Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்தது சவாலாக இருந்தது -பிரியாமணி
Page 1 of 1 • Share
ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்தது சவாலாக இருந்தது -பிரியாமணி
நடிகை பிரியாமணி சாருலதா என்ற படத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்
வேடத்தில் நடித்துள்ளார். தமிழ், கன்னடத்தில் இப்படம் தயாராகியுள்ளது.
வருகிற 20-ந்தேதி தமிழ் நாடு, ஆந்திராவில் இப்படம் ரிலீசாகிறது. அதே நாளில்
தெலுங்கு, கன்னடத்தில் டப்பிங் செய்தும் வெளியிடுகின்றனர்.
இரட்டை வேடத்தில் வரும் முதல் படம் என்பதால் இதற்கு பலத்த எதிர்பார்ப்பு
ஏற்பட்டு உள்ளது. பொன்குமரன் இயக்கியுள்ளார். தாய்லாந்து படமான அலோன் என்ற
படத்தின் ரீமேக்கே சாருலதா. இந்த படம் குறித்து பெங்களூரில் பிரியாமணி
பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
நான் ரொம்ப கஷ்டப்பட்டு நடித்த படம் சாருலதா, ஒட்டிப் பிறந்த இரட்டையர்
வேடத்தில் நடிப்பது சவாலாக இருந்தது. சாருலதா கதை அற்புதமானது. என்னை
மிகவும் கவர்ந்தது. இதில் நடிக்க வாய்ப்பு வந்த உடனேயே தயக்கம் காட்டாமல்
உடனே ஒப்புக் கொண்டேன். திரையுலக வாழ்க்கையில் நான் இரட்டை வேடத்தில்
நடிக்கும் முதல் படம் இதுதான். இந்த படத்தில் நடித்தது வித்தியாசமான
அனுபவமாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
சாருலதா படத்துக்கு இசையமைத்த சுந்தர் சி. பாபு கூறும் போது இந்த
படத்தில் நடித்ததற்காக பிரியாமணிக்கு மீண்டும் தேசிய விருது கிடைக்கும்
என்றார்.
வேடத்தில் நடித்துள்ளார். தமிழ், கன்னடத்தில் இப்படம் தயாராகியுள்ளது.
வருகிற 20-ந்தேதி தமிழ் நாடு, ஆந்திராவில் இப்படம் ரிலீசாகிறது. அதே நாளில்
தெலுங்கு, கன்னடத்தில் டப்பிங் செய்தும் வெளியிடுகின்றனர்.
இரட்டை வேடத்தில் வரும் முதல் படம் என்பதால் இதற்கு பலத்த எதிர்பார்ப்பு
ஏற்பட்டு உள்ளது. பொன்குமரன் இயக்கியுள்ளார். தாய்லாந்து படமான அலோன் என்ற
படத்தின் ரீமேக்கே சாருலதா. இந்த படம் குறித்து பெங்களூரில் பிரியாமணி
பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
நான் ரொம்ப கஷ்டப்பட்டு நடித்த படம் சாருலதா, ஒட்டிப் பிறந்த இரட்டையர்
வேடத்தில் நடிப்பது சவாலாக இருந்தது. சாருலதா கதை அற்புதமானது. என்னை
மிகவும் கவர்ந்தது. இதில் நடிக்க வாய்ப்பு வந்த உடனேயே தயக்கம் காட்டாமல்
உடனே ஒப்புக் கொண்டேன். திரையுலக வாழ்க்கையில் நான் இரட்டை வேடத்தில்
நடிக்கும் முதல் படம் இதுதான். இந்த படத்தில் நடித்தது வித்தியாசமான
அனுபவமாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
சாருலதா படத்துக்கு இசையமைத்த சுந்தர் சி. பாபு கூறும் போது இந்த
படத்தில் நடித்ததற்காக பிரியாமணிக்கு மீண்டும் தேசிய விருது கிடைக்கும்
என்றார்.
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்தது சவாலாக இருந்தது -பிரியாமணி
பகிர்வுக்கு நன்றி உயிர்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்தது சவாலாக இருந்தது -பிரியாமணி
செந்தில் wrote:பகிர்வுக்கு நன்றி உயிர்
உங்கள் பார்வைக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்தது சவாலாக இருந்தது -பிரியாமணி
சூர்யா wrote:பகிர்வுக்கு நன்றி
நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» ஒட்டிப் பிறக்கும் இரட்டையர்!
» மாற்றிக்கொள்ள வேண்டியதில்லை – பிரியாமணி
» பெங்களூரில் பிரியாமணி திருமண நிச்சயதார்த்தம்
» நிஜ கல்லறையில் நடித்தது திகிலான அனுபவம் – இனியா
» ‘தாண்டவம்’ படத்தில் பார்வையற்றவராக நடித்தது எப்படி?: விக்ரம் பேட்டி
» மாற்றிக்கொள்ள வேண்டியதில்லை – பிரியாமணி
» பெங்களூரில் பிரியாமணி திருமண நிச்சயதார்த்தம்
» நிஜ கல்லறையில் நடித்தது திகிலான அனுபவம் – இனியா
» ‘தாண்டவம்’ படத்தில் பார்வையற்றவராக நடித்தது எப்படி?: விக்ரம் பேட்டி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|