Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
சரவண பவன் இட்லி சாம்பார்
சரவண பவன் இட்லி சாம்பார்
சரவண பவன் இட்லி சாம்பார்
தேவையான பொருட்கள்
குக்கரில் வேக வைக்க வேண்டிய பொருட்கள்
வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்
தாளிக்க தேவையான பொருட்கள்
செய்முறை
குக்கரில் வேக வைக்க கொடுத்துள்ளதை 5-6 விசில் விட்டு குக்கரில் வேக வைத்து கொள்ளவும்
பின் குறிப்பு
தேவையானால் காய்கள் வேகும்போது தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
தேவையான பொருட்கள்
- புளி -ஒரு சிறிய உருண்டை ( 2கப் தண்ணீரில் ஊர வைக்கவும் )
- தக்காளி -2
- சின்ன வெங்காயம் -10
- முருங்கைக்காய் -1(தேவையானால்)
- கேரட் -2(தேவையானால் )
- நெய்- 2ஸ்பூன்
- சக்கரை -1ஸ்பூன்
- சாம்பார் பொடி -1 1/2ஸ்பூன்
- மிளகாய் பொடி- 1ஸ்பூன்
- உப்பு -தேவையான அளவு
குக்கரில் வேக வைக்க வேண்டிய பொருட்கள்
- மைசூர் துவரம் பருப்பு -1கப்
- தக்காளி -2
- கத்திரிக்காய் -2
- சின்ன வெங்காயம் -7
- மஞ்சள் பொடி -1/4ஸ்பூன்
- பெருங்காய பொடி-1/2ஸ்பூன்
வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்
- தனியா -1/2ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு -1/4ஸ்பூன்
- வெந்தயம் -1/4ஸ்பூன்
- கடலை பருப்பு -1/4ஸ்பூன்
- தேங்காய் துருவியது-3ஸ்பூன்
- வரமிளகாய்-1
தாளிக்க தேவையான பொருட்கள்
- ஆயில் -1 ஸ்பூன்
- கடுகு -1/2ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு -1/4ஸ்பூன்
- வர மிளகாய் -1
- கறிவேப்பிலை -7
செய்முறை
குக்கரில் வேக வைக்க கொடுத்துள்ளதை 5-6 விசில் விட்டு குக்கரில் வேக வைத்து கொள்ளவும்
[You must be registered and logged in to see this link.]
.புளியை 2டம்ளர் தண்ணீர் விட்டு ஊர வைத்து கொள்ளவும்[You must be registered and logged in to see this link.]
. வெங்காயத்தை தோல் உரித்து கொள்ளவும்.தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
.கடாயில் ஆயில் விட்டு தாளித்து கொள்ளவும்.[You must be registered and logged in to see this link.]
பின் வெங்காயத்தை போட்டு 3 நிமிடம் வதக்கி கொள்ளவும்.[You must be registered and logged in to see this link.]
பிறகு தக்காளி,காய்கறிகளை போட்டு 5 நிமிடங்கள் வதக்கிய பின் [You must be registered and logged in to see this link.]
புளி தண்ணீரை விட்டு உப்பு ,மிளகாய் பொடி ,சாம்பார் பொடி போட்டு கொதிக்க விடவும் [You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
..மற்றொரு கடாயில் 1 ஸ்பூன் ஆயில் விட்டு வறுக்க கொடுத்துள்ளதை வறுத்து[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
தண்ணீர் விட்டு மிக்ஸ்யில் அரைத்து கொள்ளவும்.[You must be registered and logged in to see this link.]
புளிதண்ணீரில் காய்கள் வெந்த பின் வேக வைத்துள்ள பருப்பு கலவையை போட்டு 1 நிமிடம் கொதித்த பின் அரைத்த விழுதை சேர்த்து மேலும் 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து[You must be registered and logged in to see this link.]
கொத்தமல்லி தூவி இறக்கி வைத்து மேலாக நெய் விட்டு பரிமாறவும் .[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
பின் குறிப்பு
தேவையானால் காய்கள் வேகும்போது தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
[You must be registered and logged in to see this link.]
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!
முழுமுதலோன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சரவண பவன் இட்லி சாம்பார்
வாவ் சென்னை அண்ணா நகரில் சாப்பிட்ட ஞாபகம்... சுவையோ சுவை
புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259 உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam
[You must be registered and logged in to see this link.]
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520

» இட்லி, சாம்பார் தான் சத்தான காலை உணவு : ஆய்வில் தகவல்
» சரவண பவனே சண்முகனே..!
» சாம்பார் வடை
» சாம்பார் வடை
» பீட்ரூட் சாம்பார்
» சரவண பவனே சண்முகனே..!
» சாம்பார் வடை
» சாம்பார் வடை
» பீட்ரூட் சாம்பார்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காலை உணவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|