தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


என் கவிதை நூல் பிறிதொருபொழுதில்முல்லைவாசன் ஆய்வுரை

View previous topic View next topic Go down

என் கவிதை நூல் பிறிதொருபொழுதில்முல்லைவாசன் ஆய்வுரை Empty என் கவிதை நூல் பிறிதொருபொழுதில்முல்லைவாசன் ஆய்வுரை

Post by G.Ramajayam Sat Jan 11, 2014 7:04 pm

எளியவர்களின் பக்கம் ராமஜெயம்

(பிறிதொரு பொழுதில்-இராமஜெயம் கவிதை தொகுப்பிற்கான முகவுரையாக ஆய்வுரை )

கலை நம்மை காணவும் உணரவும் வைக்கிறது. அறிவியல், கருத்தாக்கங்கள் ‘அறிய’ வைக்கிறது. கலை உணர்வு நிலை. அறிவியல் கறாரான அறிவுநிலை. கலையானது முன் விவாதமற்ற முடிவை நாம் காண வைக்கிறது. அறிவியல் என்பது முடிவை நாம் அடையும் விவாதங்களையும், வழிமுறையையும் நமக்குத் தருகிறது. கலைக்கும் – அறிவியலுக்கும் உள்ள நிலை இது. ‘உணர்வினில் வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்’ என்பார் பவணந்தி முனிவர்.
புறநிலை யதார்த்தமே கலையின் ஊற்று. யதார்த்தமே அழகு, எனில் கலை படைப்பு அழகானதாக நமக்கு வெளியில் உள்ளதை பிரதிபலிக்க வேண்டும். உலகியலை சொல்வது புறம். வாழ்வியலை சொல்வது அகம் என்பதும் பண்டைய மரபு. யதார்த்தமெனில் அகமும் புறமும் சேர்ந்ததே. பிரதிபலிப்பது என்பது எதை பிரதிபலிப்பது? கண்ணாடி பிரதிபலிக்கும் தன்மையுடையது. காற்றை பிரதிபலிக்குமா? காற்றைப்போல் ஊடுருவிய காலத்தை பிரதிபலிக்கும் படைப்புகள் நமக்குத் தேவை.
போராடும் போதுதான் மனிதன் பிறக்கிறான் என்பார் கார்க்கி. மனிதன் இயற்கையின் எஜமானன்என்பார் ஏங்கெல்ஸ். “அன்பு செலுத்துவதையே சாத்தியமற்ற ஒன்றாக ஆக்கிய ஒடுக்குமுறையை, முடிவுக்குக் கொண்டு வருவதே உண்மையான அன்பை நிலை நாட்டும் வழியாகும்” என்பார் பிரேசில் கல்வியாளர் பாலோ ஃபிரையிரே.
உண்மையான அன்பை, மனித நேயத்தை தனது கலைப்படைப்பில் தூக்கிப் பிடிக்கும் ராமஜெயம் நாடகவியலாளர். வீதி நாடகக் கலைஞர். உடல் மொழியால் பேசுபவர். இப்போது எழுத்து மொழியில் பேசுகிறார். ஒன்றுபட்ட வேலூர் - திருவண்ணாமலை மாவட்ட ‘தமுஎச’வோடு நீண்ட நெடிய தொடர்பால் அடையாளப்படும் ராமஜெயம் சில வரவுகளையும் வைத்துள்ளார். வைகறை கோவிந்தன், சுகந்தன் இருவரையும் ‘தமுஎச’வில் பாட வைத்தவர். கனிந்த மனதோடும், கருணை குரலோடும் வலம் வரும் ராமஜெயத்தின் கவிதைகள் முதன் முதலாக தொகுப்பாகி உள்ளது.
கல்லோ சிலையோ
காண்பது எதுவென்றாலும்
கால் தூக்கும் நாய்கள்.
நாய்கள் கவிதையின் தொனி பட்டுத் தெறிக்கும் திசைகள் நம் எல்லாருக்கும் சொந்தமே.
ஆள்தேடி
முகம் பார்த்து
தலை சொரிந்து
பல் இளித்து
வளைந்து நெளிந்து
குழைந்தே காரியம் நடக்க
அப்புறம் என்ன மயித்துக்கு
சட்டம் சடங்கு
“அதிகாரம் எப்போதும் ஊழல் செய்யும் வரம்பற்ற அதிகாரம் வரம்பற்ற ஊழல் செய்யும்“ நேருவின் இப் பொன்மொழியை மனம் அசை போடுகிறது.
விடியற்காலை நடைபயிற்சியை
விடாது தொடர்கிறார்
இருத்தலே நமது வாழ்வு. வாழ்வினை நகர்த்தத்தான் எத்தனை பாடு.
‘அம்மா குழந்தை’ – அற்புதமான கவிதை
‘மனைவி கவிதை’ – பெண்ணின் உலகை சுருக்கி அடுப்பறையில் மாட்டி இருக்கும் ஆணாதிக்கத்தை தோல் உரிக்கிறார்.
‘ஆன்டனா வழியே
எல்லாம் வருதாம்
ஊர் ஊருக்கு இதே பேச்சு
அப்படின்னா
கொஞ்சம் அரிசி பருப்பு
புளி மிளகாய்
எண்ணெய் தண்ணி உப்பு கூட வருமா?
சாமான்ய மக்களின் வாழ்வை ‘ஆன்டனாவில்’  பதிவு

செய்கிறார். எளியவர்களின் பக்கம் தன்னை நிறுத்திக்கொள்ளும் ராமஜெயம் எளியவர்களை உயர்த்தும், மேடு பள்ளங்களை தகர்க்கும் கடப் பாறையாய் தனது எழுதுகோலை தொடர…
அன்பான தோழமையும், வாழ்த்தும்.

தோழமையுடன்
முல்லைவாசன்
44. ஜி.எஸ்.மடம் தெரு,
பிச்சனூர். குடியாத்தம்.
வேலூர் மாவட்டம்.
கைபேசி: 9486390973


Last edited by G.Ramajayam on Sun Jan 12, 2014 5:37 pm; edited 1 time in total
G.Ramajayam
G.Ramajayam
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 114

Back to top Go down

என் கவிதை நூல் பிறிதொருபொழுதில்முல்லைவாசன் ஆய்வுரை Empty Re: என் கவிதை நூல் பிறிதொருபொழுதில்முல்லைவாசன் ஆய்வுரை

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jan 11, 2014 8:36 pm

எளியவர்களின் பக்கம் தன்னை நிறுத்திக்கொள்ளும் ராமஜெயம் எளியவர்களை உயர்த்தும், மேடு பள்ளங்களை தகர்க்கும் கடப் பாறையாய் தனது எழுதுகோலை தொடர…
அன்பான தோழமையும், வாழ்த்தும்.

நாங்களும் வாழ்த்துவதில் மகிழ்கின்றோம்... பாராட்டுகள்...

கவிதைகள் பன்மடங்கு பெருகட்டும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

என் கவிதை நூல் பிறிதொருபொழுதில்முல்லைவாசன் ஆய்வுரை Empty Re: என் கவிதை நூல் பிறிதொருபொழுதில்முல்லைவாசன் ஆய்வுரை

Post by G.Ramajayam Sun Jan 12, 2014 12:42 pm

நன்றி ஐயா
G.Ramajayam
G.Ramajayam
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 114

Back to top Go down

என் கவிதை நூல் பிறிதொருபொழுதில்முல்லைவாசன் ஆய்வுரை Empty Re: என் கவிதை நூல் பிறிதொருபொழுதில்முல்லைவாசன் ஆய்வுரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» "கவிதை அலை வரிசை " நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா மோகன். நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி .
» கவிதை பாட ஆசை ! நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» அறிமுக நூல் - 2 திருக்குறள் ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மொட்டுகளின் வாசம் ! மாணவர்களின் கவிதை தொகுப்பு . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Permissions in this forum:
You cannot reply to topics in this forum