Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உலகம் பற்றிய பார்வைகள்
Page 1 of 1 • Share
உலகம் பற்றிய பார்வைகள்
உலகம் பற்றிய பார்வைகள்
உன் மூளை அறியாததை
உன் கண்களால் பார்க்க முடியாது என்பார்கள்
நமது புலன்களின் எல்லை
நமது அறிவின் அளவுதான்
கண்களால் கானும் காட்சி என்பது வேறு
மனக் கண்களால் பார்க்கும் பார்வை என்பது வேறு
நமது அனுபவத்தின் கண் வழியாக
அறிவின் விழி வழியாக
உணர்வுகளின் சன்னல் வழியாக
அந்தக் காட்சி என்பது நமது தனிபட்ட பார்வையாக மாறுகிறது
முன்னுற்று அறுபது கண்கள் வழியாக
முன்னூற்று அறுபது கோணங்கள் அதில் பல கோணங்கள்
நான் பார்த்ததை
நீ பார்க்கவில்லை
என் பார்வை போல
உன் பார்வை இல்லை என்பார்
மனிதருக்குள் தான் எத்தனை பேதங்கள்
எத்தனை வாதங்கள்
இதற்கு காரணமாவது
அவர் பார்வையில் உள்ள பேதங்கள்
ஆளாளுக்கு ஒரு வேதங்கள்
ஒருவருக்கு சரியென்று படுவது
மற்றவருக்கு தவறென்று தெரிகிறது
இதில் புதிதாக பார்வை முளைக்கும்
இளைஞனுக்கே குழப்பமோ குழப்பம்
நான்கு பார்வைகள் சொல்கிறார்
நானும் சரி நீயும் சரி உலகம் இனிமை என்பது ஒன்று
நானும் சரியில்லை நீயும் சரியில்லை பூமியே ஒரு சோகம் என்று ஒரு புலம்பல்
நான் சரியில்லை நீதான் சரி என்று சுயபச்சாதாபம்
நான் சரி நீ சரியில்லை என்ற வக்ரமான தீவிரவாதம் அது மன்றோ
நாலில் ஒரு வகையில் அவர் சிக்கிக்கொள்கிறார்
இந்தப் பார்வைகள் முக்யமானவை
மனம் போல வாழ்வு
நீ என்ன நினைக்கிறாயோ
அது போலவே ஆவாய் என்பதுதான் மனோதத்துவம்
இளைஞனது கல்வி,கலாசாரம்
உழைப்பு,தொழில்
நட்பு,காதல்
பந்தம்,பாசம்
பழக்கம்,ஒழுக்கம்
என்று பலவிதமான பரிணாம வளர்ச்சிகளில்
அவனது பார்வையின் பங்கு அத்யாவசயமானது
எல்லாவற்றையும் விட
சக மனிதர்களுடன் அவனது 'உறவு' 'தொடர்பு'
என்பது அவனது மனம் பார்க்கும் பார்வையிலே
நிர்ணயிக்கப்படுகிறது.
சுகிருதர்யர்களைத் தேடி நமது தனி இதயம் அலைபாய்கிறது
ஒத்த குணம்,ஒத்த கருத்து
உள்ளவரை நாடி உல்ளம் ஒடுகிறது
இளைஞரின் மனமும் இப்படித்தான் வாடுகிறது
குறிப்பாக மாற்றுப் பாலின நட்புக்கு ஏங்குகிறது
உனக்கு பிடித்த பாடல்
எனக்கும் பிடிக்கும்
உனக்கு பிடித்த நிறம்
எனக்கும் பிடிக்கும்
என ஆயிரமாயிரம் மேலோட்டமான
ஒத்துப் போகும் அற்பமான இரசனைகளை
கொள்கைகள் என்றும் தத்துவங்கள் என்றும்
சுயமாக குழப்பிக்கொண்டு காதலில் வீழ்கிறார்கள்
காதலில் மட்டுமல்ல
நட்பு,
கட்சிகள்,
ரசிகர் மன்றங்கல்
தகாத தொடர்புகள்
தீய பழக்க வழக்கங்கள்
என் பல வீழ்ச்சிகளுக்கும் பாதை போடுவது
அவர்களது கோணல் பார்வைகள்தான்
கண் போன போக்கிலே கால்கள்போய்
கால் போன போக்கிலே மனங்கள் போய் மயங்குகிறார்கள்
உற்றோரை,பெற்றோரை,
ஆசிரியரை,ஆன்றோரை உதாசீனப்படுத்துவதுதான் காரணம்
நான் சரியாக சிந்திக்கிறேன்
இவர்க்ள் சொவது தான் சரியில்லை என்றது பேதம்
மாற்றங்கள் வரும்,வரவேண்டும்
ஆனால் அவை தடுமாற்றங்களாகக் கூடாது
என் பார்வைதான் சரி என்ற பிடிவாதம்
யானையைப் பார்த்த குருடரின் பார்வையாகும்
முன்னூற்று அறுபது கோணத்திலும் பார்க்கும்
முழுமையான தொலைத் தூரப் பார்வை வேண்டும்
வாலைப் பார்த்து தலையை நிர்ணயிக்கும் அனுமானம் கூடாது
தெளிவான முழுமையான தீஎமானமான பார்வை வேண்டும்
தர்மனைப் போல எல்லாம் சரி என்பதும்
துர்யனைப் போல எல்லாம் தவறு என்பதும் துயரம் தரும்
நம் பார்வையைசரி செய்தால்
நம் மனம் மாறும் உலகம் மாறும்
நம் பிரச்னைகள் யாவும் தீரும்
கண் டாக்டரிடம் போக வேண்டாம்
Posted by DrBALA SUBRA MANIAN
உன் மூளை அறியாததை
உன் கண்களால் பார்க்க முடியாது என்பார்கள்
நமது புலன்களின் எல்லை
நமது அறிவின் அளவுதான்
கண்களால் கானும் காட்சி என்பது வேறு
மனக் கண்களால் பார்க்கும் பார்வை என்பது வேறு
நமது அனுபவத்தின் கண் வழியாக
அறிவின் விழி வழியாக
உணர்வுகளின் சன்னல் வழியாக
அந்தக் காட்சி என்பது நமது தனிபட்ட பார்வையாக மாறுகிறது
முன்னுற்று அறுபது கண்கள் வழியாக
முன்னூற்று அறுபது கோணங்கள் அதில் பல கோணங்கள்
நான் பார்த்ததை
நீ பார்க்கவில்லை
என் பார்வை போல
உன் பார்வை இல்லை என்பார்
மனிதருக்குள் தான் எத்தனை பேதங்கள்
எத்தனை வாதங்கள்
இதற்கு காரணமாவது
அவர் பார்வையில் உள்ள பேதங்கள்
ஆளாளுக்கு ஒரு வேதங்கள்
ஒருவருக்கு சரியென்று படுவது
மற்றவருக்கு தவறென்று தெரிகிறது
இதில் புதிதாக பார்வை முளைக்கும்
இளைஞனுக்கே குழப்பமோ குழப்பம்
நான்கு பார்வைகள் சொல்கிறார்
நானும் சரி நீயும் சரி உலகம் இனிமை என்பது ஒன்று
நானும் சரியில்லை நீயும் சரியில்லை பூமியே ஒரு சோகம் என்று ஒரு புலம்பல்
நான் சரியில்லை நீதான் சரி என்று சுயபச்சாதாபம்
நான் சரி நீ சரியில்லை என்ற வக்ரமான தீவிரவாதம் அது மன்றோ
நாலில் ஒரு வகையில் அவர் சிக்கிக்கொள்கிறார்
இந்தப் பார்வைகள் முக்யமானவை
மனம் போல வாழ்வு
நீ என்ன நினைக்கிறாயோ
அது போலவே ஆவாய் என்பதுதான் மனோதத்துவம்
இளைஞனது கல்வி,கலாசாரம்
உழைப்பு,தொழில்
நட்பு,காதல்
பந்தம்,பாசம்
பழக்கம்,ஒழுக்கம்
என்று பலவிதமான பரிணாம வளர்ச்சிகளில்
அவனது பார்வையின் பங்கு அத்யாவசயமானது
எல்லாவற்றையும் விட
சக மனிதர்களுடன் அவனது 'உறவு' 'தொடர்பு'
என்பது அவனது மனம் பார்க்கும் பார்வையிலே
நிர்ணயிக்கப்படுகிறது.
சுகிருதர்யர்களைத் தேடி நமது தனி இதயம் அலைபாய்கிறது
ஒத்த குணம்,ஒத்த கருத்து
உள்ளவரை நாடி உல்ளம் ஒடுகிறது
இளைஞரின் மனமும் இப்படித்தான் வாடுகிறது
குறிப்பாக மாற்றுப் பாலின நட்புக்கு ஏங்குகிறது
உனக்கு பிடித்த பாடல்
எனக்கும் பிடிக்கும்
உனக்கு பிடித்த நிறம்
எனக்கும் பிடிக்கும்
என ஆயிரமாயிரம் மேலோட்டமான
ஒத்துப் போகும் அற்பமான இரசனைகளை
கொள்கைகள் என்றும் தத்துவங்கள் என்றும்
சுயமாக குழப்பிக்கொண்டு காதலில் வீழ்கிறார்கள்
காதலில் மட்டுமல்ல
நட்பு,
கட்சிகள்,
ரசிகர் மன்றங்கல்
தகாத தொடர்புகள்
தீய பழக்க வழக்கங்கள்
என் பல வீழ்ச்சிகளுக்கும் பாதை போடுவது
அவர்களது கோணல் பார்வைகள்தான்
கண் போன போக்கிலே கால்கள்போய்
கால் போன போக்கிலே மனங்கள் போய் மயங்குகிறார்கள்
உற்றோரை,பெற்றோரை,
ஆசிரியரை,ஆன்றோரை உதாசீனப்படுத்துவதுதான் காரணம்
நான் சரியாக சிந்திக்கிறேன்
இவர்க்ள் சொவது தான் சரியில்லை என்றது பேதம்
மாற்றங்கள் வரும்,வரவேண்டும்
ஆனால் அவை தடுமாற்றங்களாகக் கூடாது
என் பார்வைதான் சரி என்ற பிடிவாதம்
யானையைப் பார்த்த குருடரின் பார்வையாகும்
முன்னூற்று அறுபது கோணத்திலும் பார்க்கும்
முழுமையான தொலைத் தூரப் பார்வை வேண்டும்
வாலைப் பார்த்து தலையை நிர்ணயிக்கும் அனுமானம் கூடாது
தெளிவான முழுமையான தீஎமானமான பார்வை வேண்டும்
தர்மனைப் போல எல்லாம் சரி என்பதும்
துர்யனைப் போல எல்லாம் தவறு என்பதும் துயரம் தரும்
நம் பார்வையைசரி செய்தால்
நம் மனம் மாறும் உலகம் மாறும்
நம் பிரச்னைகள் யாவும் தீரும்
கண் டாக்டரிடம் போக வேண்டாம்
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|