Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பிஸ்தா ஜாமூன்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: இனிப்பு
Page 1 of 1 • Share
பிஸ்தா ஜாமூன்
பிஸ்தா ஜாமூன்
[You must be registered and logged in to see this link.]
வண்ணங்கள், வட்ட வட்டமாக சுற்றிவரும் பிஸ்தா ஜாமூன் செய்ய கற்றுத் தருகிறார், மதுரை பார் சூன் பாண்டியன் ஓட்டல் தலைமை சமையல் நிபுணர் பாலசுப்ரமணியன்.
தேவையானவை:[/font][/color]
•இனிப்பில்லாத கோவா - 100 கிராம்
•பிஸ்தா 25 கிராம்
•சர்க்கரை - 200 கிராம்
•வெண்ணெய் அல்லது நெய் - ஒரு ஸ்பூன்.
செய்முறை:
•பிஸ்தா மற்றும் பாதியளவு சர்க்கரையை மிக்சியில் தனித்தனியாக மாவாக அரைக்க வேண்டும்.
•வாணலியில் வெண்ணெய் அல்லது நெய் ஊற்றி சர்க்கரையை சேர்த்தால் மெல்ல இளகும். சர்க்கரை நிறம் மாறக்கூடாது. இதனுடன் கோவாவை சேர்த்து கலவை கெட்டியாகும் வரை கிளறவேண்டும்.
•வாணலியின் ஓரத்தில் கலவையை ஒட்ட வைத்து, அடுப்பிலிருந்து இறக்க வேண்டும்.
•பிஸ்தா, சர்க்கரை மாவை ஒன்றாக பிசையும் போது ஒன்றோடொன்று ஒட்டி பச்சை நிறமாக மாறும்.
•இதை சப்பாத்தி மாவு போல பிசைய வேண்டும்.
•சமதளமான பரப்பில் நெய் தடவி, அதன் மேல் கோவா கலவையை பரப்பி சமமாக தேய்க்க வேண்டும்.
•அதன்மேல் பிஸ்தா கலவையை மெலிதாக பரப்பி, இரண்டையும் சேர்த்து இறுக்கமாக உருட்ட வேண்டும்.
•இதை அப்படியே நான்கு மணி நேரம் வைத்திருந்து, தேவைப்படும் வடிவத்தில் கத்தியால் வெட்டி பரிமாறலாம்.
•வெளியே இளமஞ்சள், உள்ளே பச்சைநிறம் என வித்தியாசமாக இருக்கும்.
•பிஸ்தாவை மெலிதாக சீவி மேலாக அலங்கரிக்கலாம்.
***
thanks தினமலர்
***
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
[color][font][url][/url]வண்ணங்கள், வட்ட வட்டமாக சுற்றிவரும் பிஸ்தா ஜாமூன் செய்ய கற்றுத் தருகிறார், மதுரை பார் சூன் பாண்டியன் ஓட்டல் தலைமை சமையல் நிபுணர் பாலசுப்ரமணியன்.
தேவையானவை:[/font][/color]
•இனிப்பில்லாத கோவா - 100 கிராம்
•பிஸ்தா 25 கிராம்
•சர்க்கரை - 200 கிராம்
•வெண்ணெய் அல்லது நெய் - ஒரு ஸ்பூன்.
செய்முறை:
•பிஸ்தா மற்றும் பாதியளவு சர்க்கரையை மிக்சியில் தனித்தனியாக மாவாக அரைக்க வேண்டும்.
•வாணலியில் வெண்ணெய் அல்லது நெய் ஊற்றி சர்க்கரையை சேர்த்தால் மெல்ல இளகும். சர்க்கரை நிறம் மாறக்கூடாது. இதனுடன் கோவாவை சேர்த்து கலவை கெட்டியாகும் வரை கிளறவேண்டும்.
•வாணலியின் ஓரத்தில் கலவையை ஒட்ட வைத்து, அடுப்பிலிருந்து இறக்க வேண்டும்.
•பிஸ்தா, சர்க்கரை மாவை ஒன்றாக பிசையும் போது ஒன்றோடொன்று ஒட்டி பச்சை நிறமாக மாறும்.
•இதை சப்பாத்தி மாவு போல பிசைய வேண்டும்.
•சமதளமான பரப்பில் நெய் தடவி, அதன் மேல் கோவா கலவையை பரப்பி சமமாக தேய்க்க வேண்டும்.
•அதன்மேல் பிஸ்தா கலவையை மெலிதாக பரப்பி, இரண்டையும் சேர்த்து இறுக்கமாக உருட்ட வேண்டும்.
•இதை அப்படியே நான்கு மணி நேரம் வைத்திருந்து, தேவைப்படும் வடிவத்தில் கத்தியால் வெட்டி பரிமாறலாம்.
•வெளியே இளமஞ்சள், உள்ளே பச்சைநிறம் என வித்தியாசமாக இருக்கும்.
•பிஸ்தாவை மெலிதாக சீவி மேலாக அலங்கரிக்கலாம்.
***
thanks தினமலர்
***
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: இனிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|