடன் மதுரை நகரை அடைந்தார். சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் சென்று பொற்றாமரை குளத்தில் நீராடினார். எத்தகைய துன்பத்தையும் போக்கும் தீர்த்தம் அது. தனக்கு இலக்கணம் கற்பிக்க அகத்தியர் வந்துள்ளதை அறிந்த நக்கீரர் ஓடோடி வந்து அவரது திருப்பாதங்களைப் பணிந்து இலக்கணத்தைக் கற்றார். மற்ற புலவர்களுக்கும் கற்றுக்கொடுக்க அனுமதி பெற்றார். ஒருவன் தனக்கு தெரிந்த நல்ல விஷயத்தை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது இந்த இடத்தில் தெளிவாகிறது



தினமலர் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum